<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.4.22

 நேற்று 06.03.2022 நடைபெற்ற என் மகனின் நண்பர் வருண் - வைஷ்ணவி திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்துக் கவிதை...


திருமண வாழ்த்து.


ஐங்கரன் அருள்புரிய 

ஆன்றோர்கள் வாழ்த்துரைக்க 

மங்கல நன்னாளில் 

மணவிழா காணுகின்றார்.


மணவாளன் வருண்என்பான்

அருங்குணங்கள் பலஉடையான் 

எளிமைக்கு இலக்கணமாய்

எச்செயலும் உவந்துசெய்வான்.


உளவியல் கற்றவளாம்

உன்னதப் பண்புடையாள்

வைஷ்ணவி கரம்பற்றி 

வாழ்விலே உயர்ந்திடுக


பேறுகள் பதினாறும்

பெருமையுடன் பெற்றிடுக

சீர்மிகு இல்வாழ்வை

சிறப்புடனே வாழ்ந்திடுக.

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?