<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

24.4.04

உவமைக் கதை  

23.4.2004 அன்று "பூச்சியப்பாபிள்ளை" என்ற உவமைக் கதை ஒன்றை சுந்தரவடிவேல் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார். அதற்கு நான் கொடுத்த பதிலுரை போதிய இடமின்மையால் அரைகுறையாக இடம் பெற்றது. இருமுறை அனுப்பியும் பயனில்லை. எனவே அதை இங்கே முழுமையாக பதிவு செய்கிறேன்.

பூச்சியின் சுதந்திரத்தில் (புல்வெளியில்) பிள்ளை குறுக்கிடாமல் இருந்திருந்தால் பிள்ளையின் சுதந்திரத்தில் (வீட்டில்) பூச்சி குறுக்கிடாமல் இருந்திருக்குமோ?

அப்பாவின் வேலை ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் வரையறுப்பது தானோ? இல்லை இன்று எங்கும் கோலோச்சும் குதர்க்க வாதத்தைப் போலப் பிள்ளைக்கு ஒரு நியாயமும் (வாயில்லாப்) பூச்சிக்கு ஒரு நியாயமும் சொல்லிவிடலாமா?

(ஐயா நான் வலையுலகிற்குப் புதுசு.. எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டேன். எதையும் மனசில் வைத்து எழுதவில்லை.. உங்கள் கதைக்கு ஏதாவது காரணம் இருப்பின் வெளிப்படையாகப் பேசுங்கள்.)

அன்புடன்,
ஆச்சிமகன்

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?