<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6804209</id><updated>2012-01-18T10:58:11.014+05:30</updated><title type='text'>கற்றலின் இனிமை</title><subtitle type='html'>"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார்.
Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click &amp; select Encoding -&gt; Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>66</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-114359550787414073</id><published>2006-03-29T06:50:00.000+05:30</published><updated>2006-03-29T06:55:07.886+05:30</updated><title type='text'>வேதாத்ரி மகரிஷி காலமானார்</title><content type='html'>இன்றைய தினமணியில் வந்த இந்தச் செய்தி என்னைக் கலங்கச் செய்தது&lt;br /&gt;&lt;br /&gt;கோவை, மார்ச் 29: ஆழியாறு அறிவுத் திருக்கோயில் நிறுவனர், வேதாத்ரி மகரிஷி (95) செவ்வாய்க்கிழமை காலமானார்.&lt;br /&gt;3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.&lt;br /&gt;மலச்சிக்கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு 10 நாள்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடல் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பின்னர் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.&lt;br /&gt;3 நாள்களுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்து, டயாலிஸிஸ் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இறந்தார். அவரது உடல் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.&lt;br /&gt;"திங்கள்கிழமை இரவுவரை சுயநினைவுடன் இருந்தார். செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பகல் 12.30-க்கு இறந்தார்' என்று கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-114359550787414073?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/114359550787414073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=114359550787414073' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/114359550787414073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/114359550787414073'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2006/03/blog-post.html' title='வேதாத்ரி மகரிஷி காலமானார்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-112637368507337002</id><published>2005-09-10T22:58:00.000+05:30</published><updated>2005-09-10T23:04:45.080+05:30</updated><title type='text'>அறிவியல் கற்பிக்கும் திறஊற்று மென்பொருள்கள்</title><content type='html'>இந்த மாத PCQuest இதழின் ஆசிரியர் பகுதியில் கணினி வழி அறிவியல் கற்பிக்கும் திறஊற்று மென்பொருள்கள் (open source software) நான்கினைப் பற்றிக் கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி வழி கணினி மொழி கற்பது மட்டுமல்ல அறிவியல் தொழில்நுட்பக் கல்வி அனைத்தும் கற்கலாம்.. கற்பிக்கலாம்.. என்று சொல்லும் ஆசிரியர் அதற்குச் சான்றாக &lt;br /&gt;Stellarium, celestia, google earth, polymol ஆகிய நான்கு மென்பொருள்களை அறிமுகம் செய்துள்ளார் . இவற்றுள் இங்குள்ள PSTN இணைய இணைப்பின் வழி google earth நிறுவுவது இயலவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;Celestia, Stellarium ஆகியவற்றை google தேடுபொறியின் வழி தேடிய போது எளிதில் கிடைத்தன. முறையே சுமார் 12, 16 MB அளவுள்ள இந்த மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. இவை இரண்டுமே வானவியல் சார்ந்த மென்பொருள்கள். இவற்றுக்கான சுட்டி முறையே  &lt;br /&gt;&lt;A href=" http://prdownloads.sourceforge.net/celestia/celestia-win32-1.3.2.exe?download" target=_ab&gt; Celestia,&lt;/A&gt;&lt;br /&gt;&lt;A href=" http://prdownloads.sourceforge.net/stellarium/stellarium-0.7.0.exe?download" target=_ac&gt; Stellarium &lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://celestiamotherlode.net/index.html" target=_ab&gt; Celestia பற்றிய மேல்விபரங்கள்&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மென்பொருட்களைப் பயன்படுத்திய போது இவ்வளவு காலம் இவை பற்றியெல்லாம் நமக்குத் தெரியாமல் போயிற்றே என்ற எண்ணம் தான் மேலோங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை போல அறிவியல் கற்பிக்கும் பிற மென்பொருட்கள் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? பின்னுாட்டத்தில் சொல்வீர்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-112637368507337002?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/112637368507337002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=112637368507337002' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/112637368507337002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/112637368507337002'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/09/blog-post.html' title='அறிவியல் கற்பிக்கும் திறஊற்று மென்பொருள்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-111313461202569925</id><published>2005-04-10T17:26:00.000+05:30</published><updated>2005-04-10T17:33:32.026+05:30</updated><title type='text'>இலவசமாய்க் கிடைக்கும் இயற்பியல் மின்நுால்கள்</title><content type='html'>பத்துக்கு மேற்பட்ட கல்லுாரிகளிலும் பல பள்ளிகளிலும் இயற்பியல் பாட வகுப்புக்களில் பயன்படும் மின் நுால்கள் இந்தத் தளத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன: &lt;br /&gt;&lt;a href=http://www.lightandmatter.com/ target=_aa&gt; http://www.lightandmatter.com/ &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலின் வரலாற்றைச் சார்ந்தும் அறிவியலறிஞர் வாழ்வையும் சிந்தனைகளையும்  விரித்துரைத்தும் இவை  எழுதப்பட்டுள்ளன.  நாம் வழக்கமாகக் காணும் அறிவியல் நுால்களைப் போலன்றி  மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த நுால்கள் இயற்பியல் ஆண்டில் இயற்பியல் அடிப்படைகளைக் கற்றுணர விரும்புவோருக்கு  மிகவும் பயன்படக் கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-111313461202569925?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/111313461202569925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=111313461202569925' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/111313461202569925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/111313461202569925'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/04/blog-post.html' title='இலவசமாய்க் கிடைக்கும் இயற்பியல் மின்நுால்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-111064831739646889</id><published>2005-03-12T22:49:00.000+05:30</published><updated>2005-03-12T22:55:17.400+05:30</updated><title type='text'>நீதிபதி கற்பக விநாயகம் மீதான விமர்சனம்</title><content type='html'>சென்னை உயர்நீதி மன்றத்தின் பிரபலமான நீதிபதியை அருகிலிருந்து கவனிக்க எனக்கு ஒரு வாய்ப்பு  கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கற்பக விநாயகம் உரையாற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான பட்டமளிப்பு விழா உரை போல இல்லாமல் அவருடைய உரை உணர்ச்சி மிகுந்ததாகவும் தமது உடன்பிறப்புக்களுடன் கலந்துரையாடுவது போல எளிமையாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் அவர் அந்தக் கல்லுாரியின் பழைய மாணவர். அவர் மட்டுமல்ல சென்னை உயர்நீதி மன்றத்தின் மற்றொரு நீதிபதி சொக்கலிங்கமும் அக்கல்லுாரியின் பழைய மாணவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சொக்கலிங்கம் உரையாற்றினார். இருவரும் எழுபதுகளில் அக்கல்லுாரியில் பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் (கற்பக விநாயகம் ஓராண்டு முன்னதாகப் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்) &lt;br /&gt;&lt;br /&gt;கற்பக விநாயகத்தின் சமுதாய நோக்கு படித்த காலத்திீலிருந்தே அவரை இயக்கி வந்திருக்கிறது. தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்ட போது தமிழாசிரியரை முதல்வராக்குவதா என்று சிலரால் துாண்டப்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கற்பக விநாயகமோ தமிழறிஞர்தான் கல்லுாரி முதல்வராக வேண்டும் என்று தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். இவ்வாறு அந்த நாட்களை நினைவு கூர்ந்தார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;சமுதாய நோக்கமற்ற எந்தப் பணியும் வாழ்வும் வீணே என்று பேசிய அவர் அதற்காக உவமை ஒன்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பொம்மைகள் இருந்தனவாம். களிமண் பொம்மை ஒன்று பஞ்சாலான பொம்மை ஒன்று கற்கண்டாலான பொம்மை ஒன்று. மூன்றும் தனித்தனியாக மூன்று கோப்பை நீரில் மூழ்கடிக்கப்பட்டன. களிமண் பொம்மை கரைந்து நீரைச் சேறாக்கியது. பஞ்சு பொம்மை நீரை உறிஞ்சித், தான் கொழுத்தது. கற்கண்டாலான பொம்மையோ தான் கரைந்ததே தெரியாமல் மறைந்தது. ஆனால் அது அந்த நீரை இனிக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தில் வாழும் மனிதன் அந்தக் கற்கண்டாலான பொம்மையைப் போல சமுதாயம் பயன்படும்படி வாழ வேண்டும் சமுதாய நோக்கமற்ற எந்தப் பணியும் சிறக்காது என்ற வகையில் அவர் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கம் உண்மை உழைப்பு இவற்றையும் வலியுறுத்திப் பேசினார். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்குரைஞராகப் பணியாற்றிய போது கூடப் பொய் பேசி வழக்கறிஞர் தொழில் செய்ததில்லை என்றும் கடவுள் நம்பிக்கையோடு ஓயாது உழைத்தால் உயர்வு நிச்சயம் என்ற வகையிலும் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்திய சோதனையும் விவேகானந்தர் உரைகளுமே தம்மை வழிநடத்தும் நுால்கள் என்ற அவர் தாம் படிக்கும் காலத்தில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் போன்ற நுால்களைக் கையில் வைத்திருப்பதையே பெரிய கெளரவமாகக் கருதியதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் மாணவர்கள் அதிகம் படிப்பதில்லை என்று வெளிப்படையாகச் சொல்லாமல் படி படி என்று படித்தால்தான் வாழ்வில் படிப்படியாக முன்னேற முடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேடிச் சோறு நிதம் தின்று என்ற பாரதியாரின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் அவருடைய பேச்சு அறிவு சார்ந்ததாக மூளையிலிருந்து வந்தது என்று சொல்வதைவிட உணர்வு சார்ந்ததாக இதயத்திலிருந்து வந்தது என்று சொல்வதுதான் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட எனக்குப் பெரும் வியப்பளித்தது அவரது இறைநம்பிக்கை. தனது பாதையைத் தான் தேர்ந்தெடுப்பதாகவும் பயணத்தின் முடிவை இறைவன் முடிவு செய்வதாகவும் கூறிய அவர் சத்யசாய் பாபாவை வணங்கித் தான் தனது உரையைத் தொடங்கினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-111064831739646889?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/111064831739646889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=111064831739646889' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/111064831739646889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/111064831739646889'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/03/blog-post.html' title='நீதிபதி கற்பக விநாயகம் மீதான விமர்சனம்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110791104415721069</id><published>2005-02-09T06:28:00.000+05:30</published><updated>2005-02-09T06:51:26.316+05:30</updated><title type='text'>பொட்டுவடிவ மின்கலன்கள் ஒன்றரை ரூபாய்க்கு</title><content type='html'>கைக்கடிகாரம் ஓடாமல் நின்று போனதால் மின்கலனை மாற்றுவதற்காகக் கடிகாரக் கடைக்குச் சென்றேன். அதற்கான பொட்டுவடிவச் சிறு மின்கலன் 35 ரூபாய் ஆகும் என்றார் கடைக்காரர். தெருவோரம் கடிகாரமே 20 ரூபாய்க்குக் கிடைக்கிறதே மின்கலனுக்கு மட்டும் ஏன் 35 ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் மட்டமான சீனப் பொருட்களாய் இருக்கும். நாங்கள் தருவது உயர்ந்த ஜப்பானிய மின்கலனாக்கும் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபாய்க்கும் எழுதுகோல் கிடைக்கிறது. நுாறு ரூபாய்க்கும் கிடைக்கிறது. எழுதினால் போதுமல்லவா. இதிலென்ன ஆடம்பரம் வேண்டிக்கிடக்கிறது? மின்கலமோ கடிகாரத்திற்குள் இருப்பது.. இதில் சீனா என்ன ஜப்பான் என்ன என்று நினைத்துக் கொண்டு, உங்களுடைய உயர்ந்த பொருளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பொட்டு மின்கலன்கள் என்று குறிப்பிட்டு இணையத்தில் தேடிப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கைக்கடிகாரங்களிலும் விளையாட்டு சாதனங்களிலும் மின்னணுக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படும் சில வகைப் பொட்டு மின்கலங்கள் அவற்றிற்கு இணையாகப் பிற தயாரிப்பாளர்கள் விற்கும் பொட்டு மின்கலங்கள் அவற்றின் தடிம, குறுக்கு அளவுகள் போன்ற பல தகவல்களும் கிடைத்தன. இந்தத் தகவல்களை இங்கே தருகிறேன்: ஒரே வரிசையில் உள்ளவை எல்லாம் சமமான தன்மை உடையவை. கடைசியில் குறிக்கப்பட்டுள்ளது மின்கலத்தின் குறுக்களவும் தடிமனும் மி.மீயில்:&lt;br /&gt;AG series  SR series  D series   GP series  6xx series  Dimensions&lt;br /&gt;     AG1   SR621SW   D364    GP364     602  6.8 X 2.1  &lt;br /&gt;     AG2   SR726SW   D397    GP397     607  7.9 X 2.6  &lt;br /&gt;     AG3   SR736     D392    GP392     LR736 7.9 X 3.6 &lt;br /&gt;     AG4   SR626SW   D377    GP377     606  6.8 X 2.6  &lt;br /&gt;     AG5   SR754W    D393    GP393     SR48 7.5 X 5.9  &lt;br /&gt;     AG6   SR920SW   D371    SR69      605  9.5 X 2.1  &lt;br /&gt;     AG7   SR927SW   SR57    GP399     613  9.5 X 2.6  &lt;br /&gt;     AG8   SR1120SW  SR55    GP391     609  11.6 X 2.1 &lt;br /&gt;     AG9   SR936SW   D394    GP394     625  9.5 X 3.6  &lt;br /&gt;     AG10   SR1130W  D389   SR54     626  11.6 X 3.1 &lt;br /&gt;     AG11   SR721SW  D362   SR721    601  7.9 X 2.1  &lt;br /&gt;&lt;table&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;th&gt; AG series&lt;/th&gt; &lt;th&gt; SR series&lt;/th&gt; &lt;th&gt; D series&lt;/th&gt; &lt;th&gt; GP series&lt;/th&gt; &lt;th&gt; 6xx series&lt;/th&gt; &lt;th&gt; Dimensions&lt;/th&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG1 &lt;/td&gt; &lt;td&gt; SR621SW&lt;/td&gt; &lt;td&gt; D364&lt;/td&gt; &lt;td&gt; GP364&lt;/td&gt; &lt;td&gt; 602&lt;/td&gt; &lt;td&gt; 6.8 X 2.1&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG2 &lt;/td&gt; &lt;td&gt; SR726SW&lt;/td&gt; &lt;td&gt; D397&lt;/td&gt; &lt;td&gt; GP397&lt;/td&gt; &lt;td&gt; 607&lt;/td&gt; &lt;td&gt; 7.9 X 2.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG3 &lt;/td&gt; &lt;td&gt; SR736&lt;/td&gt; &lt;td&gt; D392&lt;/td&gt; &lt;td&gt; GP392&lt;/td&gt; &lt;td&gt; LR736&lt;/td&gt; &lt;td&gt; 7.9 X 3.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG4 &lt;/td&gt; &lt;td&gt; SR626SW&lt;/td&gt; &lt;td&gt; D377&lt;/td&gt; &lt;td&gt; GP377&lt;/td&gt; &lt;td&gt; 606&lt;/td&gt; &lt;td&gt; 6.8 X 2.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG5 &lt;/td&gt; &lt;td&gt; SR754W&lt;/td&gt; &lt;td&gt; D393&lt;/td&gt; &lt;td&gt; GP393&lt;/td&gt; &lt;td&gt; SR48&lt;/td&gt; &lt;td&gt; 7.5 X 5.9&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG6 &lt;/td&gt; &lt;td&gt; SR920SW&lt;/td&gt; &lt;td&gt; D371&lt;/td&gt; &lt;td&gt; SR69&lt;/td&gt; &lt;td&gt; 605&lt;/td&gt; &lt;td&gt; 9.5 X 2.1&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG7 &lt;/td&gt; &lt;td&gt; SR927SW&lt;/td&gt; &lt;td&gt; SR57&lt;/td&gt; &lt;td&gt; GP399&lt;/td&gt; &lt;td&gt; 613&lt;/td&gt; &lt;td&gt; 9.5 X 2.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG8 &lt;/td&gt; &lt;td&gt; SR1120SW&lt;/td&gt; &lt;td&gt; SR55&lt;/td&gt; &lt;td&gt; GP391&lt;/td&gt; &lt;td&gt; 609&lt;/td&gt; &lt;td&gt; 11.6 X 2.1&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG9 &lt;/td&gt; &lt;td&gt; SR936SW&lt;/td&gt; &lt;td&gt; D394&lt;/td&gt; &lt;td&gt; GP394&lt;/td&gt; &lt;td&gt; 625&lt;/td&gt; &lt;td&gt; 9.5 X 3.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG10 &lt;/td&gt; &lt;td&gt; SR1130W&lt;/td&gt; &lt;td&gt; D389&lt;/td&gt; &lt;td&gt; SR54&lt;/td&gt; &lt;td&gt; 626&lt;/td&gt; &lt;td&gt; 11.6 X 3.1&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt; &lt;td&gt; AG11 &lt;/td&gt; &lt;td&gt; SR721SW&lt;/td&gt; &lt;td&gt; D362&lt;/td&gt; &lt;td&gt; SR721&lt;/td&gt; &lt;td&gt; 601&lt;/td&gt; &lt;td&gt; 7.9 X 2.1&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளி விபரங்களால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கக் கூடும். பொதுவாகக் கடிகாரக்கடைகளில் ஜப்பானிய மாக்செல் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் SRxxxSW வகை மின்கலங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இவைதான் தனியாக வாங்கினால் 25.. 35 ரூபாய்களுக்கும் பத்து உள்ள தொகுப்பாக மொத்த விலையில் வாங்கினால் சுமார் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் AGxx வகை மின்கலங்கள் விலை மிகமிக மலிவானவை. AG1 மின்கலம் ஒன்று மதுரையில் ஒன்றரை ரூபாய் மட்டுமே. அதே சில்வர் ஆக்சைடுதான் இதிலும் பயன்படுத்தப்படும் வேதியல் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இணையான மின்கலன் பற்றிய தகவல் குறைந்த செலவில் கடிகாரங்கள். கணக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்த நமக்குத் துணை புரியக் கூடும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110791104415721069?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110791104415721069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110791104415721069' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110791104415721069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110791104415721069'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/02/blog-post_09.html' title='பொட்டுவடிவ மின்கலன்கள் ஒன்றரை ரூபாய்க்கு'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110739130880344858</id><published>2005-02-03T06:10:00.000+05:30</published><updated>2005-02-03T06:11:48.803+05:30</updated><title type='text'>நுட்பங்களைக் கற்பது எப்படி?</title><content type='html'>எங்கள் வீட்டில் எரிவாயு அடுப்பு சில நாட்களாகச் சரியாக எரியவில்லை. சமையல் முடிக்க நீண்ட நேரம் ஆகிறதென்ற முணுமுணுப்பு பொறுக்க முடியாமல் போனதால் அதனைக் கழட்டிச் சரி செய்து விடலாம் என்று திருப்புளி குறடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பணியில் இறங்கினேன். குமிழியின் பின்புறம் உள்ள நுண்புழையில் உள்ள அடைப்பை நீக்கி விட்டால் எரிவாயு நன்கு வெளியேறும். அடுப்பு நன்கு எரியும். எளிய வேலைதான். &lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு கருதி கொள்கலனிலிருந்து வாயுக் குழாயைத் தனியே பிரித்து எடுத்து விட்டேன். நீண்ட உலோகக் குழலுடன் கூடிய எரியும் பகுதியைப் பிரிப்பது கடினமாக இருந்தது. அதனை அடுப்புடன் இணைக்கும் மறையுடன் கூடிய திருகாணியை கழட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் திருகாணியின் பிளவை மழுங்கியதே அன்றி மறை கழலவில்லை. திருகாணியை அறுத்துவிடலாம் என்று இரம்பத்தை எடுத்து வந்து முயற்சி செய்தேன். அடுப்பின் அமைப்பு இரம்பத்தைச் செலுத்துவத்ற்கு ஏற்புடையதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் வெறுத்துப் போய் அடுப்பைத் தூக்கிக் கொண்டு பழுது பார்க்கும் கடை ஒன்றை நாடிச் சென்றேன். என்ன பிரச்சினை என்று விசாரித்த கடைக்காரர் உளி ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் எடுத்துவந்து மறையில் ஒருமுறை தட்டினார். அது உடைந்து சிதறியது. திருகாணியை தூர எறிந்துவிட்டு வேறு திருகாணியும் மறையும் போட்டுக் கொடுத்தார். நமக்கு இந்த எண்ணம் வராமல் போனதே என்று நான் வியந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் இப்படித் தான் ஆகி விடுகிறது. பிரச்சினைகளுடன் நாம் போராடி போராடிச் சோர்வடையும் போது அதற்கான எளிய தீர்வு வேறு எங்கோ இருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளை விடுங்கள். எளிய தொழில் நுட்பப் பிரச்சினைகளில் கூட நாம் அறிந்திராதவற்றை நமக்குத் தோன்றாதவற்றைத் தெரிந்து கொள்ள என்ன வழி? &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கெல்லாம் கூட வலைத் தளங்களோ பதிவுகளோ உள்ளனவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110739130880344858?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110739130880344858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110739130880344858' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110739130880344858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110739130880344858'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/02/blog-post_03.html' title='நுட்பங்களைக் கற்பது எப்படி?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110722126034998847</id><published>2005-02-01T06:53:00.000+05:30</published><updated>2005-02-01T06:57:40.350+05:30</updated><title type='text'>கண்களை குருடாக்கும் கருவி மலிவாகக் கிடைக்கிறது</title><content type='html'>.&lt;br /&gt;&lt;br /&gt;லேசர் ஒளிக்கற்றை என்பது குவிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றை. நீண்ட தொலைவுக்கு பரவாமல் கூரிய கற்றையாகச் செல்லும் இந்த லேசர் ஒளியை ஒரு போதும் நேரடியாகக் கண்களால் பார்த்துவிடக் கூடாது. உடனடியாக அது பார்வையைப் பறித்து விடும். இத்தகைய அபாயகரமான கருவி மிக மலிவாகக் கிடைக்கிறது என்பது தான் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்கு ஒரு வேலைக்காகச் சென்றிருந்தேன். காரைக்குடிக்குத் திரும்புவதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்து புறப்படச் சற்று நேரம் இருந்ததால் வழக்கமாக வரும் பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் போன்ற பலரும் கூவியபடி பேருந்தை மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரஞ்சுப் பழங்கள் குமிழ்முனைப் பேனாக்கள் இவற்றோடு சாவிக் கொத்திற்கான சங்கிலியும் வளையமும் இணைக்கப் பட்ட லேசர் விளக்குகளை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வடிவில் லேசர் ஒளிக்கற்றையை வெளியேற்ற ஏதுவாக மாற்றக்கூடிய முனைப்பகுதிகளோடு நாற்பது ரூபாய்களுக்குத் தருவதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய லேசர் விளக்குகளை முன்பெல்லாம் கருத்தரங்கங்களில் பேசுபவர்கள் வைத்திருக்கக் கண்டிருக்கிறேன். அவர்களும் கூடப் பொறுப்பற்ற விதமாகப் பார்வையாளர்களின் கண்களை நோக்கி இந்த ஒளியை அடித்து விடக்கூடாதே என்று அஞ்சியிருக்கிறேன். இப்போது இதன் ஆபத்தை உணராத பாமரரும் வாங்கும் வகையில் விற்கப்படுவது கண்டு மனம் பதறியது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்தும் என் பையனிடம் உங்கள் பள்ளியில் எந்த மாணவனாவது லேசர் விளக்கோடு கூடிய சாவிக் கொத்து வைத்திருக்கிறானா உனக்குத் தெரியுமா என்று கேட்டேன். நிறையப் பேர் வைத்திருக்கிறார்கள். என் வகுப்பிலேயே இரண்டு மூன்று பேரிடம் இருக்கிறது என்று சொன்னான். அது மிகவும் ஆபத்த்தானது. அந்த ஒளியைப் பார்த்தாலோ விளையாட்டாகக் கூட ஒருவர் கண்ணில் அடித்தாலோ கூடக் கண் பார்வை பறி போய்விடும் எனவே அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களிடமெல்லாம் சொல் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமர மக்கள் நிறைந்த இந்த நாடு போகும் போக்கை நினைத்தால் பயமாக உள்ளது. நமக்குத் தேவையற்ற அன்னியப் பொருட்கள் வந்து குவிந்து நம் வாழ்வையே கேள்விக்குறி ஆக்குகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110722126034998847?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110722126034998847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110722126034998847' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110722126034998847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110722126034998847'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2005/02/blog-post.html' title='கண்களை குருடாக்கும் கருவி மலிவாகக் கிடைக்கிறது'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110437259853164659</id><published>2004-12-30T07:38:00.000+05:30</published><updated>2004-12-30T07:39:58.530+05:30</updated><title type='text'>துயர்மிகுந்த நாட்கள்</title><content type='html'>கடல் சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் பேரழிவுகளும் மிகுந்த மனத்துயரை அளித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்யப் பலரும் முன்வந்துள்ளனர். துணிமணிகள் பொர்வைகள் விரிப்புக்கள் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வீடுவீடாக கேட்டு வாங்கிவந்து தமது வாகனங்களில் அவற்றை நேரடியாக நாகைக்குக் கொண்டு சென்று கொடுத்து வரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சில தன்னார்வ அமைப்புக்களும் இத்தகைய பணியில் இறங்கியுள்ளனர். வெறும் புலம்பலைவிட ஆக்கபூர்வமான இத்தகைய பணிகளுக்கு உதவி செய்தல் சற்று மன ஆறுதலை அளிப்பதாக உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110437259853164659?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110437259853164659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110437259853164659' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110437259853164659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110437259853164659'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/12/blog-post.html' title='துயர்மிகுந்த நாட்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110134600579652863</id><published>2004-11-25T06:49:00.000+05:30</published><updated>2004-11-27T07:03:07.646+05:30</updated><title type='text'>தேநீரில் பலவகைகள்</title><content type='html'>சுவையான தேநீர் குறித்த &lt;a href="http://manaosai.blogspot.com/2004/11/blog-post_22.html" target=_aa&gt;சந்திரவதனாவின் &lt;/a&gt; பதிவைப் படித்ததும் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலும் சர்க்கரையும் தேயிலையும் சேர்ந்த வழக்கமான தேநீருக்குப் பதிலாக வேறு சில சுவையான தேநீர் தயாரிப்பு முறைகள் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. பொதினா தேநீர்&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து ஐந்து அல்லது ஆறு இலைகள் பொதினாவும் அரை தேக்கரண்டி தேயிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். (நிறைய பொதினாவோ தேயிலையோ சேர்த்தால் கசப்பாக இருக்கும்). பால் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. எலுமிச்சை தேநீர்&lt;/strong&gt;&lt;br /&gt;மேலே குறித்தபடி தயாரித்த தேநீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பொதினா இல்லாமல் வெறும் தேயிலையைக் கொதிக்க வைத்தும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். பால் சேர்த்தால் திரிந்து போய்விடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. இஞ்சி தேநீர்&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து தேவையான அளவு தேயிலையும் அத்துடன் சிறிது இஞ்சியை அம்மியில் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பால் தேவையில்லை. வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. ஏலக்காய் தேநீர்&lt;/strong&gt;&lt;br /&gt;இஞ்சி தேநீர் போலவே ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்தும் தேநீர் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாகப் பாலுடன் தயாரிக்கும் தேநீரில் ஏலக்காய் இஞ்சி இரண்டுமோ அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றோ சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110134600579652863?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110134600579652863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110134600579652863' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110134600579652863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110134600579652863'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_25.html' title='தேநீரில் பலவகைகள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110104558528507529</id><published>2004-11-21T19:24:00.000+05:30</published><updated>2004-11-21T19:40:41.676+05:30</updated><title type='text'>எடை குறைய வேண்டுமானால் நிறையச் சாப்பிடுங்கள்</title><content type='html'>ஆமாம் உண்மை தான். உங்கள் எடை குறைய வேண்டுமானால் நிறையச் சாப்பிடுங்கள். என்ன பாமரத்தனமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 7500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில்  இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நிறைய என்பதைவிட எத்தகைய உணவு என்பது கவனிக்க வேண்டிய செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள், பழங்கள், கீரைகள் நீர்ச் சத்து நிறைந்த உணவாக நிறைய உண்ணலாம். உண்ணும் உணவு  மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, ஆற்றல் குறைந்தவையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெயில் வறுத்த முறுக்கு, சீடை, வற்றல், வடகம், வடை (பணியாரம் உட்பட) உண்பதெல்லாம் தொந்தியைப் பெருக்கச் செய்கின்றன. இவற்றை நிறைய உண்ண உண்ண உடலின் கொழுப்புச் சத்து, தேவையற்ற எடை கூடுகிறது. இவற்றைக் குறைத்துக் கொண்டு நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய உண்ணுங்கள். உடல் எடை கூடாது. குறையவும் செய்யும். ஆரோக்கியமாக வாழலாம். இந்த ஆய்வுக் கட்டுரை குறித்த மேலதிக விபரங்களுக்கு : &lt;a href=http://live.psu.edu/story/9045  target=_ac&gt;பென்சில்வேனியப் பல்கலைக் கழகத் தளம். &lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆரோக்கியமாக வாழும் பெரியவர் ஒருவர் இருக்கிறார். சில தினங்கள் முன்பு அவரது மகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பெரியவரின் பழக்க வழக்கங்களைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்: "நம்மைப் போல எப்போதுமே நொறுக்குத் தீனியை அவர் விரும்பியதில்லை. நேரத்துக்கு அளவாக உண்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல உடல் இயக்கத்துடன் இருந்தவரை காலையும் மாலையும் பல கல் தொலைவு நடந்து வருவார்"...&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110104558528507529?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110104558528507529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110104558528507529' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110104558528507529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110104558528507529'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_21.html' title='எடை குறைய வேண்டுமானால் நிறையச் சாப்பிடுங்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110047923735343914</id><published>2004-11-15T05:40:00.000+05:30</published><updated>2004-11-15T06:10:37.353+05:30</updated><title type='text'>அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.</title><content type='html'>ஒருவர் நமக்கு மணிக்கணக்காக ஆலோசனை சொல்கிறார். நம் காதுகளில் விழுந்தாலும் அவை எதுவும் நம் கவனத்தில் வருவதில்லை. ஆழமாகப் பதிவதில்லை. எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தி விடுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வேறு ஒரு சமயத்தில் யாரோ போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகும் (அதே கருத்திலான) சொற்கள் நமக்குள் அழுந்துகின்றன. ஆழச் சென்று தைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி என்று கேட்டால் வழக்கமாக இப்படித்தான் பதில் சொல்கிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;"அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;"அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரபலமான சாமியார் ஒருவரிடம் எனது உறவினர் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடு. அவரது பேச்சுக்களை கேட்பது - அவரது குழுவோடு பக்திப் பாடல்கள் பாடுவது இப்படி. இதைப் பற்றி எனக்குத் தெரிய வந்ததும் நான் அவரைப் பலவிதமாக எச்சரித்தேன். அந்த சாமியார் பற்றி வெளியான பல செய்திகளைத் தொகுத்து அனுப்பினேன். ஆபிரகாம் கோவூர் இவர்களது உண்மையான முகத்தை எப்படி வெளிப்படுத்தினார் என்று இணையத்தில் கிடைத்த தகவல்களை எல்லாம் அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரிடம் இவையெல்லாம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவே இல்லை. அவர் இதற்கெல்லாம் ஒரே பதில் தான் வைத்திருக்கிறார். "நான் மிகுந்த மனத்துயரில் இருந்த போது இந்த குருதான் எனக்கு அமைதியை வழங்கினார். இவரைப் பற்றி அறிந்து இவரது வழிக்கு வந்த பிறகு தான் நான் நிம்மதியாக எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்கிறேன். மற்றவர்களது விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இவரைப் பற்றித் தெரிய வந்த பிறகும் நீ இவரைப் பின்பற்றவில்லையானால், &lt;br /&gt;&lt;br /&gt;உனக்குக் கொடுப்பினை இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி இருக்கிறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110047923735343914?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110047923735343914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110047923735343914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110047923735343914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110047923735343914'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_15.html' title='அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110035871265726996</id><published>2004-11-13T20:32:00.000+05:30</published><updated>2004-11-14T10:29:43.550+05:30</updated><title type='text'>வலைப்பதிவுகளில் என்ன செய்யலாம்?</title><content type='html'>ஐந்து மாதங்களுக்கு முன்பே வலைப்பூவில் ஆசிரியராகும்படி மதியிடமிருந்து மடல் வந்தது. நேரமின்மையின் காரணமாக நவம்பரில் வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டேன். "காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ளத் தெரியாதவன்" என்று என்னைப் பற்றிச் சொல்லப்படும் வழக்கமான வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்து விட்டது. ஏற்பட்டு விட்ட மாற்றங்களால் தமிழ்மணத்தில் இந்தப் புதிய அவதாரம் எடுக்கும்படி ஆயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிவிளக்குகள் உங்களை நோக்கித் திருப்பப்படுகின்றன என்று காசி அறிவித்த போது எனக்குள் "பயனில் சொல் பாராட்டு வானை..." என்று திருவள்ளுவர் வந்து எச்சரித்தார். கூடுமானவரை பயனுள்ள பதிவுகளாகவும் முரண்பாடுகள், தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் எழுத முயன்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் வலைவாசல் அறிமுகம் இருந்ததால் எப்போதையும் விட நிறையப் பேர் வந்து சென்றனர். சிலர் தமது பொன்னான நேரத்தைச் செலவிட்டு மறுமொழியிடவும் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி, நவன், மூர்த்தி, அன்பு, சந்திரவதனா, இராம.கி., செல்வராஜ், சுந்தரவடிவேல், சிவகுமார் போன்று மறுமொழி அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரத்தில் தொடங்கிய பலவற்றைப் பற்றி இனிவரும் வாரங்களில் தொடரலாம் என்று எண்ணியுள்ளேன். நினைவாற்றல் பற்றிக் குறைந்தது பத்து வகையான எளிய பயிற்சி முறைகளையாவது சொல்லலாம். உடற்பயிற்சி  முறைகளைக் கூறலாம். அழுத்த சமைகலன் போல அறிவியலை அன்றாட வாழ்வில் பயன்படுத்திய இன்னும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வலைப்பதிவுகளின் பயன்கள் பற்றி நிறைய எழுதலாம். இவற்றுக்கெல்லாம் இந்த வாரம் ஒரு தொடக்கமாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இவையெல்லாம் போதாது என்று தோன்றுகிறது. வளர்ந்த தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் தேவைப்படும் குழுக்களுக்கு எடுத்துச் செல்லவில்லையோ என்று தோன்றுகிறது. திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆற்றல் சரியான திசையில் எடுத்துச் செல்லப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப்படுத்துதல் தொடர்பாக மீனாக்ஸ் மேற்கொண்டதும், பங்குச்சந்தை தொடர்பாக தமிழ்சசி மேற்கொண்டதும், குவாண்டம் அறிவியலை அறிமுகப்படுத்த சங்கர் மேற்கொண்டதும் சரியான திசையிலான நல்ல முயற்சிகள். பல்வேறு துறைகள் தொடர்பாக அத்துறை வல்லுநர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுதல் தமிழ் வலைப்பதிவுகளை மிக உயர்ந்த தளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். (அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதிருக்கட்டும் நீ என்ன செய்தாய் என்று யாரோ முணுமுணுப்பது என் காதுகளில் விழுகிறது.. கொஞ்சம் பொறுங்கள். உருப்படியாக ஏதாவது செய்வேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவாளர்களில் பலரும் கணினி வல்லுநர்கள் தான். ஆனால் இன்று தமிழ்நாட்டில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பி.ஈ., எம்.சி.ஏ., படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலை இவர்களுக்குத் தெரியாது. காலத்துக்கு ஒவ்வாத பாடத்திட்டம், கற்றுக்குட்டிகளான, திறனற்ற ஆசிரியர்கள், மோசடியாய்ப் பணம் பறிக்கும் தனியார் கணினிக் கல்வி நிறுவனங்கள், சரியான வழிகாட்ட யாருமற்றுப் பரிதவிக்கும் மாணவர் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல. குடும்பச் சொத்தை எல்லாம் விற்று ஒரு பட்டத்தை வாங்கி விட்டால் அதன்பின் மாதம் 2000 அல்லது 3000 சம்பளத்தோடு  கிடைப்பது பயிற்சியாளர் அல்லது கெளரவ விரிவுரையாளர் வேலைதான். திறமை இருக்கிறது முயற்சி இருக்கிறது ஆனால் எந்தத் திசையில் செல்வதென்ற வழிகாட்டல் இல்லை. இதன் விளைவாக மரக்கட்டைகளை இழுத்துச் செல்லப் பயன்படும் யானைகள் நம்மைச் சுற்றி... நிலைமை இன்னும் மோசமாகுமோ என்றும் அச்சமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கம்ப்யூட்டர் போன்ற இதழ்களில், வினாவிடை பகுதிகளில் என்ன பிராஜெக்ட் செய்வது என்று புலம்பும் மாணவர் தொகைதான் மிகுதி.. அவர்களும் எதையோ எழுதுகிறார்களேயன்றிச் சரியான வழிகாட்டுதல் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்க்கும் போது, கணினி அறிவியல் கருத்துக் களம் சார்ந்த பதிவொன்று தொடங்கப்பட, ஆர்வமுடையவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் பத்ரியின் எழுத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இன்று &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2004/11/blog-post_13.html" target=_ac&gt; பத்ரி &lt;/a&gt;  தமது வலைப்பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார் :&lt;br /&gt;&lt;br /&gt;"பல இந்தியர்கள் சிலிகான் வேலியில் இருந்துகொண்டு அதிகம் வெளியே தெரியாமல் தகவல் தொழில்நுட்ப உலகையே மாற்றி அமைத்துள்ளனர்.............அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தோண்டித் துருவி அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நான் அறிந்து கொண்டதை என் பதிவில் எழுதிப்போடுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு நடப்புகளை, திரைப்படங்களை, புதுக்கவிதைகளைப் பற்றிப் பேசத்தான் நிறையத் தளங்கள் இருப்பதாகத்  தோன்றுகிறது. ஆயினும் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை இரவுதான் இந்தப் பதிவை வலையேற்றியிருக்க வேண்டும். ஆயினும் பலருடைய கருத்துக்களை அறிவதற்காக முன்னதாகவே இதனை வலையேற்றுகிறேன். நாளைக்குள் பகிர்ந்து கொள்ள இன்னும் பல கருத்துக்கள் தலைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.  எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110035871265726996?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110035871265726996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110035871265726996' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110035871265726996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110035871265726996'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_110035871265726996.html' title='வலைப்பதிவுகளில் என்ன செய்யலாம்?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110033181410438560</id><published>2004-11-13T13:09:00.001+05:30</published><updated>2004-11-13T15:36:13.433+05:30</updated><title type='text'>புதிர்கள் சில:</title><content type='html'>1.அதை வாங்கியதும் வெளிப்புறத்தை துாக்கி எறிந்து விட்டு உட்புறத்தை சமைக்கிறோம். சமைத்த பிறகோ வெளிப்புறத்தைச் சாப்பிட்டு விட்டு உட்புறத்தைத் துாக்கி எறிகிறோம். அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;2.வாங்கும் போதோ அது கருப்பு வண்ணத்தில் இருக்கிறது. பயன்படுத்தும் போதோ சிவப்பாகிறது. பயன்படுத்திய பிறகு துாக்கி எறியும் போதோ வெண்மையாய் இருக்கிறது. அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;3.அதன் பெயர் சொன்னாலே உடைந்து காணாமல் போகும் மென்மையான அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;4.சென்னையில் உள்ள மருத்துவரின் தம்பி கோவையில் வழக்குரைஞராக இருக்கிறார். கோவையில் உள்ள அந்த வழக்குரைஞரின் அண்ணன் சென்னையில் மருத்துவராக இல்லை. இது எப்படி முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;5.அது ஓடும் ஆனால் நடக்காது. தலை இருக்கும் அழாது படுக்கை இருக்கும் துாங்காது. எது?&lt;br /&gt;&lt;br /&gt;6.எல்லாவற்றுக்கும் தொடக்கம் எது? முடிவு எது?&lt;br /&gt;&lt;br /&gt;7.அந்த மின்சாரத் தொடர்வண்டி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தென்மேற்குத் திசையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது காற்று வடகிழக்குத் திசையில் 70 கி.மீ. வேகத்தில் வீசுமானால், வெளிப்படும் புகை எந்தத் திசையில் செல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;8.மூன்று அடி ஆழம் ஆறு அடி விட்டத்தில் ஒரு பள்ளம் தோண்டுகிறீர்கள். அதில் எவ்வளவு மணல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;9.25லிருந்து 5ஐ எத்தனை முறை கழிக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;10.அந்தப் பெண்ணின் இரண்டு பையன்களும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் ஒரே மணிப் பொழுதில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் இரட்டையர் அல்ல. இது எப்படி சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;11.1985ல அவனது வயது 15. 1990ல் அவன் வயது 10. இது எப்படி சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;12.எப்போதுமே தவறாக உச்சரிக்கப் படும் சொல் எது?&lt;br /&gt;&lt;br /&gt;13.மேலே செல்லும் கீழே வரும். பக்க வாட்டில் நகராது. எது?&lt;br /&gt;&lt;br /&gt;14.கூடையிலே மூன்று பழங்கள். இரண்டை எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் எத்தனை இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;15.அது உங்களுக்குச் சொந்தமானது. ஆனால் அதைப் பிறர்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறர் அதிகம் பயன்படுத்துவதில் தான் உங்களுக்கும் மகிழ்ச்சி. அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடைகாண எனது பதிவுக்கு வாருங்கள் : &lt;a href=http://sinnapaiyan.blogspot.com/2004/11/blog-post_13.html target=_aa&gt;சின்னப்பையன்&lt;/a&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110033181410438560?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110033181410438560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110033181410438560' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110033181410438560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110033181410438560'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_110033181410438560.html' title='புதிர்கள் சில:'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110033153954857881</id><published>2004-11-13T13:04:00.000+05:30</published><updated>2004-11-13T13:08:59.550+05:30</updated><title type='text'>கண்ணால் வெட்டப்பட்ட வாழைப்பழம்.</title><content type='html'>தேவை : வாழைப்பழம், ஊசி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை : ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்த வேண்டும். (அல்லது நீண்ட ஊசி ஒன்றை எடுத்து பழத்தின் நடுப்பகுதியில் நுழைத்து அதன் பின்புறத்தை மெதுவாக அசைத்து பழத்தை வெட்ட வேண்டும்.) ஊசியை எடுத்த பிறகு பார்வையாளர்களை அழைத்து  "நான் இப்பொழுது கண்களால் இந்த வாழைப்பழத்தை வெட்டப்போகிறேன்" என்று சொல்லி வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும். உரிக்கும் பொழுதே பார்வையாளர்களிடம் 'என் கண்களைப் பாருங்கள் - இதோ கத்தி போல் கூர்மையாகிறது - பழத்தை வெட்டப்போகிறது' என்று  கூறிக்கொண்டே வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும் வாழைப்பழத்தோலை உரித்த உடன் வாழைப்பழம் கீழே விழும்.  இதைக் கண்ட  பார்வையாளர்கள் வியப்படைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;.. &lt;a href=http://sinnapaiyan.blogspot.com/ target=_aa&gt;சின்னப்பையன்&lt;/a&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110033153954857881?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110033153954857881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110033153954857881' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110033153954857881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110033153954857881'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_13.html' title='கண்ணால் வெட்டப்பட்ட வாழைப்பழம்.'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110028081919234842</id><published>2004-11-12T22:56:00.000+05:30</published><updated>2004-11-12T23:03:39.193+05:30</updated><title type='text'>எனக்குப் பிடித்த இலக்கியம் </title><content type='html'>மரத்தடி சிறுகதைப் போட்டிகளுக்கு நடுவராய் இருந்த &lt;a href=http://www.maraththadi.com/article.asp?id=2118   target=_ab&gt;எஸ். ராமகிருஷ்ணன்&lt;/a&gt;  நல்ல சிறுகதைகள் சிலவற்றைப் பரிந்துரைத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அவர் பரிந்துரைத்த கதைகள் இணையத்தில் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் நுால்கள் அனைத்தையும் தேடித்தேடி நான் வாங்கி வைத்திருந்ததால் 'தேவன் வருவாரா' என்ற கதை எளிதில் எனக்குக் கிடைத்தது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வதைப் போல என்னை அது அவ்வளவாகக் கவரவில்லை. ஜெயகாந்தனின் 'யாருக்காக அழதான்'. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற நுால்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை படித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்க்கியின் 'வான்கா'வையும் செக்காவின் 'ஆறாவது வார்டை'யும் தேடி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தேடினேன். வான்காவும் செக்காவால் எழுதப்பட்டதுதான் என்று தெரியவந்தது. &lt;a href=http://www.gutenberg.org/dirs/1/3/4/3/13437/13437.txt target=_ac&gt; குடன்பர்க் &lt;/a&gt;  திட்டத்திலேயே அது கிடைத்து விட்டது. ஏழு... எட்டு பக்க அளவிலேயே இருந்த சிறுகதை. பத்து வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த சிறுவனின் துயரங்களை அவன் வாய்மொழியாகவே சொல்வதாக எழுதியிருந்தார். நெஞ்சை நெகிழச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆறாவது வார்டு கிடைப்பது சற்று எளிதாக இல்லை. வார்டு எண் ஆறு என்று எண்ணிலும் எழுத்திலும் தேடியதில் ஒரு வழியாக &lt;a href=http://www.nalanda.nitc.ac.in/resources/english/etext-project/checkov/Chekhov.html  target=_ad&gt; நாளந்தா &lt;/a&gt; பல்கலைக்கழகத் தளத்தில் கிடைத்தது. அங்கே செக்காவின் கதைகள் அனைத்தையும் நான்கு  தொகுதிகளாக (பிடிஎப்) வைத்திருந்தார்கள். நான்காவது தொகுதி மட்டுமே 5 MB க்கு மேல் இருந்தது. வலையிறக்கிப் பார்த்த போது சுமார் 2855 பக்கங்கள் இருந்தன. நான்காவது தொகுதியில் இருந்த ஆறாவது வார்டு சிறுகதை(?) மட்டும் 130 பக்கங்கள் உள்ளது. மனநோயாளிகளான ஐந்து மனிதர்களைப் பற்றிய கதை. அடுத்த சில நாட்களுக்குள் படித்து விடுவேன் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறுவனாய் இருந்த நாளிலிருந்து ஆண்டு தோறும் சோவியத் புத்தகக் கண்காட்சியைக் கண்டு வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் முன்பெல்லாம் டிசம்பர் மாதந்தோறும் தவறாமல் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அது மட்டும் தான். அப்போதெல்லாம் எவரும் வாங்கக் கூடிய மலிவு விலையில்  சோவியத் நாட்டின் நுால்கள் மட்டுமே கிடைத்தன. குறும்பன், ஜமீலா, மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது போன்ற பல நுால்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமியும் நண்பர்களும், தாம் சாயர் போன்ற சிறுவர்களின் குறும்புக் கதைகளைப் படிப்பதற்கு முன்பே ருசியச் சிறுவன் ஒருவனின் குறும்பைப் (குறும்பனில்) படித்துச் சிரித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மண்ணோடும் மக்களோடும் இறுகப் பிணைக்கப் பட்ட முதியவரான உமர்தாதா என்பவரின் வாழ்வைப் பற்றிய சித்தரிப்பு,  'மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது'  என்ற நாவலில் உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தகைய முதியவர்களை நம் கிராமங்களிலும் கண்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வளர்ந்த கிராமத்தில் சேதய்யா என்ற முதியவர் வாழ்ந்தார். மிகுந்த வறுமையிலும் கூட ஊர் நன்மைக்காக அவர் எடுத்துக் கொண்ட செயல்கள்,.. பொதுக் கூட்டங்களில் நியாயத்துக்காக அவர் முன் வைத்த வாதங்கள்,.. பொது நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டுச் செயலாற்றிய தன்மை.. ஒவ்வொருவர் வாழ்விலும் துயர நாட்களில் முதல்வராக வந்து ஆறுதல் கூறிக் கூடவே இருந்து கடைசியாகச் செல்லும் அவர் பாங்கு  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரைப் போல நம்மைச் சுற்றி எத்தனையோ உமர்தாதாக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஜமீலா ஒரு அழகிய காதல்கதை. அதிலும் நாட்டுப்பற்றை முன்னிறுத்திப் போரில் காயம்பட்ட தானியார் என்ற வீரனுக்கும் ஜமீலாவுக்கும் காதல் ஏற்படும் விதத்தை ஒரு காவியமாகவே வடித்திருப்பார் கதாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதப் பட்ட நாவல்கள் சிறுகதைகள் என்று பேசத் தொடங்கும் போதெல்லாம் எனக்கு நா.பா. தான் நினைவுக்கு வருகிறார். சிறுவனாய் இருந்த காலத்தில் கல்கியில் வெளியிடப்பட்டு வாராவாரம் வந்த கதையைத் தொகுத்து வைத்த நிலையில் நான் படித்த “குறிஞ்சி மலர்” இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் அரவிந்தன் âரணி என்று இந்தத் தொடர்கதை வெளியான பிறகு குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வாரமும் ஒரு அழகிய கவிதையுடனோ சிந்தனைக்கு ஏற்ற பழம் பாடல் ஒன்றுடனோ எழுதத் தொடங்குவார். அப்படி எழுதப்பட்ட இந்தக் கவிதை என் நினைவில் என்றும் நிழலாடும்:&lt;br /&gt;&lt;br /&gt;நிலவைப் பிடித்துச் - சில &lt;br /&gt;	கறைகள் துடைத்துக் - குறு&lt;br /&gt;முறுவல் பதித்த முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவைப் பதித்து - மன &lt;br /&gt;	அலைகள் நிறைத்துச் - சிறு&lt;br /&gt;நளினம் தெளித்த விழி.&lt;br /&gt;&lt;br /&gt;தரளம் மிடைந்து - ஒளி&lt;br /&gt;	தவழக் குடைந்து - இரு&lt;br /&gt;பவழம் பதித்த இதழ்.&lt;br /&gt;&lt;br /&gt;முகிலைப் பிடித்துச் - சிறு&lt;br /&gt;	தெளிவைக் கடைந்து - இரு&lt;br /&gt;செவியில் திரிந்த குழல்.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதம் கடைந்து - சுவை &lt;br /&gt;	அளவில் கடந்து - மதன்&lt;br /&gt;நுகரப் படைத்த எழில்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இலக்கியவாதிகள் இவரையெல்லாம் எழுத்தாளர் என்று கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  ஆனால் அன்று ஒரு சாதாரண வாசகனுக்கு நா.பா.வும் ஜெயகாந்தனும் தான் மிகப்பெரிய அளவில் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110028081919234842?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110028081919234842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110028081919234842' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110028081919234842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110028081919234842'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_110028081919234842.html' title='எனக்குப் பிடித்த இலக்கியம் '/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110022500241287938</id><published>2004-11-12T07:27:00.000+05:30</published><updated>2004-11-12T12:00:44.336+05:30</updated><title type='text'>மருத்துவரிடம் செல்லலாமா.. வேண்டாமா?</title><content type='html'>காலை எழுந்ததும் எங்காவது வலி இருப்பது தெரிகிறது. முதுகில் மூட்டில் கழுத்தில் அல்லது கைகளில். என்ன செய்வது? உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாமா இல்லை சற்று பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் என் நண்பர் அனந்தசயனன் சொன்ன வழியைத்தான் பல ஆண்டுகளாக நான் பின்பற்றி வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தம் கொடுக்கும் போது (அசைக்கும் போது, திருப்பும் போது) மட்டும் வலி இருந்தால் கவலை இல்லை. விட்டு விடுங்கள். வலி தானாக சரியாகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் செய்யாமல் இருக்கும் போதே வலித்தால். சற்று கவனிக்க வேண்டும். சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம். ஏதாவது வலி நீக்கும் மருந்துகளைப் âசலாம். வலி பொறுக்க முடியாமல் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதை நெருங்கும் பலரும் கண் பார்வைக் கோளாறில் தொடங்கி இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு என்ற பல நோய்களுக்கு ஆளாகி, மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதையும் உணவை விட அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வதையும் அன்றாடம் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடற்பயிற்சி இன்மைதான் இதற்கான ஒரே காரணம். பல் தேய்ப்பதும் குளிப்பதும் உடை உடுத்துவதும் உண்பதும் போல உடற்பயிற்சியும் நம் அன்றாடக் கடமைகளுள் ஒன்றாக வேண்டும். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் ஏதுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சோம்பேறியாக இருந்து கொண்டு, நேரமின்மை என்று காரணம் காட்டி, உடற்பயிற்சி செய்யாமல் தப்பித்து விடுபவர்கள் தான் மிகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;நோய் தொற்றிக் கொண்ட பிறகு தினமும் ஊசி போட்டுக்கொள்ளவும் மாத்திரைகள் என்ற நச்சுப் பொருட்களை உண்பதற்கும் யாரும் மறுப்பு சொல்வதில்லை என்பதுதான் வேடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல குரு ஒருவரிடம் முறைப்படி எளிய யோகாசனங்களைக் கற்றுக் கொள்ளலாம். குறைந்தது சூரிய வழிபாடு என்ற யோகாசனப் பயிற்சியையாவது கற்றுக் கொண்டு தினமும் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் பள்ளியில் கற்றுக் கொண்ட உடற்பயிற்சிகளை நினைவு கூர்ந்து செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலின் அத்தனை உறுப்புக்களையும் ஈடுபடுத்தும் வகையில் உடற்பயிற்சி அமைய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;காலாற நடப்பதை மட்டும் செய்தால் அது பொழுது போக்கு. உடற்பயிற்சியா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டியதே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110022500241287938?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110022500241287938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110022500241287938' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110022500241287938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110022500241287938'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_12.html' title='மருத்துவரிடம் செல்லலாமா.. வேண்டாமா?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110018436720116517</id><published>2004-11-11T20:06:00.000+05:30</published><updated>2004-11-11T22:15:50.640+05:30</updated><title type='text'>வலைப்பதிவின் சில பயன்கள்</title><content type='html'>"பதினைந்து நிமிடப் புகழுக்காக" நாமெல்லாம் வலைப்பதிவு செய்வதாகப் பிரபலமான ஒருவர் எழுதிய வரிகளைக் கண்டு வலையுலகில் பலரும் கொதித்தெழுந்ததை நாம் கண்டோம். "பிறரது பொருளற்ற கருத்துக்களைப் புறக்கணிப்பது தான் சரி" என்ற நிலையை நான் உட்படப் பல வலைப்பதிவாளர்களும் மேற்கொண்டோம். இந்த வலைப்பதிவுகளால் ஏதாவது பயன் உள்ளதா என்று இப்போது ஓய்வாக நினைத்துப் பார்க்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிறப்பும் வளர்ப்பும் வாழும் சூழலும் பெற்றோர் ஆசிரியர் நண்பர்களின் தாக்கமும் நமது இளமைப் பருவம் வரை நமது சிந்தனைகளுக்குக் காரணமாக அமைந்தாலும் வளர்ந்த ஒரு மனிதனாக நமது வாழ்நாள் முழுவதும் ஊடகங்கள் தான் நமக்குள்ளே கருத்துக்களை உருவாக்குகின்றன. நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அச்சு ஊடகங்கள் (இன்றைய நிலையில் தொலைக்காட்சியும்) சில தனிமனிதர்களின்.. சில பணம் படைத்த முதலாளிகளின் ..கைப்பாவைகள் என்றும் அவை தமது சுயநல நோக்கிற்காக நம்மைக் காலங்காலமாகத் தவறான திசையிலேயே அழைத்துச் செல்கின்றன என்பதும்..தான் வலைப்பதிவுகளின் தாக்கத்தால் எனக்குத் தோன்றுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச் சான்றாகப் பெரியாரைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்கள். சைவமும் தமிழும் இருகண்ணெனக் கருதும் குடும்பத்தில் பிறந்தவன் நான். தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொல்லிய ஒருவர் ஆன்மீகத்திற்கு எதிராகவும் இருந்தார் என்று தெரியவந்தால். அவரைப் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றியும் அறிந்து கொள்ள என்ன ஆர்வம் இருக்கும்? அவரைப் பற்றிய தவறான புரிதல் தான் மீண்டும் மீண்டும் பல வகைகளில் இந்த ஊடகங்கள் வாயிலாக நான் அறிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெள்ளையனை இந்த நாட்டை விட்டுப் போய்விடாதே என்று கெஞ்சியதாகவும்  மிகுந்த கஞ்சத்தனத்தோடு பணம் சேர்ப்பதே குறிக்கோளாய் வாழந்ததாகவும் இந்த ஊடகங்கள் எனக்குள் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளில் தங்கமணி போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது இதன் மறுபக்கம் தெரிய வருகிறது. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசோவின் மீது இந்த ஊடகவியலாளர்கள் எத்தகைய சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள் என்று நாம் அறிவோம். இன்று ஓசோவின் நுால்கள் எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைகள் தோறும் விற்கப்படும் போது அவரது கூற்றுக்கள் எவ்வளவு உண்மையானவை என்றும் மறுக்க முடியாதவை என்றும் தெரிய வருகிறது. நம்மீது திணிக்கப் பட்ட பொய்மைகளை உடைக்க அவர் எவ்வளவு போராடி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண மனிதனை வாழ்வின் உண்மைகள் சென்றடைய இன்று வலைப்பதிவுகள் மிகுந்த பயனுடையதாக இருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்னும் பரவ வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் சரியான சிந்தனையும் பிறர் யாவரையும் அடைய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவுகள் சுயநலமற்று உருவாக்கப்படுகின்றன. அவற்றில் எழுதுவதால் நமது சமுதாயக் கடமையைச் செய்தோம் என்ற நிறைவு கிடைக்கிறது. பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகில் உலா வந்ததன் பயனாக நான் படித்த, எனக்குப் பிடித்த சில பதிவுகளைப் பற்றிக் கூற விரும்புகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம். &lt;a href=http://blog.selvaraj.us/index.php?p=79#more-79        target=_aa&gt;செல்வராஜின் பயணக்கதை &lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாகத் தாளிகைகளும் நாளிதழ்களும் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூடக்கருத்துக்களைத் தப்பெண்ணங்களைக் களைவதற்கு &lt;a href=http://ntmani.blogspot.com/  target=_ab&gt;தங்கமணி &lt;/a&gt; போன்றவர்களின் எழுத்துக்களை நிறையப் படிக்க வேண்டும். இவரது ஆழமான கருத்துகள் அடங்கிய ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன். இவரது பதிவிலிருந்து:&lt;br /&gt;வாழ்வின் முகம் - பாரதி-1 &lt;br /&gt;"சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை&lt;br /&gt;தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;&lt;br /&gt;மீத்திடும் பொழுதினிலே - நான் &lt;br /&gt;வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே&lt;br /&gt;கோத்த பொய் வேதங்களும் - மதக்&lt;br /&gt;கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்&lt;br /&gt;மூத்தவர் பொய்நடையும் - இள&lt;br /&gt;மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் "&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நாட்டில் மரங்கள் நிறம் மாறினாலும் சரி, ஆப்பிள் தோட்டங்களுக்கோ திருவிழாக்களுக்கோ சென்று வந்தாலும் சரி, அல்லது பிரபஞ்சன் போன்ற பிரபலங்கள் அங்கே வருகை தந்தாலும் சரி அவற்றையெல்லாம் அழகிய தமிழில் எளிய நடையில் சுவைபடத் தருகிறார் &lt;a href=http://sundaravadivel.blogspot.com/  target=_ac&gt;சுந்தரவடிவேல். &lt;/a&gt; அருந்ததி ராயின் பேச்சை இவர் மொழி பெயர்த்து வழங்கியிருந்ததை பல முறை படித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான நடை பற்றி அழகான கருத்துக்களை சிவகுமார் சொல்கிறார். அது எப்படி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை போல எதைப் பற்றி எழுதினாலும் பக்கம் பக்கமாக இவரால் எழுத முடிகிறது என்பது என் வியப்பு. &lt;a href=http://pksivakumar.blogspot.com/2004/11/blog-post_09.html target=_ad&gt;சமையலும் எழுத்தும்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமா என்ன? &lt;a href=http://idlyvadai.blogspot.com target=_ae&gt; இட்லி வடை, &lt;/a&gt;  குசும்பன் தளங்களில் படித்துச் சுவைக்க நிறையவே உள்ளன நான் வயிறுவலிக்கச் சிரித்த ஒரு துணுக்கு: &lt;a href=http://kusumban.blogspot.com/2004/10/blog-post_12.html       target=_ae&gt; கணினி. &lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் சில சான்றுகள் தான். இத்தகைய பல பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110018436720116517?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110018436720116517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110018436720116517' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110018436720116517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110018436720116517'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_11.html' title='வலைப்பதிவின் சில பயன்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110010628742445302</id><published>2004-11-10T22:27:00.000+05:30</published><updated>2004-11-10T22:34:47.426+05:30</updated><title type='text'>தீபாவளி குறித்த வலைப்பதிவுகள் சில </title><content type='html'>அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இனிய நன்னாளில் நம் அறியாமை இருள் அகன்று அறிவொளி பிறக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளியின் வரலாறு அதன் சிறப்புக்கள்  பற்றி &lt;a href=http://uyirppu.yarl.net/archives/002259.html target=_ab&gt; சந்திரலேகா &lt;/a&gt;  மிக விரிவாக எழுதியுள்ளார். இவ்வளவு விபரங்கள் உங்களுக்கு எங்கே கிடைத்தது சந்திரலேகா?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://arunviews.blogspot.com/2004/11/blog-post_09.html  target=_ac&gt; அகரதுாரிகையில் &lt;/a&gt; அருண் ஒரு நடுத்தரவர்க்க தீபாவளி பற்றி அழகாக எழுதியுள்ளார். பழைய நினைவுகளை எப்போது நினைத்துப் பார்த்தாலும் அலுப்பதேயில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிஜியில் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி &lt;a href=http://thulasidhalam.blogspot.com/2004/11/blog-post_05.html   target=_ad&gt;துளசி &lt;/a&gt; கூறியிருக்கிறார். ஃபிஜி இந்தியாவிற்கு வெளியே ஒரு இந்தியா போலவே இருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை தீபாவளி குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளைப் பார்த்தோம். நாளைக்குள் இன்னும் பல பதிவுகள் எழுதப் படக்கூடும். வரவேற்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110010628742445302?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110010628742445302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110010628742445302' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110010628742445302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110010628742445302'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_110010628742445302.html' title='தீபாவளி குறித்த வலைப்பதிவுகள் சில '/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110007826533664377</id><published>2004-11-10T14:42:00.000+05:30</published><updated>2004-11-10T22:27:03.383+05:30</updated><title type='text'>தீபாவளிப் பலகாரம்</title><content type='html'>தீபாவளிக்கு மட்டுமல்ல எங்கள் வீடுகளில் நடைபெறும் எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் பலகாரம் "வெள்ளைப் பணியாரம்". இதன் செய்முறையை இன்று என் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;200 மி.லி. அளவு பச்சரிசி 25 மி.லி. அளவு உளுத்தம் பருப்பு இரண்டையும் சுமார் 1 மணி நேரம் நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். (Mixie, Grinder எதுவானாலும் பரவாயில்லை) மாவில் நிறைய நீர் ஊற்றித் தோசைக்குக் கரைப்பது போல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. அரைத்த உடனேயே வெள்ளைப் பணியாரம் சுடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தட்டையான (குழிவற்ற) கரண்டி ஒன்றில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். மாவை மெதுவாக. சீராக ஊற்ற வேண்டும். ஊற்றும் போதே அழகிய விளிம்புடன் கூடிய பணியாரம் உருவாகிவிடும்.. ஒருமுறை திருப்பி விட்டு, வெந்ததும் எடுத்து மிளகாய்த் துவையலுடன் சூடாகச் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொன்றாகத் தான் இதனைச் செய்ய முடியும். அடுப்பும் மிதமாகத்தான் எரிய வேண்டும். ஒவ்வொரு பணியாரத்துக்கும் மாவை நன்கு கலக்கிய பிறகு தான் கரண்டியில் எடுக்க வேண்டும். மிகவும் வெந்து முறுக்குப் போல ஆகி விடக் கூடாது. தண்ணீர் கூடிப் போனால் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிது பாலும் மிகச்சிறிதளவு சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய விளிம்புடன் வெள்ளைப் பணியாரம் செய்வதுதான் இதிலுள்ள சிறப்பு. இதைக் “கரை கூடி வருதல்” என்பார்கள். இதற்காக வேண்டுதல்கள் பல செய்வதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்வதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பணியாரத்துக்கு என்ன இவ்வளவு சிறப்பு என்கிறீர்களா. ஒரு முறை அதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு இந்தக் கேள்வியே எழாது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110007826533664377?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110007826533664377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110007826533664377' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110007826533664377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110007826533664377'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_110007826533664377.html' title='தீபாவளிப் பலகாரம்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110005344244244240</id><published>2004-11-10T07:44:00.000+05:30</published><updated>2004-11-10T07:54:02.443+05:30</updated><title type='text'>நினைவாற்றல் வளர்ந்திட....1</title><content type='html'>ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசுபவர் உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை அவர் உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்து எண்ணை எழுத ஆரம்பிக்கும் போது அது மறந்து போகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;மறக்காமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏன் இந்த மறதி என்று நம் மீதே கோபம் வருகிறது. ஆனால் மறதி என்பது நமக்குக் கிடைத்த நல்ல வரம் என்று சற்று சிந்தித்தால் புரியும். நேற்று சாப்பிட்ட உணவு அதற்கு முந்தைய நாள் உடுத்திய உடை என்றெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்து ஆகப் போவதென்ன. பயனற்றவை நமது நினைவில் இருந்து நீக்கப் படத்தான் வேண்டும். பயனுள்ளவை தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயனுள்ளவை தொடர்ந்து நினைவில் இருக்க நாம் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்காகத் தான் இந்தத் தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவாற்றலைத் தற்காலிக நினைவாற்றல் என்றும் நிரந்தர நினைவாற்றல் என்றும் இரண்டு வகைப் படுத்துகிறார்கள். தொலைபேசி எண், மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்கள் இவையெல்லாம் சிறிது நேரம் மட்டும் (குறித்த வேலை முடியும் வரை) நம் நினைவில் இருப்பதால் தற்காலிகமானவை. வாழ்வில் நடந்த நல்ல  அல்லது துயர நிகழ்வுகள் நாம் பெற்ற பாராட்டு அல்லது வசை... நிரந்தரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனால் ஒரு நேரத்தில் 5 முதல் 9 எண் வரை அவனது தற்காலிக நினைவில் வைத்திருக்கலாம். இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டு விளையாடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இருவர் விளையாடும் எண் விளையாட்டு இது. உங்களோடு நண்பர் .. வாழ்க்கைத் துணைவர் .. போன்ற யாரையாவது உடன் அழைத்துக் கொள்ளுங்கள். இருவரிடமும் ஒவ்வொரு தாளும் எழுதுகோலும் தேவை. விளையாட ஆரம்பிக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உங்கள் தாளில் 4 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக 7382. &lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதிய பிறகு நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;7  ..  3  ..  8 .. 2  &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்லி முடித்த பிறகு நண்பர் இந்த எண்ணைத் தம் தாளில் எழுத வேண்டும். சரியாக எழுதியிருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான்கு இலக்க எண்ணை அனைவரும் சரியாக எழுதி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு உங்கள் தாளில் 5 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;(உ..ம்) 94361&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு போல நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள் சொல்லி முடித்த பிறகு அவர் எழுத ஆரம்பிக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே 6, 7, 8, 9 இலக்கங்களுடைய எண்களைக் கொண்டு விளையாட்டைத் தொடருங்கள். ஏதாவது ஒரு நிலையில் அவர் நினைவு படுத்த முடியாமல் தடுமாறக் காணலாம். பலரும் 8, 9 இலக்கங்களை நினைவு கூற முடிவதில்லை. 9 இலக்கங்களைத் தாண்டி 10 அல்லது 11 இலக்கம் வரை நினைவில் கொள்வாரானால் அவருக்குப்  பெரிதாகப் பாராட்டு விழா நடத்தலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவரிடம் சவால் விடுங்கள்.. உங்களால் 16, 24, 32 இலக்கங்களுடைய எண்ணைக் கூடத் தவறின்றி நினைவில் இருந்து சொல்ல முடியும் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அவரை 16 இலக்க எண் ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு படிக்கச் சொல்லுங்கள். அவர் படிக்கும் போது எண்களை ஒவ்வொன்றாக இல்லாமல் இரட்டை இலக்க எண்ணாக மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். சான்றாக அவர் 3 .. 7 ..  9 ..  1 .. 2 .. 5 ..  6 .. 8 ..  என்று படிக்கும் போது மனதில் 37 ..  91  ..  25  .. 68 என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 16 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது 379...  125 ... என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 24 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுதான்: தற்காலிக நினைவாற்றலுக்கு 8 இடங்கள் தான் காலியாக உள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் 8ன் மடங்காகிய எத்தனை இலக்கங்களை வேண்டுமானாலும் பொதிந்து வைக்கலாம். நீங்கள் நினைவில் வைப்பது இரட்டைப் படை எண்ணா மூன்றிலக்க எண்ணா என்பது பொருட்டில்லை. நல்ல பயிற்சி இருந்தால் 40 இலக்கங்களைக் கூட நினைவு படுத்தலாம். (கணித மேதைகள் வேறு என்ன செய்கிறார்கள்.? இதுதான் அவர்களது தந்திரம்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தொலைபேசி அழைப்புக்கு வருவோம். உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல மூன்றிலக்க எண்ணாக நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்த பிறகும் எண் பாதுகாப்பாக  நினைவில் இருக்கிறது. சரிதானா?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110005344244244240?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110005344244244240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110005344244244240' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110005344244244240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110005344244244240'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/1.html' title='நினைவாற்றல் வளர்ந்திட....1'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-110005286237405731</id><published>2004-11-10T07:38:00.000+05:30</published><updated>2004-11-10T10:50:57.896+05:30</updated><title type='text'>எங்களுக்கும் சிரிப்பு வரும்</title><content type='html'>ஒளியியல் ஆய்வுக் கூட நுழைவாயிலில் இப்படி எழுதப்பட்டிருந்ததாம்:&lt;br /&gt;"உங்களிடம் எஞ்சியுள்ள நல்ல கண்ணால் லேசர் ஒளிக்கற்றையை நேரடியாகப் பார்த்துவிடாதீர்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நத்தை ஒன்று தெருவைக் கடக்கும் போது ஆமை ஒன்று அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு மருத்துவ மனையில் நினைவு திரும்பிய போது "என்ன நடந்தது" என்று நத்தையைக் கேட்டதற்கு "என்னால் எதையுமே நினைவு படுத்திச் சொல்ல முடியவில்லை.. மிக மிக வேகமாக நடந்த விபத்து அது" என்றதாம்..&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;இவான் இவானோவிச் என்ற ருசிய அறிவியலறிஞர், "வெப்பமானி எவ்வளவு விரைவாகக் கீழே விழுகிறது" என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். வெப்பமானி ஒன்றையும் மெழுகுவர்த்தி ஒன்றையும் எடுத்துக் கொண்டு தமது ஆய்வுக்கூடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றார். மெழுகுவர்த்தியை ஒளியேற்றி, அதையும் வெப்பமானியையும் ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடைவதை உறுதி செய்து கொண்டார். "வெப்பமானி ஒளியின் வேகத்தில் கீழே விழுகிறது" என்று தமது அறிவியல் நுாலில் எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மூலக்கூறுகளைப் பிளந்தால் அணுக்கள் கிடைக்கின்றன. அணுக்களைப் பிளந்தால்.. நேர் எதிர் மின்னுாட்டமுள்ள பகுதிப் பொருட்கள் மட்டும் தானே கிடைக்க வேண்டும். ஆனால் பயங்கரமான ஆற்றல் வெளியாகிறது. என்ன கோமாளித் தனமான அறிவியல்?&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;சி.வி.ராமன் தனது வாழ்வின் பிற்பகுதியில் வைரங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பற்றிப் பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு கல்லுாரியில் அவரை வைரங்கள் தொடர்பாகப் பேச அழைத்திருக்கிறார்கள். அவர் பேசி முடித்ததும் ஒரு மாணவர் எழுந்து "இத்தகைய அற்புதமான வைரங்களை நம்மால் உருவாக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராமன், "வைரங்களை உருவாக்குவது மிக மிக சுலபம். கொஞ்சம் நிலக்கரியை எடுத்துக் கொள்ளுங்கள் சற்று கனமான பாறைகள் உள்ள இடமாகப் பார்த்துத் தரையை ஆயிரம் அடி தோண்டுங்கள். நிலக்கரியைப் பத்திரமாக அங்கே வைத்துவிட்டு மண்ணை மூடி ஒரு ஆயிரம் ஆண்டுகள் காத்திருங்கள்.. வைரம் தயார்" என்றாராம். &lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-110005286237405731?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/110005286237405731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=110005286237405731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110005286237405731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/110005286237405731'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_10.html' title='எங்களுக்கும் சிரிப்பு வரும்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109995902244573114</id><published>2004-11-09T05:35:00.000+05:30</published><updated>2004-11-09T08:00:51.286+05:30</updated><title type='text'>விக்கலை நிறுத்துவது எப்படி?</title><content type='html'>பலருக்கும் தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும். அப்படி நிற்கவில்லை என்றால் சற்று போராடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது சர்க்கரையை (சீனி.. நாட்டுச் சர்க்கரையில்லை) வாயில் போட்டுக் கொண்டு அது கரையும் முன் சிறிது தண்ணீருடன் விழுங்கி விடுங்கள். விக்கல் உடனே நிற்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்காத விக்கலை நிறுத்த உங்களுக்கு வேண்டியவர்கள் சில முயற்சிகள் செய்து பார்க்கலாம் : &lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது அதிர்ச்சியான தகவலைச் சொல்லலாம்..  &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென முதுகில் தட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எதிர்பாராத (?) ஒன்றைச் செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்களானால் "அந்தக் காணாமல் போன பொருளை நீதானே திருடினாய்" என்பது போலக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;விக்கல் உடனே நின்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் நிற்காத விக்கலுக்கு நீங்கள் இன்னும் சற்று தீவிர முயற்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மூக்கையும் வாயையும் நீங்களே அழுத்தி மூடிக் கொண்டு சற்று நேரம் (குறைந்தது ஒரு நிமிடம்) மூச்சை நிறுத்திப் பார்க்கலாம்.. அல்லது நாக்கை முடிந்த வரை வெளியே நீட்டி விரல்களால் பற்றி இழுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய கோப்பை நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டு மெதுவாக ஆனால் மூச்சு விடாமல் அதனைக் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சை ஒன்றை உரித்துக் கொண்டு அதைப் பாதியாக வெட்டி அதில் சீனியைத் துாவிச் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல புளிப்பான ஊறுகாய் எதையாவது சிறிது சாப்பிடலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;விக்கல் நின்று விட்டதா? இல்லையா? இல்லையென்றால் இந்தத் தளங்களுக்குச் சென்று இன்னும் விரிவான விளக்கங்களைப் பெறுங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;A href=http://www.kidzworld.com/site/p452.htm target=_ae&gt; http://www.kidzworld.com/site/p452.htm &lt;/A&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;A href=http://www.netlaputa.ne.jp/~tokyo3/e/hiccup_e.html target=_ah&gt; http://www.netlaputa.ne.jp/~tokyo3/e/hiccup_e.html&lt;/A&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;A href=http://www.robynsnest.com/comments-hiccups.htm target=_aj&gt; http://www.robynsnest.com/comments-hiccups.htm&lt;/A&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;A href=http://www.htby.org/archives/000313.html target=_am&gt; http://www.htby.org/archives/000313.html &lt;/A&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;A href=http://vanderbiltowc.wellsource.com/dh/content.asp?ID=734 target=_an&gt; http://vanderbiltowc.wellsource.com/dh/content.asp?ID=734&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109995902244573114?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109995902244573114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109995902244573114' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109995902244573114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109995902244573114'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109995902244573114.html' title='விக்கலை நிறுத்துவது எப்படி?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109995809789938476</id><published>2004-11-09T05:20:00.000+05:30</published><updated>2004-11-09T05:24:57.900+05:30</updated><title type='text'>தும்மலை நிறுத்துவது எப்படி</title><content type='html'>&lt;strong&gt;திடீரென வரும் தும்மலை நிறுத்துவது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆட்காட்டி விரலால் நடுமூக்கிற்கு அடியில் மேல் உதட்டுக்கு மேலே அழுத்துங்கள். தும்மல் உடனே நின்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திடீரென தும்மலை வரச்செய்வது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பலருக்கும் நன்கு தெரிந்த தகவல்தான். கைக்குட்டையின் ஒரு முனையைக் கூராக்கி மூக்கில் நுழைத்துச் சுழற்றினால் உடனே தும்மல் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தும்மலை வரச்செய்வதில் சில நன்மைகள் உள்ளன. மூக்கில் நீர் கோர்த்துக் கொண்டு அதனால் தலைவலி வருமானால் இவ்வாறு தும்மி நீரை வெளியேற்றியதும் தலைவலி சரியாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது கூடத் தொடக்க நிலையிலான தலைவலிக்கு ஏற்புடைய தீர்வாக இருக்கலாமே அன்றி முற்றிய நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109995809789938476?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109995809789938476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109995809789938476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109995809789938476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109995809789938476'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_09.html' title='தும்மலை நிறுத்துவது எப்படி'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109993156957939750</id><published>2004-11-08T21:57:00.000+05:30</published><updated>2004-11-08T22:02:49.580+05:30</updated><title type='text'>அழுத்த சமையற்கலன் குறித்த சில பார்வைகள்</title><content type='html'>“எங்கள் வீட்டு அழுத்த சமையற்கலனுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு வளையம் (gasket) வாங்க வேண்டியிருக்கிறதே. இதற்குத் தீர்வே இல்லையா?' என்று ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பதினாறு ஆண்டுகளாக ஒரே அழுத்த சமையற்கலனைத் தான் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம். இந்தப் பதினாறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) வளையத்தை மாற்றினோம். அதுவும் பாத்திரம் கழுவும் போது அரிவாள்மனையில் சிக்கிப் பழைய வளையம் வெட்டுப் பட்டதால் தான்” என்று நான் சொன்ன போது அவர் என்னை வேடிக்கையான பிராணியைப் பார்ப்பது போலப் பார்த்தார். “இவர்களெல்லாம் சமைப்பதோ சாப்பிடுவதோ உண்டா” என்ற சிந்தனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் பதினாறு ஆண்டுகளில் தினசரியும், ஒருநாளில் பலமுறையும் சோறு  சமைப்பது மட்டுமின்றி காய்கறிகள், பருப்பு முதலிய பலவும் வேகவைப்பது அதில் தான்” என்று நான் சொன்ன போது அவரின் வியப்பு மேலும் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு நான் பொறுமையாக அவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்று விளக்கினேன். அந்த விளக்கங்களைத் தான் இந்தப் பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையற்கலம் இருக்கட்டும். பொதுவாக நாம் வாங்கும் எந்தப் பொருளுக்கும் வாங்குபவரின் நோக்கில் இரண்டு தகவல்கள் அவசியமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;1.வாங்குவதற்கு ஆகும் செலவு&lt;br /&gt;2.பயன்படுத்த ஆகும் செலவு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரண்டையும் சேர்த்து, “உடைமையாளருக்கு ஆகும் மொத்தச் செலவு” (TCO : Total Cost of Ownership) என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(விற்பவரின் நோக்கில் பல கருத்துக்களையும் சிறப்பாக  &lt;a href=http://tamilmarketing.blogspot.com/ target=_aa&gt; மீனாக்ஸ் &lt;/a&gt;எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. பயனாளரின் நோக்கில் மட்டும் நான் பேசுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழுத்த சமையற்கலனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு வளையம் ரூ. ஐம்பது வீதம் பயன்படுத்த பத்து ஆண்டுகளுக்கு என்ன செலவாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்: 1000 + (40 x 50) = 3000. பத்து ஆண்டுகளில் சமையற்கலனை விட இரண்டு மடங்கு வளையங்களுக்காகச் செலவிடுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வளையம் மாற்றத் தேவையற்ற மற்றொரு வகை சமையற்கலன் அதே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் அல்லது சில நுாறு அதிகமிருக்கலாம். ஆனால் பயன்படுத்தும் போது பிற உபகரணங்கள், வளையம் போன்ற எதுவும் வாங்கத் தேவையில்லாததால் எவ்வளவு மிச்சமாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரத்தை விட்டுவிட்டு அறிவியலுக்கு வருவோம். ஏன் பல அழுத்த சமையற்கலங்களில் அடிக்கடி வளையம் மாற்ற வேண்டியிருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம் பல அழுத்த சமையற்கலங்களில், சமையற்கலனின் மூடி வெளிப்புறமாக அமைவதும் அதனால் சமைக்கும் போது நீராவி நேரடியாக வளையத்தைத் தாக்குவதும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;மூடி வெளிப்புறமாக அமைந்து, பாத்திரம், மூடி இவற்றுக்கு இடையே வளையம் வருவதால் சமைக்கும் போது மொத்த நீராவியும் வெளியேறாமல் வளையம் மட்டுமே காக்கிறது. மொத்த வெப்பமும் வளையத்தைத் தாக்குகிறது. வளையம் விரைவில் விரிவடைந்து வீணாகிறது. பாரக்க படம் 1.  &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img.photobucket.com/albums/v187/achimakan/achi/cookext.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூடி உட்புறமாக அமையும் அழுத்த சமையற்கலங்களில் மூடியின் உலோக விளிம்பே ஒட்டு மொத்த நீராவியும் வெளியேறாமல் தடுக்கிறது. கசியும் சிறிதளவு நீராவிதான் வளையத்தைத் தாக்குகிறது. மேலும் வளையம் எப்போதும் மூடிக்கும் பாத்திரத்திற்கும் இடையே மிகுந்த (எந்திரவியல்) அழுத்தத்திற்கும் உள்ளாவதால் அது விரிவடைவதில்லை. பல ஆண்டுகள் உழைக்கிறது. பாரக்க படம் 2.  &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img.photobucket.com/albums/v187/achimakan/achi/cookint.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமில்லை சமையற்கலங்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதும், வெப்பத்தை எளிதில் உட்கொண்டு விரைவில் சூடேற உதவும். எரிபொருள் செலவு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;1988ல் ஒரு எங்கள் ஊரில் ஒரு பிரபலமான சமையற்கலங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, மூடி உட்புறமாக அமையும், கருப்பு வண்ணத்திலான அழுத்த சமையற்கலன் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது சிப்பந்தி உதட்டைப் பிதுக்கி இல்லையென்று தலையாட்டி விட்டு “எதற்கும் முதலாளியைக் கேட்கிறேன். சற்று பொறுங்கள்” என்று கூறிச் சென்றார். சில நிமிடங்களில் தன் இருக்கையில் இருந்து ஓடிவந்த முதலாளி என்னை ஒரு சிறப்பு விருந்தினரைப் போலக் கவனித்தார். குளிர்பானம் வாங்கி வரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் உள்ளறையிலிருந்து ஒரு சமையற்கலன் கொண்டு வரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்பார்த்தபடியே அது இருந்ததால் பணத்தைக் கொடுத்து வரவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். சமையற்கலன் உறையிடப்பட்டுக் கட்டப்படும் நேரத்தில் முதலாளியிடம் பேசியபோது அவரது சிறப்பான கவனத்திற்குக் காரணம் புரிந்து விட்டது. “நான் உங்களுக்குப் பழைய விலையில்தான் தருகிறேனாக்கும்” என்று பெருமை பேசிய அவர். “ஐந்தாறு ஆண்டுகளாக இதனை யாருமே கேட்காமலும் விற்க முடியாமலும்” வைத்திருப்பதான உண்மையையும் உடைத்து விட்டார். ஆயினும் நான் கவலைப் படவில்லை. வாங்கி வந்தேன். பதினாறு ஆண்டுகளில் என் நம்பிக்கை பொய்த்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. அறிவியல் தகவல் என்ற முறையில் எழுதுவதால் நான் சமையற்கலங்களின் நிறுவனங்கள் (Brand Name) பற்றி எழுதவில்லை. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109993156957939750?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109993156957939750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109993156957939750' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109993156957939750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109993156957939750'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109993156957939750.html' title='அழுத்த சமையற்கலன் குறித்த சில பார்வைகள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109989430663766402</id><published>2004-11-08T11:39:00.000+05:30</published><updated>2004-11-08T11:41:46.636+05:30</updated><title type='text'>முட்டையை வேகவைப்பது எப்படி?</title><content type='html'>முட்டையைத் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும் : இவ்வளவு தானே என்கிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;சரி கேள்வியைச் சற்று மாற்றி விடுகிறேன்: &lt;br /&gt;அறிவியல் முறையில் முட்டையை வேகவைப்பது எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;முட்டை.. அவியல் சரி.. அறிவியலா.?. ஒரே குழப்பமாய் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் முறையில் முட்டையை வேகவைப்பது எப்படி என்றுதான் சொல்லப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக முட்டையை வேகவைப்பதில் உள்ள சிக்கல்களைப் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;1.முட்டை வேகும் போது உடைந்து போகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;2.வெந்த பிறகு ஓட்டை உடைத்துப் பார்த்தால் உட்பகுதியில் சரியான அழகிய முட்டை வடிவம் இல்லாமல் போகிறது.. தலையில் யாரோ அடித்து வைத்தது போலத் தலைப் பகுதி மட்டமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3.மஞ்சள் கரு மஞ்சளாக இல்லாமல் அதன் மேல் பகுதியில் பச்சை, கரும்பச்சை அல்லது கருநீலப் âச்சு காணப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய தன்மைகள் இல்லாமல் அழகிய வடிவில் - அறிவியல் முறையில் -  முட்டையை வேகவைக்கலாம். வெந்தபின் ஓட்டை உடைத்துப் பார்த்தால் உட்பகுதி அழகிய முட்டை வடிவிலேயே இருக்கும். வெந்நிறப் பகுதியை பிளந்து பார்த்தால் உள்ளே மஞ்சள் கரு மஞ்சளாகவே இருக்கும்... அதன் மேல் பகுதியில் வேறு வண்ணப் âச்சுக்கள் எதுவும் இருக்காது.. எப்படி என்று பார்ப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;1.முட்டையைக் குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அப்படியே வெந்நீரில் போடக் கூடாது. ஓடும் நீரில் சிறிது நேரம் வைத்திருந்து அறை வெப்ப நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.முட்டைக்கு குறுகிய முனை ஒன்றும் அகன்ற முனை ஒன்றும் உள்ளது. அகன்ற முனை உள்ள பகுதியின் நடுவில் சிறிய குண்டூசியால் துளை ஒன்று போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.முட்டையைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டுப் பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொதிக்கச் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;4.சுமார் 15 நிமிடங்கள் முட்டை வெந்ததும் வெந்நீரை வடித்து விட்டு ஓடும் தண்ணீரில் முட்டை ஆறும் வரை வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு உடைத்துப் பார்த்தால் அழகிய முட்டை - அறிவியல் முறையில் வேக வைக்கப் பட்ட - முட்டை தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முட்டையைக் குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அப்படியே வேகவைத்தாலோ  அல்லது முதலில் தண்ணீரைக் கொதிக்கச் செய்து அதன் பிறகு முட்டையை அதில் போட்டாலோ முட்டை சீரற்றுச் சூடாவதால் அது உடனே உடைந்து அதன் பகுதிகள் அசிங்கமாக வெளியேறும்&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் முட்டையை அறை வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து பிறகு தண்ணீரில் போட்டுச் சிறிது சிறிதாக, சீராக அதன் வெப்பநிலையைக் கூட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை வேகும் போது அதிலிருந்து பல் வேறு வாயுக்கள் வெளியேறுகின்றன. வாயுக்கள் உருவாகும் வேகத்தில் வெளியேற முட்டையில் உள்ள நுண்துளைகள் போதுமானவையாய் இல்லை. எனவே இந்த வாயுக்கள் முட்டையின் அகன்ற தலைப்பகுதியில் தங்கி அதன் தலையை யாரோ தட்டி வைத்தது போல் தோற்றமளிக்கச் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அகன்ற பகுதியில் ஒரு சிறிய குண்டூசி அளவு துளை ஏற்படுத்தினால் இந்த வாயுக்கள் வெளியேறி விடுகின்றன. முட்டையை அதன் வடிவில் எந்த மாற்றமும் அடையாமல் வேக வைக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெந்த முட்டை குளிரும் போது எஞ்சியுள்ள வாயுக்கள் மஞ்சள் கருவின் மேல் படியும். அதனால் அது பச்சை, கரும்பச்சை போன்ற வண்ணங்களை அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வாயுக்கள் முட்டையின் மிகக் குளிர்ந்த பகுதியை நோக்கியே சென்று தங்கும். வேக வைத்த உடன் முட்டையை, ஓடும் தண்ணீரில் வைப்பதால் இந்த வாயுக்கள் மஞ்சள் கருவின் மேல் சென்று படியாமல் முட்டைக்கு வெளியே சென்று விடுகின்றன. மஞ்சள் கரு மஞ்சளாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சரிதானா? வேக வைத்துப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109989430663766402?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109989430663766402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109989430663766402' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989430663766402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989430663766402'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109989430663766402.html' title='முட்டையை வேகவைப்பது எப்படி?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109989415442717442</id><published>2004-11-08T11:37:00.000+05:30</published><updated>2004-11-08T11:39:14.426+05:30</updated><title type='text'>முட்டை சைவமா அசைவமா?</title><content type='html'>இது பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்: :&lt;br /&gt;பண்ணைக் கோழி முட்டை சைவம்.. நாட்டுக் கோழி முட்டை அசைவம் &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இப்படியும் சொல்லலாம்: :&lt;br /&gt;கருவுற்ற முட்டை அசைவம்.. கருவுறாத முட்டை சைவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பதில்களாய் இருந்தாலும் தெளிவான பதில்களாய் இல்லை என்று தோன்றுகிறது. தெளிவான பதில் வேண்டுமானால் கொஞ்சம் உயிரியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பரிமாண வளர்ச்சி.. ஓரறிவு உயிர் என்றெல்லாம் தொடங்கி உங்களுக்குப் பயம் காட்ட மாட்டேன். சுருக்கமாகவே பார்க்கலாம். பொதுவாக உயரின உயிர்களை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன (பறவைகள்) என்றும் குட்டி போட்டுப் பால் கொடுப்பன (விலங்குகள்) என்றும் நமக்குத் தெரியும்.. &lt;br /&gt;&lt;br /&gt;குட்டி போட்டுப் பால் கொடுக்கும் விலங்கினத்தில், உரிய பருவ வயதை அடைந்ததும் பெண்பால் விலங்கின் உடலில், கரு முட்டைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இந்த முட்டைகள் சில நாட்கள் கருப்பையில் தங்கி இருக்கும். அந்தக் காலக் கட்டத்திற்குள் கருமுட்டைகள் ஆண் உயிரணுவால் கருவடையச் செய்யப்படுமானால், கருப்பையில் சிறிய உயிர் ஒன்று வளர ஆரம்பிக்கிறது. இல்லையென்றால் கருமுட்டை அழுகி வெளியேறுகிறது. புதிய கரு முட்டை தோன்றுகிறது. இந்தச் சுழற்சி ஒரு தொடர்கதையாகிறது. இதில் நாம் நமது வினாவைப் புரிந்து கொள்ள நமக்குத் தெரிய வேண்டியது இதுதான்: சரியான பருவம் அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. முட்டைகள் கருவுறத்தான் ஆண் உயிரணு தேவையே தவிர முட்டை உருவாக அவை தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைப் பார்ப்போம்: இவையும் உரிய பருவ வயதை அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. ஆனால் அந்த முட்டைகள் உருவாகும் போதே ஆண் உயிரணுவால் அவை கருவுறுமானால் பறவை முட்டையிட்ட பிறகு அந்த முட்டைக்குள்ளே ஒரு சிற்றுயிர், (பறவையின் உடலுக்கு வெளியே) வளரத் தொடங்குகிறது. அதன் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் முன்னதாகவே தாய்ப் பறவையால் இந்த முட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பறவை உரிய வெப்பநிலையை மட்டும் அளித்து (அடைகாத்து) குஞ்சு பொரிக்கிறது.. கருவுறாத முட்டையோ அழுகும். அந்த முட்டையில் வளரும் உயிரணு ஏதும் இல்லை. நாம் உண்டாலும் உண்ணாவிட்டாலும் அவை வீணாகும். பாலை சைவம் என்றால் இந்த முட்டையும் சைவம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணை முட்டைகள் தனித்தனிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளால் இடப்படுகின்றன. முட்டைகள் கருவுறுமானால் ஒவ்வொரு கோழியும் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் அவற்றைத் தனித்தனியாக அடைத்து வைத்து முட்டையிட மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (மனிதன் தனது சுயநலனுக்காக இயற்கைக்கு இழைத்த எத்தனையோ கொடுமைகளில் இதுவும் ஒன்று.) இந்தப் பண்ணை முட்டைகள் எல்லாமே கருவுறாத சைவ முட்டைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109989415442717442?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109989415442717442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109989415442717442' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989415442717442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989415442717442'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109989415442717442.html' title='முட்டை சைவமா அசைவமா?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109989401405765082</id><published>2004-11-08T11:30:00.000+05:30</published><updated>2004-11-08T11:36:54.056+05:30</updated><title type='text'>முட்டை அறிவியல்</title><content type='html'>எல்லாமே முட்டையில் தான் தொடங்குகிறது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகைக் காலமாகிய இந்த வாரத்தையும் முட்டையில் தொடங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு அறிவியல் வினா:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெந்த முட்டையா வேகாத முட்டையா?&lt;/strong&gt;&lt;br /&gt;உங்களிடம் இரண்டு முட்டைகள் தரப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரே போல் தோற்றமளிக்கும் இவற்றுள் ஒன்று வேக வைக்கப் பட்டு ஆற வைக்கப்பட்டது. மற்றது வேகாத (பச்சை?) முட்டை. முட்டைகளை உடைக்காமல், எது வெந்தது எது வேகாதது என்று சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகவும் சுலபம். வெந்த முட்டை முழுவதும் திடப்பொருளாக மாறி விடுகிறது. வேகாத முட்டை உட்புறம் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தரையில் அல்லது ஒரு தட்டில் வைத்துச் சுழற்றினால், வேகாத முட்டை விரைவில் நின்று விடும், ஏனெனில் உட்புறமுள்ள திரவம் சுழற்சிக்கு மிகுந்த தடையை ஏற்படுத்துகிறது. அது உள்ளே மறுபுறமாகச் சுழல்கிறது. எனவே சுழற்சி விரைவில் நின்று விடுகிறது,. ஆனால் வெந்த முட்டை அதிக நேரம் சுழன்று கொண்டேயிருக்கும். இதிலிருந்து முட்டை வெந்த முட்டையா அல்லது வேகாத முட்டையா என்று எளிதில் பிரித்தரியலாம்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109989401405765082?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109989401405765082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109989401405765082' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989401405765082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989401405765082'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109989401405765082.html' title='முட்டை அறிவியல்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109989263189259939</id><published>2004-11-08T11:08:00.000+05:30</published><updated>2004-11-08T11:27:48.236+05:30</updated><title type='text'>என்னைப் பற்றிச் சில</title><content type='html'>"இந்த வார நட்சத்திரமாகத்" &lt;a href=http://www.thamizmanam.com/tamilblogs/readers.php  target=_ab&gt;தமிழ்மணத்தில்&lt;/a&gt;  என்னையும் &lt;a href=http://sinnapaiyan.blogspot.com/ target=_ai&gt;என் மகனையும்  &lt;/a&gt; அறிவித்திருப்பதாகவும் எனவே நாங்கள் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மதியும் காசியும் தெரிவித்திருந்தார்கள். எனவே என்னை/எங்களைப் பற்றிச் சில வரிகள்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடி அருகே உள்ள கண்டனுார் சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியில்   பள்ளிப் படிப்பு. அழகப்பா கலைக் கல்லுாரியில் இயற்பியல் பட்டப் படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு. 20 ஆண்டுகளாக ஆசிரியப் பணி. பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் எல்லாம் காரைக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றுார்களிலுமே. பத்து ஆண்டுகளாகக் கணினியோடும் ஐந்து ஆண்டுகளாக இணையத்தோடும் அறிமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன், விவேக் எட்டாம் வகுப்பில் இங்குள்ள பள்ளியொன்றில் படிக்கிறான். மூன்று வயதிலேயே கணனி அறிமுகம். பெரும்பாலும் கணினி விளையாட்டுக்கள் தான் அவனது பொழுது போக்கு. நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கியதும் அவனும் &lt;a href=http://sinnapaiyan.blogspot.com/ target=_ai&gt;வலைப்பதிவொன்றைத்&lt;/a&gt; தொடங்கினான். அவனது பதிவில் அவன் எழுதுவது எல்லாம் அவனது நோக்கம் தான். சில சமயங்களில் எழுத்துப் பிழைகளைத் திருத்துவது மட்டுமே எனது குறுக்கீடு. அவனுக்கு ஒரு தமக்கை இருப்பதால் அவனைச் 'சின்னப்பையா' என்று தான் அழைப்போம். எனவே அவன் அந்தப் பெயரிலேயே எழுதுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை 'ஆச்சிமகன்' என்று அன்போடு அழைத்து வந்தவர் என் தாய்மாமன். என் அம்மாவின் தம்பி.  நான் என் பாட்டி வீட்டில் தான் பள்ளிப் பருவம் முழுதும் வளர்ந்தேன். என்னை விட ஆறேழு ஆண்டுகள் மூத்தவர் அவர். தினமும் பாட்டி வீடிருந்த அழகாபுரி என்ற சிற்றுாரில் இருந்து கண்டனுார் பள்ளிக்கு இரண்டு கல் தொலைவு நடந்து சென்றே படித்து வருவோம். எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய துணையாக அவர் விளங்கினார். பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அவர் பக்கத்தில் இருந்தது மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது. அவரைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னைப் பற்றிய பெருமிதமும் அளவற்ற அன்பும் அவரிடம் இருந்தன. ஒரு மருத்துவரின் மடத்தனத்தால் அவர் மிக இளம்வயதில் இறக்க நேர்ந்தது எனக்குள் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு 'ஆச்சிமகன்' என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேச யாருமில்லாத வெற்றிடத்தை உணர்ந்தேன். வலைப்பதிவில் நாமும் எழுதலாம் என்று எண்ணிய போது 'ஆச்சிமகன்' என்ற பெயர்தான் எனக்குள் தோன்றியது. எனவே அப்பெயரில் எழுதத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழார்வம் என்பது என் தாயும் பாட்டியும் பாடிய தாலாட்டில் தொடங்கியது. சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியிலும் அழகப்பா கலைக் கல்லுாரியிலும் படித்ததும் தமிழார்வம் வளரக் காரணம். அழகப்பா கலைக் கல்லுாரியில் தேசிகனார் என்ற மகத்தான தமிழறிஞரிடம் படிக்கும் பேறு பெற்றேன். சிறுவயதில் கதை படிப்பதும் (மரபுக்) கவிதைகளை மனப்பாடம் செய்வதுமே பிடித்த காரியங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லுாரியில் இயற்பியல் பட்ட வகுப்பில்  நாராயணசாமி என்ற அற்புதமான பேராசிரியர் எங்கள் வாழ்வைப் பண்படுத்தினார். அறிவியலைப் பட்டத்திற்கான வெறும் படிப்பாக இல்லாமல் வாழ்வுக்கான அடிப்படைத் தேவையாகக் கருதச் செய்தார். ஒழுங்கை, கட்டுப்பாட்டை உள்ளார்ந்த பண்புகளாக வளர்த்தெடுத்தார்.&lt;br /&gt;இத்தகைய நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் நாம் ஒன்றுமேயில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யோகாசனம், தியானம், நாட்டு மருத்துவம், உளவியல், மின்னணுவியல், கணினி வன்பொருள் நிறுவுதலும் பராமரிப்பும், ஒளிப்படக்கலை போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு உண்டு.  இவ்வளவுதான் என்னைப் பற்றி.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109989263189259939?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109989263189259939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109989263189259939' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989263189259939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109989263189259939'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post_08.html' title='என்னைப் பற்றிச் சில'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109983402427245895</id><published>2004-11-07T18:53:00.000+05:30</published><updated>2004-11-07T18:57:04.273+05:30</updated><title type='text'>மூலத்தட்டை மாற்றுங்கள்</title><content type='html'>அந்த நண்பரிடம் இருந்து வந்த அவசரமான தொலைபேசி அழைப்பு என்னை அதிரச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு வார காலமாக எனது கணினி இயங்கவில்லை. பொறியாளர் ஒருவர் வந்து பார்த்து விட்டு மூலத்தட்டும் செயலியும் செயலிலழந்து போய் விட்டது. அவை இரண்டையும் மாற்றுங்கள். அதற்கு சுமார் ரூ.10,000 செலவாகும் என்று சொல்கிறார்” என்றது அவரது செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் ஒரு முறை வந்து பார்த்து விட்டு குறையிருப்பது மூலத்தட்டிலும் செயலியிலும் தான் என்று உறுதிப்படுத்தினால் மாற்றி விடுகிறேன் என்றார் அவர். செலவைப் பற்றிய கவலையும் அவரது குரலில் ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்று பார்த்த போது, கணினியின் குமிழை அழுத்தியதும் அடையாள விளக்குகள் ஒளிர்ந்தன. மின் வழங்கி இயங்குவதைக் காற்றாடியின் சுழற்சி உறுதி செய்தது. ஆனால் ஒளித்திரையில் தகவல் ஏதும் காணப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பீப் என்ற தொடக்க ஒலியும் இல்லை. நினைவகச் சில்லில் குறைபாடு இருந்தாலும் கணினி இயங்காமல் போகும் என்பதால் அதனை மாற்றிப் பார்த்தேன். பலனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூலத்தட்டிலிருந்த சிறிய மின்கலனைச் சோதித்த போது அது மிகக் குறைந்த மின் அழுத்தத்தைக் காட்டியது. புதிய மின்கலன் ஒன்றை வாங்கி மாற்றினோம். அப்படியும் கணினி இயங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சட்டென ஒரு பொறி தட்டியது. இப்போது வரும் மூலத்தட்டுக்களில் உள்ளிணைந்த காட்சித்திரை கட்டுப்படுத்திகளைத் தான் (Display controllers) பயன்படுத்துகிறார்கள். தனித்த அட்டைகளைப்  (PCI Display card) பயன்படுத்துவதில்லை.. இவற்றைப் பற்றிய அறிவிப்பை முதன்முறை கணினியைக் கட்டமைக்கும் போது படிப்பு நினைவகத்தில் (BIOS ROM) பதிவு செய்திருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மின்கலம் செயலிழந்ததால் பதிவு செய்யப் பட்ட அந்தத் தகவல்கள் அழிந்து போயிருக்கும். இப்போது கணினியைத் தொடங்கும் போது முன்னிருப்பு நிலைப்படி (By default condition) தனித்த காட்சித்திரை அட்டையைக் கணினி தேடக் கூடும். அது இல்லாததால் இயக்க நிலையை அதனால் தொடங்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிந்தனை தோன்றியதும் மின்கலம், நினைவகச் சில்லு, காட்சித்திரை இணைப்பான் போன்ற எல்லா பாகங்களையும் மொத்தமாக ஒருமுறை கழற்றி வைத்து விட்டுப் பிறகு ஒவ்வொன்றாக மீண்டும் இணைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குமிழியை அழுத்தியதும் கணினி பீப் ஒலியோடு கணினி இயங்கத் தொடங்கியது. Del குமிழை அழுத்தி படிப்பு நினைவகத்திற்குள் சென்றேன். நான் எதிர்பார்த்தபடி ஒன்றிணைக்கப் பட்ட துணைக்கருவிகள் (Integrated Peripherals) என்ற பகுதியில் முதலாவது காட்சித்திரை தொடக்கம் (Init Display first:) என்பதற்கு எதிராக தனித்த அட்டை (PCI Slot) என்ற வரி இருந்தது. அதை மூலத்தட்டிலே தேடுக (On Board) என மாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒவ்வொரு பக்கமாகச் சென்று இந்தக் கணினிக்கு ஏற்ற இயக்க நிலைகள் உள்ளதா என்று சரிபார்த்த பிறகு படிப்பு நினைவகத்தைச் சேமித்து விட்டு வெளியேறினேன். அதன் பிறகு கணினி ஒவ்வொரு முறையும் சரியாக இயங்கத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;மின்கலனுக்கான 15 ரூபாய் செலவில் 10,000 செலவில் இருந்து தப்பிய மகிழ்ச்சி நண்பருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொறியாளர் இவற்றை எல்லாம் அறியாமல் இருக்கிறாரா இல்லை வேண்டும் என்றே ஏமாற்றித் திரிகிறாரா என்ற சந்தேகம் எனக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109983402427245895?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109983402427245895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109983402427245895' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109983402427245895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109983402427245895'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/11/blog-post.html' title='மூலத்தட்டை மாற்றுங்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109866963175460510</id><published>2004-10-25T07:22:00.000+05:30</published><updated>2004-10-25T19:19:35.633+05:30</updated><title type='text'>நூகலை அடுப்பு.. மேலும் சில தகவல்கள்</title><content type='html'>நூகலை அடுப்பு குறித்தான எனது &lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/08/blog-post_30.html" target="_ab"&gt;முந்தைய பதிவுக்குப் &lt;/a&gt; பிறகு இந்த &lt;br /&gt;&lt;a href="http://www.ulearntoday.com/magazine/physics_article1.jsp?FILE=microwavegrill" target="_aa"&gt;இந்திய வலைத்தளத்தில் &lt;/a&gt; மேலும் பல தகவல்கள் காணக் கிடைத்தன. நூகலையின் கண்டுபிடிப்பு முதல் அதன் நன்மை தீமை வரை பல கருத்துக்களையும் ஆராய்ந்து எளிமையாக எழுதியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூகலை அடுப்புக்களில் உணவைச் சமைப்பதால் பல உயிர்ச்சத்துக்கள் அழியாமல் இருப்பதாகவும் உணவு கருகுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நன்மையை விடத் தீமையே அதிகம் என்ற கருத்தையும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். உயரழுத்த மாறுதிசை மின்னோட்டம் பயன்படுத்தப் படுவதால் மூலக்கூறு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இத்தகைய உணவை உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகுதி என்றும் எழுதியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டுத் தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் நூகலை காரணமாக இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதாகவும் நஞ்சை உண்டது போன்ற தன்மைகள் காணப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய உணவால் உளவியல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் நினைவாற்றல் குறையும் என்றும் பயமுறுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு நல்ல விரிவான கட்டுரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109866963175460510?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109866963175460510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109866963175460510' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109866963175460510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109866963175460510'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/10/blog-post_25.html' title='நூகலை அடுப்பு.. மேலும் சில தகவல்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109673313479989530</id><published>2004-10-02T21:28:00.000+05:30</published><updated>2004-10-02T21:35:34.800+05:30</updated><title type='text'>வன்பொருள் நிறுவனங்களின் மோசடி</title><content type='html'>கணினியும் வன்பொருட்களும் நம்ப முடியாத அளவு விலை மலிந்து விட்டன. 1994ல் சுமார் ரூ. 60,000 செலவிட்டு 486 வகை கணினி ஒன்றை வாங்கினேன். 4MB  நினைவகமும் 540MB வன்தகடும் வண்ணக் காட்சித்திரையும் கொண்டிருந்த அந்தக் கணினியில் ஓராண்டு கழித்து நினைவகத்தை 4MB கூட்டுவதற்காக சுமார் ரூ. 5400 மேலும் செலவிட்டேன். 1998 - 99ல் இந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் இணையம் அறிமுகமான போது இணையத் தொடர்புக் கருவிகளுக்காகப் பல ஆயிரங்கள் செலவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் மிக உயர்ந்த செயல்திறனுடைய P4 கணினியையே ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரங்களுக்குள் வடிவமைக்க முடியும் (256MB உயர்வேக நினைவகம் ரூ. 2000 மட்டுமே) என்பதை நோக்கும் போது அப்போது செலவிட்டதெல்லாம் மிகவும் மனச்சோர்வு அளிக்கக் கூடும்.. கணினியின் பயனால் கற்றதையும் பெற்றதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குப் புதிதாக ஒரு கணினி வாங்கி XP பயன்படுத்துவதைவிட DOSல் தொடங்கி Windows 3.1, 95, 98, 98SE, 2000, XP.. அத்துடன்  Linux  என்ற வகையில் மென்பொருள் வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்ததால் கணினிப் பயன்பாட்டின் ஆழமும் முழுமையும் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உலகளாவிய வன்பொருள் தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்கு எத்தகைய இடமளித்துள்ளார்கள் என்று எண்ணும் போது தான் மிகுந்த மனக்குமுறல் ஏற்படுகிறது. பெரும்பாலும் உலகச் சந்தையில் ஒதுக்கப்பட்ட.. கைவிடப்பட்ட வன்பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிக்கப்படுவதாகப் பல நேரங்களில் கூக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியின் ஆதாரமான செயலாக்கிகளும் (Processors) மூலத்தகடுகளும் (Motherboards) வண்ணத்திரைகளும் (Monitors) குறுந்தகடுகளும் அவற்றைப் படிக்கும், எழுதும் பொறிகளும் (CD. DVD, drives and writers) பெரும்பகுதியான  தயாரிப்பாளர்களால் உலகெங்கும் விற்கப்படும் விலையிலேயே இங்கும் விற்கப்படுகின்றன. Intel, Asus, Samsung போன்ற நிறுவனங்களை இந்த வகையில் குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மிகக் கூர்ந்து கவனித்தால் பிற நாடுகளில் விற்கப்படும் பொருட்களை விடச் சற்று தரம் அல்லது தகுதி குறைந்தவையே இந்தியச் சந்தையில் உலகளாவிய விலைக்கு விற்கப்படுவதைக் கண்டறியலாம். உதாரணமாக Intel 865GBF என்ற மூலத்தகடு இந்தியாவிலும் உலகம் முழுதும் ஒரே விலையில்தான் விற்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் தகட்டில் LAN வசதி கிடையாது. இந்த வேறுபாடுகளை எல்லாம் நுணுகி ஆய்ந்து வெளிப்படுத்தும் தகவல் தளங்கள் உள்ளதா என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன புகைப்படக் கருவிகள், 2/3 பரிமாண விளையாட்டுக்களுக்கான தகடுகள் போன்றவை உலகளாவிய விலை போலப் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன அல்லது உலகத் தரம் வாய்ந்த வன்பொருட்கள் இங்கே கிடைப்பதேயில்லை என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக மிகச் சிறந்த புகைப்படக் கருவிகளான Canon Powershot A80, G3, G5 போன்றவை எனக்குத் தெரிந்தவரை இந்தியச் சந்தைக்கு வரவேயில்லை. இந்தியாவில் கிடைக்கும் Sony DSC P52, P72 போன்றவை பிற நாடுகளில் விற்கப்படுவதைப் போல மூன்று மடங்கு விலைக்குக் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;விலை ஒருபுறம் இருக்க இங்கே இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைதான் ஆத்திரமூட்டுவதாய் உள்ளது. எனது அனுபவங்கள் இரண்டை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Canon 210 Bubblejet printer  ஒன்றை வைத்திருந்தேன். (1995ல் அதன் விலை ரூ. 11500 இப்போது அதைவிடத் தரம் உயர்ந்த வகையிலான Canon Bubblejet printer ரூ. 3000க்கும் கீழே). இங்குள்ள மின்னழுத்த ஏற்றத் தாழ்வுகளால் அதன் Powersupply எரிந்து போய் விட்டது. மதுரையிலும் சென்னையிலும் தேடி விசாரித்த போது அந்த Powersupply விலை ரூ. 1500 என்று சொன்னார்கள். அச்சியந்திரம் முழுவதுமோ அப்போது ரூ. 4000க்குள் தான் விற்கப்பட்டது. ரூ. 1500 கொடுத்து அதை வாங்க விரும்பாமல் நானே ரூ.160 செலவில் Powersupply ஒன்றைச் செய்து கொண்டேன். அது சிறப்பாகச் செயலாற்றியது. மின்னணுவியல் குறித்தான அறிவற்ற எளிய இந்தியப் பயனாளி என்ன செய்வார்? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வன்பொருளை வாங்கிவிட்டால் அதற்கான உதிரிப் பாகங்கள் அனைத்தும்.. மை போன்ற செலவிடும் பொருட்கள் அனைத்தும்.. அதே நிறுவனத்தில் தான் வாங்கியாக வேண்டும். இந்த நிறுவனங்கள் இவற்றில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமில்லை இந்த வன்பொருட்கள் பழுதுபட்டால் இவற்றின் விலையில் பாதிக்கும் மேல் நாம் இவர்களிடம் அழ வேண்டும். பொதுவாகப் பழுதகற்றல் என்பதே இவர்களைப் பொருத்தவரை உள்ளார்ந்த பாகங்களை மாற்றுதல்தான். பழுது பார்த்துப் பயன்படுத்தக் கூடாது புதிதாக வாங்க வேண்டும் என்பது உலகளாவிய சிந்தனையாக இருக்கலாம். நமது பொருளாதார வசதி அதற்கு இடம் தராத போது இந்த நிறுவனங்கள் இந்தியருக்கு ஏற்ற பழுதகற்றும் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும். ஆனால் இவை நம்மை ஏமாற்றிக் கொள்ளை அடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2000ல் HP 6L Laserjet அச்சியந்திரம் ஒன்றை ரூ. 22500க்கு வாங்கினேன். சுமார் 2 ஆண்டுகாலம் எந்தத் தொல்லையும் தராமல் வேலை செய்தது. அதன்பிறகு ஒரு ஆயுத âசை நாளில் ஈரத்துணி ஒன்றால் அதன் உட்புறம் இருந்த கருநிற உருளை ஒன்றை சுத்தம் செய்யப் போக வந்தது வினை. அதற்குப் பிறகு அச்சிட்ட எல்லாத் தாள்களும் மிக மங்கலாகத் தெளிவற்று அச்சாயின. தவறை உணர்ந்து அந்த உருளையை மட்டும் மாற்றித் தாருங்கள் என்று மதுரையில் உள்ள ஒரு பிரபல கணினி சேவை நிறுவனத்திடம் கேட்டேன். அவர்கள் பல மாதங்கள் முயன்றும் அந்த உருளையை மட்டும் வாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதன் விலை முதலியவற்றை விசாரித்து நான் டெல்லியிலும் சென்னையிலும் இருந்த HP நிறுவனத்திற்கு அனுப்பிய எந்த மின்னஞ்சலுக்கும் பதில் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சென்னையில் உள்ள HP Service Centreக்கு அதனை எடுத்துச் சென்று அந்த உருளையை மட்டும் மாற்றித் தாருங்கள் என்று கேட்டேன். அவர்கள் உருளையுடன் வேறு சில முக்கிய பாகங்களையும் மாற்றினால் தான் அச்சியந்திரம் வேலை செய்யும்.. மொத்தமாக சுமார் ரூ.10500 செலவாகும் என்று சொன்னார்கள். அப்போது புதிய அச்சியந்திரம் ஒன்றின் விலையே ரூ.16500 என்பதால் நான் புதிய அச்சியந்திரம் ஒன்றையே வாங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு இணையத்தில் தேடிய போது www.printerworks.com போன்ற தளங்களில் இந்த அச்சியந்திரத்தின் மின்சுற்றுக்கள், பாகங்களின் எண், விலை போன்ற அனைத்தும் தெரியவந்தது. இவற்றைக் குறிப்பிட்டு எழுதியபோது அமெரிக்காவிலும் சிங்கப்âரிலும் உள்ள நண்பர்கள் இந்த பாகங்களை எளிதாக வாங்க முடியும் என்று சொன்னார்கள். வாங்கியும் அனுப்பினார்கள். நானே அதனை மாற்றி சிறப்பாக வேலை செய்ய வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற நாடுகளில் சிறுபாகங்களைக் கூட விற்கும் இந்த வன்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் ஏன் விற்பதில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில் நுட்பம் இவ்வளவு விரிவான இந்த நாட்களிலும் இவர்கள் நாட்டுக்கொரு வேடம் âண்டால் இவர்களது சாயம் வெளுக்க நீண்ட நாட்கள் ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109673313479989530?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109673313479989530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109673313479989530' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109673313479989530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109673313479989530'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/10/blog-post.html' title='வன்பொருள் நிறுவனங்களின் மோசடி'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109620539561004984</id><published>2004-09-26T18:57:00.000+05:30</published><updated>2004-09-26T18:59:55.610+05:30</updated><title type='text'>கண்ணாடியில் கவிபாடும் கலைஞர்கள்</title><content type='html'>24.9.2004 வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி மின்வேதியல் ஆய்வுக் கூடத்தைப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுக்கு ஒருமுறை பெருமாள் கோவிலில் திருக்கதவம் திறப்பதைப் போல இதுவும் இப்போதெல்லாம் ஒரு சடங்காக மாறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆர்வலர்களுக்கு எந்த வசதியும் இல்லாத - ஏன் பொழுது போக்குவதற்குக் கூட வழியற்ற - சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க நிகழ்வாக எண்ணி áற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து மாணவர்களை அன்று அங்கே அழைத்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையில் பொழுது போகாமல் திண்டாடிக் கொண்டிருந்த என் பையனின் வற்புறுத்தலால் அவனை அழைத்துக் கொண்டு நானும் அங்கே சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வுக் கூடத்தில் பெரும்பாலும் அட்டைகளில் எழுதப்பட்ட விளக்கங்களும் சிற்சில மாதிரி வடிவங்களும் கொண்டு, இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றிய (தட்டையான) விளக்கங்கள் மறுபடி மறுபடி சொல்லப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கழிவு நீரிலிருந்தும் கடல்நீரிலிருந்தும் குடிநீர் வடிக்கும் முறைகள்.. கடல் அரிப்பு காப்பு வழிகள்.. மின்முலாம் âச்சு.. புற ஊதாக் கதிரில் ஒளிரும் வேதியியல் பொருட்களைப் பற்றிய ஆய்வு.. புதுயுக மின்கலங்களைப் பற்றிய ஆய்வு.. உயிர்ப் பொருட்களிலிருந்து ஆற்றல் பெரும் வழிகள்.. இப்படிச் சொல்லிக் கொள்ளும்படியான சில காட்சிகளைக் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் விட கண்ணாடி ஊதும் கூடம் தான் எங்களை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ணாடியாலான ஆய்வுக் கருவிகளை, வெவ்வேறு வடிவிலான குழாய்களை, உருவாக்கித் தரும் கலைஞர்கள் தமது கலைத்திறனால் அற்புதமான கலைப் பொருட்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்ற போது கண்ணாடிக் குழாய் ஒன்றை நெருப்பில் வாட்டி, ஊதி, வளைத்து ஒரு அழகிய குருவி ஒன்றை செய்து காட்டினார் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த காட்சிக் கூடத்தில் கண்ணாடியால்  அழகழகாக உருவாக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. யானையும் மயிலும் பாம்பும் தேரும் கடவுளர் உருவங்களும் அவர்களது கைத்திறனால் (ஊது திறனால்) கண்ணாடியில் உருவாக்கப் பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றையெல்லாம் கண்ட பிறகு மிகுந்த மன நிறைவோடு வீடு திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நிறுவனத்திலும் சம்பளம் மட்டும் வாங்கும் அற்பர்கள் சிலரும், வாங்கிய சம்பளத்திற்கு உழைக்கும் (கூலிக்கு மாரடிக்கும்) எந்திர மனிதர்கள் சிலரும் இருக்கக் கூடும். ஆனால் செய்யும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யும் சிலரால் தான் இந்த உலகம் இன்னும் நாம் வாழத்தக்க உலகமாக இருக்கிறது. அவர்கள் தான் கல்லிலும் கலை வடிக்கிறார்கள் கண்ணாடியிலும் கவிதை படைக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109620539561004984?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109620539561004984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109620539561004984' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109620539561004984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109620539561004984'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/09/blog-post.html' title='கண்ணாடியில் கவிபாடும் கலைஞர்கள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109383001571201153</id><published>2004-08-30T07:07:00.000+05:30</published><updated>2004-08-30T07:59:43.533+05:30</updated><title type='text'>நல்ல உணவு..</title><content type='html'>பக்கத்து வீட்டுக்காரர் நுண்ணலை அடுப்பு ஒன்றை வாங்கியிருப்பதாகச் சொல்லி முத்ன்முதலாக அந்த அடுப்பில் செய்த கேக்கைக் கொண்டு வந்தார்.  அப்போது வழக்கம் போல் கணினி முன் அமர்ந்து இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். அருகில் உட்கார்ந்து சற்று நேரம் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு "நுண்ணலை அடுப்பைப் பற்றியும் அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது பற்றியும் தேடிப் பார்த்துச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சென்ற பிறகு நுண்ணலை அடுப்பு என்று கூகிளில் குறிப்பிட்டுத் தேடிய எனக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. நுண்ணலைகளால் உணவுப் பொருளிலுள்ள மூலக் கூறுகள் மிகுந்த அதிர்வுக்கு உள்ளாக்கப் பட்டு இரசாயன மாற்றத்திற்கு உட்படுவதாகவும் அந்த உணவை உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகுதி என்ற வகையிலும் பல தகவல்கள் எழுதப் பட்டிருந்தன. சோவியத் ருசியா போன்ற நாடுகளில் மக்களின் உடல் நலன் கருதிப் பல ஆண்டுகள் முன்பே நுண்ணலை அடுப்புக்கள் தடை செய்யப் பட்டுள்ளன என்ற தகவலும் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் படித்த பிறகு அந்தப் பக்கத்து வீட்டுக் காரரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து வாங்கிய பொருளைப் பயன்படுத்தாதீர்கள் என்பது எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் நலமாக வாழ வேண்டுமானால் அதை மிக அரிதாகப் பயன்படுத்த வேண்டும் என்று எப்போதாவது சொல்லி விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை குறித்து மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டுமானால் கீழ்க்கண்ட இணைய தளங்களுக்குச் சென்று பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mercola.com/article/microwave/hazards.htm" target="_aa"&gt;http://www.mercola.com/article/microwave/hazards.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.all-natural.com/microwa1.html" target="_aa"&gt;http://www.all-natural.com/microwa1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.relfe.com/microwave.html" target="_aa"&gt;http://www.relfe.com/microwave.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/missionstmichael/MicrowaveCooking.html" target="_aa"&gt;http://www.geocities.com/missionstmichael/MicrowaveCooking.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. பொதுவாக நல்ல ஊட்டச் சத்துள்ள உணவு என்பது முளை விடும் தானியங்களும், பழங்களும், பச்சையாக உண்ணக்கூடிய காய்களும், கீரை வகைகளும் எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;2. பச்சையாக உண்ண முடியாதவற்றை நீராவியிலோ நீரிலோ வேகவைத்து உண்ணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;3. குறைவான எண்ணையில் வதக்கிச் சமைத்தவற்றை கூட ஓரளவு பரவாயில்லை.. சாப்பிடக் கூடியவைதான் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எண்ணையில் வறுத்தெடுத்த உணவுகளில் உயிர்ச் சத்துக்கள் எல்லாம் அழிந்து போய் விடுவதால் அவை வயிற்றை நிரப்பப் பயன்படுகின்றனவே அன்றி அவற்றில் நலமான வாழ்விற்கான எந்தச் சத்துப் பொருட்களும் இருப்பதில்லை. வறுத்ததும் பொரித்ததும் மறுத்தால்.. நல்ல உடல் நலம் பெறுவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;5. நுண்ணலை அடுப்பு போன்றவை தீங்கு பயக்கும்.. அவற்றில் சமைத்து உண்பது நல்ல உடல் நலத்துக்கு உதவாது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109383001571201153?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109383001571201153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109383001571201153' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109383001571201153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109383001571201153'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/08/blog-post_30.html' title='நல்ல உணவு..'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109214770253920050</id><published>2004-08-10T19:28:00.000+05:30</published><updated>2004-08-10T20:08:44.356+05:30</updated><title type='text'>சிரிக்கும் புத்தர்</title><content type='html'>வாழ்வின் அன்றாட சிக்கல்கள் உங்களைக் கவலை நிறைந்தவராகத் தோன்றச் செய்கின்றனவா? இங்கே ஒரு வடிவம் உள்ளது.. அதனைப் பார்த்தவுடன் உங்களுக்குள் உற்சாகம் ஊறச் செய்யும்.. மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.. அது தான் சிரிக்கும் புத்தரின் வடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v187/achimakan/buddha/hotei21.jpg" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாம் நுாற்றாண்டில் சீன நாட்டில் புதே (Pu-tai) என்றழைக்கப்பட்ட புத்த துறவி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். சப்பான் நாட்டில் இவர் ஓட்டே (Hotei) என்று அழைக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v187/achimakan/buddha/hotei41.jpg" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இடமெல்லாம் அவர் சிரிக்கும் பழக்கத்தை மட்டுமே கொண்டிருந்திருக்கிறார். பேசியதோ உபதேசம் செய்ததோ இல்லை. குழந்தைகளைக் கண்ட போதெல்லாம் அவர்களுக்கு இனிப்புக்களை வாரி வழங்கியிருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது சிரிப்பு மக்களை ஈர்த்திருக்கிறது. அவர்களும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v187/achimakan/buddha/hotei11.jpg" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பெரிய தொந்தியுடனும் பெரிய துணிமூட்டை ஒன்றுடனும் காணப்படும் இவரது உருவம் சீன சப்பான் நாடுகளில் உள்ள புத்தர் ஆலயங்கள் தோறும் உள்ளதாம். புதே என்ற சீன மொழிச் சொல்லுக்கும் ஓட்டே என்ற சப்பானியச் சொல்லுக்கும் பொருள் துணிமூட்டை என்பது தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடையின்றித் திறந்தே காணப்படும் இவரது பருத்த வயிறு வளத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பெருந்தன்மைக்கும் அடையாளம் ஆகிறது. அவரது துணிமூட்டைக்குள் குழந்தைகளுக்கான இனிப்புக்களும் பரிசுகளும் அத்துடன் அவரிடம் வரும் மக்களின் துன்ப துயரங்களும் கூட நிரம்பியுள்ளதாம். துன்பங்களையும் துயரங்களையும் பெற்றுக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக மகிழ்ச்சியை. சிரிப்பை அவர் வாரி வழங்கியிருக்கிறார் என்றெல்லாம் அங்கே கதைகள் உலாவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சப்பானில் நற்பேறுகளை வழங்கும் ஏழு கடவுளர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசோ இவரை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழாக்கம் செய்யப்பட்ட ஓசோவின் நூலாகிய "வாழ்வு அன்பு ம்கிழ்ச்சி" யில் ஓட்டே பற்றிய குறிப்புகளை நான் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வடிவம் நமது நாட்டிலும் இப்போது பரவலாகி வருகிறது. ஆனால் இதனைக் குபேரனின் சிலை என்றும் இது இருப்பதால் செல்வம் குவியும் என்றும் பலவிதமான நம்பிக்கைகளையும் பலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு வடிவிலான சிரிக்கும் புத்தர் சிலைகளைப் பார்க்க &lt;a href="http://www.buddhamuseum.com/carved-ivory-buddha_00.html" target="_aa"&gt; இங்கே &lt;/a&gt; செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109214770253920050?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109214770253920050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109214770253920050' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109214770253920050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109214770253920050'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/08/blog-post_10.html' title='சிரிக்கும் புத்தர்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109192274284816250</id><published>2004-08-08T05:17:00.000+05:30</published><updated>2004-08-08T11:32:09.153+05:30</updated><title type='text'>திருமணத்தின் நோக்கம்</title><content type='html'>இது ஆடி மாதம். மிக அரிதாக சில முகமதிய நண்பர்களின் திருமணங்கள் தவிரப் பிறர் யாரும் இந்த மாதம் திருமணம் செய்வதில்லை. ஆடி மாதம் விதைப்புக் காலம் என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் முன்பு ஒரு திருமண வீட்டில் பேச்சு வாக்கில் "திருமணம் எதற்காக" என்று கேட்டு விட்டேன். அப்போது தான் பெரும்பாலும் மனிதர்கள் எவ்வளவு பாமரர்களாக இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஏனென்றால் என் கேள்வியையே அருவருப்பாக நோக்கிய சிலர்.. பொது இடத்தில் இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்ற சிலர்..&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அதற்கான பதிலை நான் சொன்னேன். திருமணம் பெண்ணுக்குப் பாதுகாப்பையும் (security) ஆணுக்கு அடையாளத்தையும் (identity) தருகிறது. திருமணத்தின் நோக்கம் அதுதான்.பெண்ணுக்கு சமுதாய பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற பலவும் திருமண உறவால் உறுதி செய்யப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணோ திருமண நாளில் தான் ஒரு மனிதனாக அடையாளம் காணப்படுகிறான். அதுவரை அவன் சிறுவன் தான். இங்கெல்லாம் அவனைத் திருமணத்திற்குப் பிறகு ஒரு புள்ளி என்று குறிப்பிடுகிறோம். அதுவரை அவன் சுழி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணங்கள், பொருளாதாரச் சமனிலை உடைய இரு குடும்பங்கள் தமது சொத்தைப் பங்கீடு செய்து கொள்வதற்கான ஒப்பந்தமாகக் குறுக்கிய போதிலும், அன்பு பாசம் காதல் எல்லாம் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப் படும் நிலையிலும், தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் சமுதாய உறவுகளில் குறிப்பிடத் தக்க திருப்பு முனையாகத் திருமணம் அமைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109192274284816250?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109192274284816250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109192274284816250' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109192274284816250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109192274284816250'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/08/blog-post_08.html' title='திருமணத்தின் நோக்கம்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109154258593918006</id><published>2004-08-03T19:42:00.000+05:30</published><updated>2004-08-03T19:53:44.516+05:30</updated><title type='text'>அடிப்படை அறிவியல்..</title><content type='html'>பார்டீன், பிரெட்டெயின் என்ற இரண்டு இயற்பியலாளர்கள் 1947ல் கண்டுபிடித்த குறைக்கடத்தித் தத்துவம் தான் கணினித் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கெல்லாம் ஆதாரம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிடக்குழாய்களைக் கொண்டு கணினி வடிவமைக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் அது மிகப் பெரும் வடிவிலானதாகவும் அதிக மனித சக்தியையும் மின்னாற்றலையும் கொண்டு நிர்வகிக்க வேண்டியதாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்டீன், பிரெட்டெயின் போன்றோரின் கண்டுபிடிப்பால் சிறுமமாக்கல் எளிதாயிற்று. தொடக்க நிலையில் இருந்த தனித்த மின்னணுச் சுற்றுக்கள் உருவாக்கக் கடினமானதாகவும் விரைவில் பழுதடையும் தன்மையதாயும் இருந்தன. பழுதைக் கண்டறியவும், பழுதை அகற்றவுமே பெருமளவு மனித முயற்சி தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு மின்னணுச் சுற்றுக்கள் (IC) உருவாக்கப்பட்டதும் மின்னணுத்துறையிலும் அதன் தொடர்ச்சியாகக் கணினி வன்பொருள் துறையிலும் வியக்கத் தக்க மாற்றங்கள் மிகக் குறைந்த கால அளவில் ஏற்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இவற்றுக்கெல்லாம் ஆதாரம் அடிப்படை அறிவியலில், இயற்பியலில் தோற்றுவிக்கப்பட்ட குறைக்கடத்தித் தத்துவம் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிய மொழியில் சொல்வதானால் பார்டீன், பிரெட்டெயின் இருவரும் டிரான்சிஸ்டரைக் கண்டறிந்த பிறகு தான் மின்னணு இயலும் கணினி இயலும் வளர்ச்சி கண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இருநுாறு ஆண்டுகளுக்கு முன் மைக்கேல் பாரடே தன்னுடைய மகத்தான கண்டுபிடிப்பான மின்துாண்டல் விதிகளை அறிவியல் மாநாடு ஒன்றில் விளக்கிக் கூறிய போது அங்கே பார்வையாளர் ஒருவர், “உங்கள் கண்டுபிடிப்பால் என்ன பயன்?” என்று கேட்டாராம். அதற்கு பாரடே, “புதிதாகப் பிறந்த குழந்தையால் என்ன பயன் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மின்துாண்டல் தத்துவத்தால்தான் இன்று உலகில் உருவாக்கப்படும் மின்சாரத்தில் 90 விழுக்காட்டுக்கும் மேல் உருவாக்கப்படுகிறது. மின்விசிறியில் தொடங்கி அனைத்து சுழலும், ஓடும் மின்சாதனங்களுக்கும் அவரது மின்துாண்டல் தத்துவமே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓப்பன்கைமர் என்ற அணுக்கருவியலாளர் முதலாவது அணுகுண்டைச் சோதித்து வெற்றி கண்டார். இருபதாம் நுாற்றாண்டில் இயற்பியலின் தந்தையாகக் கருதப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அணுவெடிப்பில் வெளியாகும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதைத் தனது புகழ்வாய்ந்த நிறை-ஆற்றல் சமன்பாடு வழியாகத் தெளிவுபடுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்டீன், பிரெட்டெயின், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மைக்கேல் பாரடே போன்ற எண்ணற்ற இயற்பியலாளர்கள் உருவாக்கிய அடிப்படை அறிவியல் கருத்துக்கள் இன்றளவும் மனித இன மேன்மைக்கு வழிவகுத்தே வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் நாட்டில் பயன்பாட்டு அறிவியலின் மீதான மக்களின் மோகம் சிந்திக்க வேண்டியதாயுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை உருவாக்குதலா.. பொருட்களை வடிவமைத்தலா.. எது முதன்மையானது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனை விடத் தச்சனும் கொத்தனும் காசு ஈட்டுதல் எளிது என்பதால் கவித்துவ உணர்வுகளைச் சுட்டெரித்துக், காசு தேடும் வாழ்வே மேலானது என்று பேசித் திரிவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் உன்னதங்கள் எல்லாம் நம் அளவீடுகளில் அடங்காதவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதார உண்மைகளைத் தேடுதல் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கக் கூடும். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109154258593918006?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109154258593918006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109154258593918006' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109154258593918006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109154258593918006'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/08/blog-post.html' title='அடிப்படை அறிவியல்..'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-109007273895688976</id><published>2004-07-17T19:23:00.000+05:30</published><updated>2004-07-17T19:28:58.956+05:30</updated><title type='text'>யாருடைய தவறு? </title><content type='html'>&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அன்றாடம் இரவில் நான் எங்கள் ஊரில் காணும் காட்சிகளில் ஒன்று: சுமையுந்துகள் சிலவும் சிறு சுமையுந்துகள் பலவும் ஒரு முகப்பு விளக்கை மட்டுமே எரிய விட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பது. வேறு விளக்குகள் ஏதுமில்லாத கிராமத்துச் சாலைகளில் எதிரில் வருபவர், இந்தச் சுமையுந்துகளை இருசக்கர வாகனங்களாக நினைப்பதற்கும் அதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் மிகுதி. எதனால் இப்படி ஒருவிளக்கோடு ஒட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்ததே இல்லை.&amp;nbsp; இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிடாத காரணம் மின்கலனைப் பாதுகாக்கவா இல்லை விளக்கின் தேய்மானத்தைத் தவிர்க்கவா என்பதும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நள்ளிரவில் மிக அவசரமாகப் பக்கத்து ஊரில் உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்று கொண்டிருந்த நானே அப்போதிருந்த அவசரத்தில், ஒரு விளக்கு மட்டும் எரியவிட்டு வந்து கொண்டிருந்த ஒரு சுமையுந்தில் மோத இருந்தேன். ஒரு விநாடி விழிப்பில் அன்று தப்பித்தேன். நான் மோத இருந்ததைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அந்த சுமையுந்து என்னைக் கடந்து சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு பல முறை அவ்வாறு ஒரு முகப்பு விளக்கோடு ஓடும் சுமையுந்துகளை நிறுத்தி ஏன் ஒரு விளக்கு எரியவில்லை என்று கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அதற்கான பதில் “உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்பதாகவோ அல்லது இன்னும் தரக்குறைவான பேச்சாகவோ தான் இருந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்துக் காவல்துறை என்று ஒன்று எங்கள் ஊரிலும் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இந்த நிலைமை தெரியாமல் இருக்காது. நிச்சயமாக இது சட்டவிரோதமான செயல்தான்.&amp;nbsp; இப்படி ஓடும் வண்டிகள் அவர்கள் பார்வையிலும் படும்.&amp;nbsp; அப்படி மாட்டிக்கொண்டால் இவர்களுக்குக் கொஞ்சம் வருமானம் அவர்களுக்குக் கொஞ்சம் செலவு என்ற வகையில்தான் இந்த நாட்டில் சட்டத்தின் பராமரிப்பு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமையுந்து உரிமையாளர் சமுதாயத்தின் மற்ற எல்லாத் தரப்பையும் போல லாப நட்டக் கணக்குப் பார்க்கிறார். புதிய மின்கலனை மாற்றுவதைவிடக் காவலர் ஒருவருக்கு கொடுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. அதனால் அவர் தெரிந்தே சட்ட விரோதமாக நடக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மனிதர்களும் சட்டப்படி நடந்தால் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு மாத வருமானம் மட்டும் தானே கிடைக்கும்? எனவே அவர்களும் முறையற்ற செயல்களை வரவேற்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை என்றில்லை.&amp;nbsp; அரசுத்துறை அத்தனையும் இப்படித்தான் இருக்கிறது. இதில் ஓரளவுக்காவது ஊழலற்ற துறையாகக் கல்வித்துறை இருந்து வந்திருக்கிறது. பெரும்பகுதி ஆசிரியர்கள் நேர்மைக்கு மதிப்பளிப்பவர்களாக, சட்டப்படி வாழும் நல்ல குடிமக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி தனியார் மயமானதும் அங்கும் லாபமே நோக்கமாகக் கொண்ட சுயநலவாதிகள் புகுந்து குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். கண்ட இடமெல்லாம் நர்சரிப் பள்ளிகளும் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வியாபாரக் கூடங்கள் போலத் தோன்றலாயின. அங்கே முதலீடு தேவைப்பட்டது. லாப நட்டக் கணக்குப் பார்ப்பதும், சட்டத்தை மீறி, அதற்காக அதிகாரிகளைச் சரிக்கட்டுவதும் வழக்கமாகியது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலைமையால் ஏற்பட்ட கொடுமைதான் கும்பகோணத்தில் ஏற்பட்ட துயரமும் என்று எண்ணத் தோன்றுகிறது. அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் ஓலைக் கூரையின் கீழே பள்ளி நடத்தியிருக்க முடியுமா? இதில் “எத்தனை பேருக்குப் பங்கு? எத்தனை பேர் தமது செல்வாக்கால் தப்பிவிட்டார்கள்?” என்பதெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போகக் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளை இழந்து துடிதுடிக்கும் பெற்றோரின் வலியும் வேதனையும் எழுதி மாளாது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் முதல் நோக்கம் 'பணம் சேர்த்தல்' என்ற நிலையை நாம் மாற்றியாக வேண்டும். மனிதர்களை நல்லவர்களாக, நேர்மையில் உண்மையில் உளத்துாய்மையில் நல்லொழுக்கத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களாக வாழச்செய்ய வேண்டும். உழைப்பில் உயர்வு காணும் உறுதியை ஏற்படுத்தியாக வேண்டும். 'முறையற்ற விதத்தில் ஈட்டும் ஒவ்வொரு காசும் நோய் கண்டு அழியும்' என்ற எண்ணத்தை ஒவ்வொரு இளைஞரின் மனத்திலும் விதைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பணத்திற்காக இழிசெயல்கள் செய்பவனை சமுதாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். தவறான வழியில் பணம் சேர்ப்பவனைப் பெரிய மனிதன் என்று கொண்டாடுவதை விட்டு விட்டு அவனைத் தீண்டத்தகாதவனாய் ஒதுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பால் அல்ல மனிதத்துவத்தால் மட்டுமே&amp;nbsp; ஒருவனின் மதிப்பும் மாண்பும் முன்னிறுத்தப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை ஒட்டு மொத்த சமுதாயமும் தான் &amp;nbsp;இத்தகைய பேரழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-109007273895688976?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/109007273895688976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=109007273895688976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109007273895688976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/109007273895688976'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/07/blog-post_17.html' title='யாருடைய தவறு? '/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108959685165434422</id><published>2004-07-12T07:15:00.000+05:30</published><updated>2004-07-12T07:17:31.653+05:30</updated><title type='text'>கொஞ்சம் அறிவியல் 2</title><content type='html'>விடை:&lt;br /&gt;&lt;br /&gt;1. அழுத்தம் குறைந்த இடத்தில் நிலைத்தன்மை உண்டு. உயரம் குறையக் குறைய அழுத்தம் குறையும்.. நிலைத்தன்மை கூடும். எனவே நீர் தாழ்வான இடத்தை நோக்கியே எப்போதும் ஓடுகிறது. ஒவ்வொரு பொருளும் தனது அழுத்தத்தை மிகக் குறைவாகவே வைத்துக் கொள்ள முயலும் என்பது இயற்பியலின் ஆதார விதிகளில் ஒன்று. (மனிதர் கூட உயர் அழுத்த நிலையில் கொதித்துக் கொண்டிருக்கவா விரும்புகிறோம்.. அக்கடா என்று கவலைகளற்று வாழ்வதல்லவா இனிய வாழ்வு).. தண்ணீரும் அப்படித்தான். உயர் மட்டங்களில் அதிக அழுத்ததில் நிலைத்து இருப்பதில்லை. (Every body tends to have minimum potential energy. potential energy = mgh. Lower the height, lower the potential.)&lt;br /&gt;&lt;br /&gt;2.மின் கலங்களின் விலை மிக அதிகம். மின்கலத்தவிர்ப்பான் (battery eliminator) ஒன்றை வாங்கி வீட்டு மின்சாரத்தில் பயன்படுத்தினால் பயன்பாட்டுச் செலவு கிடையாது. வீட்டு மின்னளவி சுழல வேண்டுமானால் குறைந்தது 30 அல்லது 40 வாட் மின்சாரம் பயன்படுத்த வேண்டும். வானொலிப் பெட்டிகள் 2 அல்லது 3 வாட் மின்சாரத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன. எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு மின்கலத்தவிர்ப்பான் ஒன்றால் இயங்கும் வானொலியைப் பாட விட்டுப் பாருங்கள். மின்னளவி சுழலாது. செலவில்லாமல் தான் வானொலி பாடுகிறது. மிகத் துல்லியமான மின்னணு அளவி பயன்படுத்தினால் கூட, 500 மணி நேரத்துக்கு ஒரு யூனிட் செலவாகும்..&lt;br /&gt;&lt;br /&gt;3. இரும்புக்குள்ளே எண்ணற்ற காந்தக் களங்கள் (magnetic domains) ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கின்றன. அதனால் அதன் காந்தப் புலவலிமை வெளியே தெரிவதில்லை. அவற்றை ஒழுங்கு படுத்தி (வட துருவம் எல்லாம் ஒரு திசையிலும் தென் துருவமெல்லாம் மறுதிசையிலும் இருக்கும்படி) ஒருமுனை நோக்கும் தன்மையை (magnetic polarisation) ஏற்படுத்துதலே காந்தமாக்கலாகும் காந்தத்தை இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது மாறுபட்ட துருவத்தைத் தூண்டும். (காந்தத்தின் வட துருவத்தைத் இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது தென் துருவத்தைத் தூண்டும்.) இதைக் காந்தத்  தூண்டல் என்கிறோம். (magnetic induction) அப்போது  காந்தம் இரும்பை ஈர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. செம்பு உருகும் அளவு வெப்பம் ஒருபோதும் நமது அடுப்பில் வராது. அதற்கு சில ஆயிரம் பாகை வெப்பம் வேன்டும். உலைக் களத்தில் தான் செம்பை உருக்குவது சாத்தியம். நமது அடுப்பில் சில நூறு பாகைகள் வெப்பம் தான் வெளிப்படும். எனவே ஒன்று எரிவாயு தீர்ந்து போகும். இல்லையேல் அடுப்பு தொடர்ந்து எரிந்து நீர் முழுதும் ஆவியானதும், செப்புக் குடம் தொடர்ந்து சூடாகி  சுற்றுப் புறத்துடன் வெப்பச் சம நிலையை எட்டும் (150 அல்லது 160 பாகைகளில் அது அடுப்பில் இருந்து பெறும் வெப்பமும் சுற்றுப் புறத்துக்கு இழக்கும் வெப்பமும் சமமாகும்) அதே நிலையில் எரிபொருள் தீரும் வரை இருக்கும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108959685165434422?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108959685165434422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108959685165434422' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108959685165434422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108959685165434422'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/07/2.html' title='கொஞ்சம் அறிவியல் 2'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108921752741009</id><published>2004-07-07T21:51:00.000+05:30</published><updated>2004-07-07T21:55:27.410+05:30</updated><title type='text'>கொஞ்சம் அறிவியல் </title><content type='html'>அறிவியலின் அடிப்படைகளை எளிய தமிழில் எழுதும் ஆர்வம் வலைப்பதிவைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தது. பிறகு நோக்கம் மாறிப் போய் கவிதை விமரிசனம், மருத்துவம் அது இது என்று சுற்றி அலைந்து.. இன்று எதேச்சையாக &lt;a href="http://www.kuro5hin.org" &gt; http://www.kuro5hin.org &lt;/a&gt; என்ற தளத்தில் அற்புதமாக எழுதப்பட்ட பல அறிவியல் கருத்துக்களைப் பார்த்ததும் மீண்டும் இங்கே தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 1: தண்ணீர் ஏன் பள்ளத்தை நோக்கி ஓடுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;“இது என்ன மடத்தனமான கேள்வி? அது எப்போதும் அப்படித்தான் ஓடுகிறது” என்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்: ஏதாவது அறிவியல் காரணம் உண்டா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பலருக்கும் ஒரு பதில் தோன்றிவிடும்: புவி ஈர்ப்பு விசையின் காரணமாக என்று சொல்லி விடுவார்கள். மேட்டிலும் பள்ளத்திலும் ஒரே போன்ற புவி ஈர்ப்பு விசை (அல்லது புவி ஈர்ப்பு முடுக்கம்) தானே உள்ளது? அது எப்படி காரணமாகும்?&lt;br /&gt;உங்கள் பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 2: ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல் நாள் முழுதும் பண்பலை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்க வேண்டும். முடியுமா? என்ன வழி? (அடுத்த வீட்டில் ஒட்டுக் கேட்கலாம் என்று சொல்லாதீர்கள்..) அறிவியல் தீர்வு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 3: இரும்பு ஒன்று காந்தமாகும் போது என்ன நடக்கிறது? இரும்புக்குள் நடக்கும் எந்த மாற்றத்தால் அது காந்தமாகிறது? இரும்பு ஒன்று ஏன் மற்றொரு இரும்பை ஈர்ப்பதில்லை? காந்தமாக்கப் பட்டதும் மற்றொரு இரும்பை ஈர்க்கும் ஆற்றல் எப்படி வருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 4: ஒரு செப்பு குடத்தில் நீர் நிரப்பி அதனை அடுப்பில் ஏற்றிச் சுட வைக்கிறோம். திடீரென தொலைபேசியில் அவசர அழைப்பு.. போட்டது போட்ட படி வீட்டைப் âட்டிக் கொண்டு வெளிäருக்குச் சென்று விடுகிறோம். இரண்டு தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால்.. என்ன நடந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நீர் முழுவதும் ஆவியாகி, செம்புப் பாத்திரம் உருகி, அடுப்பு முழுவதும் மெழுகு போல ஒழுகி, அதனால் அடுப்பு அணைந்து, வீடு முழுதும் எரிவாயுவால் நிரம்பி...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நடந்திருக்குமா இல்லை வேறு என்ன ஆகியிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;எனது பதில்கள் அடுத்த பதிவில்..&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பதில்களைக் கூறுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108921752741009?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108921752741009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108921752741009' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108921752741009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108921752741009'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/07/blog-post_07.html' title='கொஞ்சம் அறிவியல் '/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108882923131682520</id><published>2004-07-03T09:59:00.000+05:30</published><updated>2004-07-03T10:03:51.316+05:30</updated><title type='text'>ஜிமெயிலில் கணக்குத் துவங்க வேண்டுமா?</title><content type='html'>யா¤ 100 எம்.பி அளவும் ரெடிப் 1000 எம்.பி அளவும் ஹாட்மெயில்  250 எம்.பி அளவும் மின்னஞ்சல் வசதிக்காக ஒதுக்கிய பிறகு ஜிமெயிலின் 1000 எம்.பி மின்னஞ்சல் வசதி கொஞ்சம் முக்கியத்துவம் குறைந்து தான் போய்விட்டது. ஆயினும் பிற மின்னஞ்சல் தளங்களைப் போலன்றி இன்னும் ஜிமெயில் சோதனை நிலையிலேயே இருப்பதாகச் சொல்லிக் கொள்வதால் நினைத்தவுடன் எவரும் ஜிமெயிலில் கணக்குத் துவக்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக்கர், ஜிமெயில் இரண்டுமே கூகிளின் தளங்கள் என்பதால், பிளாக்கரில் கணக்கு வைத்துள்ள சில வலைப்பதிவாளர்களுக்கு ஜிமெயில் கணக்கை இலவசமாக வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அழைக்கப் பட்டவர்கள் தமது நண்பர்கள் சிலரை ஜிமெயிலில் கணக்குத் துவங்க அழைக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையில் தான் தமிழ் வலைப்பதிவாளராகிய &lt;a href="http://johnbosco.blogspot.com/2004/06/gmail.html" &gt; ஜான் பாஸ்கோ &lt;/a&gt; எனக்கு ஒரு ஜிமெயில் கணக்குத் துவங்க அழைப்பு விடுத்தார். நானும் இப்போது சில நண்பர்களை அழைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஜிமெயிலில் கணக்கு வேண்டுமானால் உங்கள் பெயரையும்  உங்கள் தந்தையார் பெயரையும் தற்போதைய மின்னஞ்சல் முகவரியையும் இப்பதிவிற்குக் கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள். (ஆங்கிலத்தில்). அவ்வாறு மறுமொழிப் பெட்டியில் அனைவரும் படிக்குமாறு தெரிவிக்க விருப்பம் இல்லாவிட்டால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். முதலில் தகவல் தரும் ஆறு நண்பர்களுக்கு உடனடியாக அழைப்பு அனுப்ப முடியும். அதன் பிறகு வருபவர்களுக்கு, தொடர் இணைப்பு முறையில் சில தினங்கள் கழித்துத் தான் அழைப்பு அனுப்ப இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108882923131682520?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108882923131682520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108882923131682520' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108882923131682520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108882923131682520'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/07/blog-post_03.html' title='ஜிமெயிலில் கணக்குத் துவங்க வேண்டுமா?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108877993682526205</id><published>2004-07-02T20:18:00.000+05:30</published><updated>2004-07-03T05:55:16.540+05:30</updated><title type='text'>பாரதியாரும் விவேகாநந்தரும்</title><content type='html'>இது எனது இருபத்தைந்தாவது  பதிவு. எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய என்னுடைய பழைய கட்டுரைகள் எதையாவது வெளியிட எண்ணிய போது 1988 சனவரியில் என் நண்பர் நடத்திய சிற்றிதழ் ஒன்றில் நான் எழுதிய இந்தக் கட்டுரை கிடைத்தது. ('சுருதி' என்ற பெயரில் அவரால் மூன்றே இதழ்களைத் தான் வெளியிட முடிந்தது) பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் நான் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தொகுத்து எழுதப்பட்டது இது.&lt;center&gt;&lt;br /&gt;     ******************** &lt;/center&gt;&lt;br /&gt;ஒருவர் கவிக்குயில். மற்றவர் அருட்புனல். அவர் நடத்தியது இல்லறம். இவரை நாடியதோ துறவறம். அவரது எண்ணங்களைப் பெரிதும் ஈர்த்தது அரசியல் வானம். இவரை ஈர்த்ததோ ஆன்மீக ஞானம். இருப்பினும் என்ன? மனித நேயத்தில், நாட்டுப்பற்றில், நெஞ்சத் துணிவில், நேர்மை உணர்வில் இருவரது நோக்கும், பேச்சும், செயலும் ஒன்றே. "உயர்ந்த மனங்கள் ஒன்றாகச் சிந்திக்கும்" என்ற கூற்று இவர்கள் இருவருக்குமே மிகப் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைத் தளையால் தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் வல்லமையின் வடிவங்களாய், இருளகற்றி ஒளியேற்ற வந்த இணையற்ற மானுடர்கள் பாரதியாரும் விவேகாநந்தரும். தேர்ந்த சிந்தனை,  தெளிந்த நல்லறிவு போன்ற மாமனிதரின் மகோன்னதப் பண்பு நலன்களையெல்லாம் தன்னிடத்தே கொண்ட இந்த இருவருமே இன்றைய இளைஞன் ஒவ்வொருவனையும் நெறிப்படுத்த வல்ல வழிகாட்டிகள் - ஆசான்கள் - என்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த áற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இருள் மூடிக் கிடந்தது. சாதிப்பித்து சமயவெறி பசிப்பிணி படிப்பறிவின்மை என்று பாரதத்தில் வேரோடிக் கிடந்த நோய்க் கொடுமைகள் ஏராளம். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு உலாவித் திரிந்த ஊமைச்சனங்களே பாரத புத்திரராய்ப் பவனிவந்த பரிதாபக் காலம் அது. வெள்ளையன் வீசிய பிச்சைக் காசுகளுக்காகவும் சில்லறைச் சலுகைகளுக்காகவும் வாலை ஆட்டியபடி தன் ஆன்மாவை மனத்தை உடலை மட்டுமல்ல இந்த மண்ணின் மரபையும் மாண்பையும் மதிப்பையும் விலைபேசிக் கொண்டிருந்தது அன்று இங்கிருந்த படித்த வர்க்கம். &lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக இங்கே வேரூன்றி வாழ்ந்த நமது மரபும் வாழ்க்கை நெறியும் அந்நிய மோகத்தால் சோதனைக்குள்ளானது. எத்தனையோ புயல்களைக் கடந்து நிலைபெற்ற நமது புராதன நெறிகள் பொய்யர்களால் திரித்துரைக்கப்பட்டு அவற்றின் அடிப்படையே தகர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டது. மெய் எது? பொய் எது? சரி எது? தவறு எது? என்று பிரித்துணரும் அறிவார்ந்த ஆய்வு உணர்ச்சியையே அன்று மேலைக்கல்வி மழுங்கடித்து விட்டது. நம்மை வெறும் தலையாட்டி பொம்மைகளாய், ஆண்மையற்ற ஜடங்களாய், ஆள்பவரின் கைப்பாவையாய், வார்த்தைகளைப் பெயர்த்து எழுதும் கணக்கர்களாய் ஆங்கிலக் கல்வி ஆக்கி வைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலையில்தான் விவேகானந்தர், பாரதியார் என்ற இரண்டு விடிவெள்ளிகள் கிழக்கே வங்கத்திலும் தெற்கே தமிழகத்திலும் தோன்றினர். அவர்களது தாக்கம் அன்றைய இளைஞனுக்கு ஆண்மை அளித்ததும், அறியாமை இருளை அகற்றி வைத்ததும் உலகறிந்த உண்மை. வழி தெரியாத குருடர்களாய் வாழ்ந்த அடிமை இந்தியர்கள் தம் ஆன்ம வாழ்விலும் நாட்டுப்பற்றிலும் நம்பிக்கையோடு பின்பற்றத் தக்க வழிகாட்டிகளாய் ஒளிவிளக்குகளாய் அவர்கள் விளங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரிடையே உள்ள தலையாய ஒற்றுமை  அச்சத்திற்கும்  கோழைத்தனத்திற்கும் எதிரான போராட்டமே. "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்று பாடிய பாரதி தன் பாப்பா பாட்டில் பாடுவார்:&lt;br /&gt;      “பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ&lt;br /&gt;                 பயம் கொள்ள லாகாது பாப்பா&lt;br /&gt;      மோதி மிதித்துவிடு பாப்பா அவர்&lt;br /&gt;                  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;இதையே விவேகாநந்தர் தன் சொற்பொழிவில் “என்னால் எந்தக் குறைபாட்டையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கோழைத் தனத்தை மட்டும் தாங்க முடியாது. கோழைத்தனத்தை விடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. ஒருவன் அநியாயமாக உன்னை ஓர் அடி அடித்தால் நீ சீறி எழுந்து பத்து அடிகள் திருப்பித்தர வேண்டும். அதுதான் ஆண்மை. இறந்துபடும் போதும் தீரமாகப் போராடி இறந்து போவதையே நான் விரும்புகிறேன். கோழையாக வாழ்வதை அல்ல” என்று கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் பெயராலும் அரசியல் அதிகாரத்தின் பெயராலும் நடத்தப் பட்ட எல்லா வகைச் சுரண்டல்களையும் எளியவர்கள் ஏமாற்றப் படுவதையும் இருவரும் முழுமூச்சுடன் எதிர்த்தனர். அக்கிரமத்திற்குத் துணை போகும் படித்தவர்களையும் அவர் தம் போலிச் சட்ட நீதி áல்களையும் கிழித்தெறியவே பாஞ்சாலி சபதம் பாடினார் பாரதியார். “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை எளியவர்கள்பால் தம் இதயம் நிறைந்த நேசத்தையும் அன்பையும் கருணையையும் கொண்டிருந்த இவர்கள் இருவருக்குமே வாழ்க்கைத் தத்துவமாய் இருந்தது மனித நேயமும் மனித இன மேம்பாடும் தான். மனிதனை மிருகமாக்கும் மூடப் பழக்க வழக்கங்களையும் தீண்டாமை போன்ற கீழ்த்தரமான கொடுமைகளையும் தம் வாழ்நாள் எல்லாம் இவர்கள் எதிர்த்துப் போராடியது நாம் நன்கறிந்த செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்மையை, மாய்மாலங்களை, வேடங்களை, அறியாமையை உடைத்தெறியும் உண்மையின் உரத்த குரலாக இருவருமே திகழ்ந்தனர். போலிச்சடங்குகளை எள்ளி நகையாடி விவேகாநந்தர் பேசுவார்: "தண்ணீரை எந்தக் கையில் ஏந்திக் குடிக்க வேண்டும்.. எத்தனை முறை கைகழுவ வேண்டும்.. வாய் கொப்பளிப்பது ஐந்து முறையா இல்லை ஆறு முறையா.. என்பன போன்ற பொருளற்ற காரியங்களைப் பற்றி விவாதித்தும் இவற்றைப் பற்றிய அறிவு வளம் சார்ந்த கருத்துக்களை எழுதியும் பலர் காலம் கழிக்கிறார்கள். இத்தகையவர்களிடம் பயனுள்ள எதை நாம் எதிர் பார்க்க முடியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம் சமயம் அடுப்பங்கரை. சமயற் பானை நம் கடவுள். என்னைத் தொடாதே நான் புனிதமானவன் என்பது நம் மதம். இன்னும் ஒரு áற்றாண்டு காலம் இது நீடிக்குமானால் நாம் ஒவ்வொருவரும் பைத்தியக்கார விடுதியில் இருப்போம். நாம் அனைவரும் ஆண்டவனின் அன்புக் குழந்தைகளாக இருக்கும் போது நம்மிடையே உயர்வு தாழ்வு காண்பதும் நம்மை ஒருவன் பாவி என்று அழைப்பதும் மடைமை" என்று சீறி எழுவார் விவேகாநந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்கும் உணவிட வேண்டிய தேவையைப் பாரதியார் பாடும் போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பார். ஆன்மீகப் பெரியாரான விவேகாநந்தரோ "இவ்வுலகில் மனிதனுக்கு உணவளிக்காமல் விண்ணுலகில் நிலையான பேரின்பத்தை அளிக்கப் போகும் இறைவனை நான் நம்பவில்லை" என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;"பட்டினியால் வாடும் இலட்சக்கணக்கான பாமர இந்தியர்களைப் பற்றிய நினைவு தன் தசையையும் குருதியையும் ஒடுக்குகிறது. அவர்களைப் பற்றிய கவலை தன்னை ஊன் உறக்கமில்லாது போகச் செய்து பைத்தியமாகவே அடிக்கிறது" என்றும் கூறுவார் விவேகாநந்தர். பன்னிரண்டு ஆண்டுகள் கால்நடையாகவே இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி அலைந்தும் இந்நாட்டு மக்களின் வறுமைக்கும் பசிப்பிணிக்கும் தீர்வு காண வழிதெரியாமல் பரிதாபத்துக்குரிய இந்த மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்குமா என்று தேடியே தான் அமெரிக்காவிற்குச் சென்றதாக அவர் கூறுவார். "மதங்களின் பெருமன்றத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? ஒரு பிடி சோற்றுக்காக அலைபவனிடம் மதபோதனை செய்தல் கொடிய பாவம்" என்றெல்லாம் அவர் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுயநலமற்ற áறு இளைஞர்கள் பாமரரின் பசிப்பிணி போக்கவும் அவர்களது அறியாமை இருளை அகற்றவும் முன் வந்தால் போதும். இங்கே யுகப் புரட்சியே நடத்திக் காட்டுவேன்"  என்பார் விவேகாநந்தர். பாரதியாரும் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்ற தன் கவிதை மூலம் தனியொரு மனிதனின் தணியாத உணர்வு தாகம் புரட்சியே நடத்த முடியும் என்று மெய்ப்பிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் விவேகாநந்தர் இருவரையுமே நான் நம்பிக்கையின் ஊற்றுக்களாக நல்லுணர்வின் வித்துக்களாகத்தான் காண்கிறேன். உலக அமைதிக்கும் ஆன்ம ஒருமைக்கும் நிறைந்த வாழ்விற்குமான வழிகாட்டிகளாக இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளுதல் வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108877993682526205?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108877993682526205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108877993682526205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108877993682526205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108877993682526205'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/07/blog-post.html' title='பாரதியாரும் விவேகாநந்தரும்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108834275229417234</id><published>2004-06-27T18:54:00.000+05:30</published><updated>2004-06-27T21:08:54.046+05:30</updated><title type='text'>முகங்களும்  முகமூடிகளும் </title><content type='html'>தனக்குத் தாய் தந்தையர் சூட்டிய பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதற்கும் தானே தனக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அவர் அழைக்கப் படுவதற்கும் என்ன வேறுபாடு?&lt;br /&gt;&lt;br /&gt;“முத்தையா” என்று பெற்றோராலும் “நாராயணன்” என்று தத்தெடுத்த தாய் தந்தையராலும் அழைக்கப் பட்ட ஒருவர் “கண்ணதாசன்” என்று, தானே சூட்டிக் கொண்ட பெயரால் தான் நாடு முழுதும் அறியப்பட்டார். அது அவரது முகமூடியா? இல்லையே. கண்ணதாசன் என்பது தானே அவரைச் சரியாக அடையாளப்படுத்தும் பெயர்?&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் என்பதே ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளத் தானே? பலரையும் அழைக்கும், நாடெங்கும் வழக்கில் உள்ள பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதை 'உண்மைப் பெயர்' என்றும் தாமே சூட்டிக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த பெயரால் அழைக்கப் படுவதை 'முகமூடி' மாட்டிக் கொள்வதாகச் சொல்வதையும் நான் மறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பரிதிமாற் கலைஞர்” என்றும் “மறைமலை அடிகள்” என்றும் “பெருஞ்சித்திரனார்” என்றும் “பாரதிதாசன்” என்றும் “ஜெயகாந்தன்” என்றும் இப்படியாக வழங்கப் படும் ஆயிரக்கணக்கான பெயர்கள் எல்லாம் அவர்களை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டத்தானே? இப்பெயர்களை எல்லாம் அவர்களின் முகமூடி எனல் தகுமோ? &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தன்னைப் பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொள்வதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது ஒருவகை.. பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திச் சரியாக அடையாளம் காண்பதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது வேறுவகை.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறை வாழ்வில் சராசரி மானுடச் சிந்தனைகளிலிருந்து மாறுபடும் எவையுமே கேள்விக்கும் கேலிக்கும் இலக்காவது இயல்புதான். இவ்வகையில் தான் மன நோயாளியையும் பேரறிஞனையும் உலகம் ஒரே தட்டில் நிறுத்திக் குற்றம் சாட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமொழிப் பெட்டிகளிலும் மின்னஞ்சல்களிலும் தன் உண்மைப்  பெயரையும் தன் முகவரியையும் தெரிவிக்காமல் 'பெயரிலி'யாகவே வந்து விட்டுப் போவது வேண்டுமானால் முகமூடி அணிதலாகக் கருதப்படலாம். தன்னைத் தனித்துவப் படுத்துதற்காக ஒருவன் சூட்டிக் கொள்ளும் பெயர் முகமூடி ஆகாது என்றுதான் நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் என்ற பெயர் உள்ள ஒருவன் சோமன் என்ற பெயரில் எழுதினால் அதையும் “உண்மைப் பெயர்” என்று பலரும் கருதக் கூடும். ஆனால் அப்பெயர் அவனைத் தனித்துவப் படுத்துவதில்லையே.. ஒருவகையில் பாரத்தால் இதுதானே முகமூடி அணிவதற்கு இணையானது?&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடி என்றதும் என் எண்ணங்கள் சிறகடித்து வேறொரு தளத்தில் பறக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;“உலகம் ஒரு நாடக மேடை.. அதில் நாமெல்லாம் நடிகர்கள்...”&lt;br /&gt;&lt;br /&gt;“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே&lt;br /&gt;வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;இவை பற்றியெல்லாம் பிறகு பார்ப்போம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108834275229417234?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108834275229417234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108834275229417234' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108834275229417234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108834275229417234'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/blog-post_27.html' title='முகங்களும்  முகமூடிகளும் '/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108791498135552191</id><published>2004-06-22T20:03:00.000+05:30</published><updated>2004-06-27T21:11:26.326+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு..6</title><content type='html'>ஓமியோபதியை ஜெர்மன் மருத்துவம் என்கிறார்கள். ஜெர்மானியரால் உருவாக்கப்பட்டாலும் இன்று இந்தியாவில் தான் நிறைய ஓமியோபதி மருத்துவர்கள் உள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரெய்கி, அக்கு பஞ்ச்சர் போன்றவை சீன, ஜப்பானிய நாடுகளில் உருவான மருத்துவ முறைகள். தொடுமுறையில் ஆற்றலைச் செலுத்தி நோயை குணப்படுத்தலாம் என்பது ரெய்கி. பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல்வேறு மருத்துவ முறைகளைப் பலரும் பின்பற்றுகிறார்கள்.  அல்லோபதி ஒன்றுதான் நோய்க்கான தீர்வு என்று முடிவு செய்துவிடக் கூடாது என்பது தான் என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தினமும் மாலை நேரத்தில் வயிற்று வலி வரும். தொப்புளை ஒட்டிய பகுதியில் மாலை தொடங்கி இரவு துாங்கும் வரை. துாங்கியதும் வலி மறந்து போகும். அடுத்த நாள் மீண்டும் தொடரும். அல்சர் என்றார் ஒரு பிரபல மருத்துவர். அமீபியாசிஸ் என்றார் வேறொருவர். அப்பென்டிசைடிஸின் ஆரம்பம் என்று மருந்து கொடுத்தார் இன்னொருவர். வயிற்றுப் âச்சி என்றும் சொன்னார் ஒருவர். ஆறு மாதங்களுக்கு மேலாகியது. வலி விடவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு வந்த பாட்டி ஒருவர் பெருங்காயமும் பனங்கற்கண்டும் சாப்பிடச் சொன்னார். தினமும் மூன்று வேளை வெறும் வயிற்றில். பத்து நாட்கள் சாப்பிட்டிருப்பேன். வலி நின்று விட்டது. திரும்ப வரவேயில்லை. பாட்டிக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் எம்.டி யா? எம்.பி.பி.எஸ்ஸா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மருந்துகள் எல்லாவற்றையும் நச்சுப் பொருள் என்று கருதுகிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல நோயை மருந்து முறியடிக்கிறது. முள் குத்தாத ஒருவரை முள்ளால் காயப்படுத்துதல் தவறு என்பது போல குறிப்பிட்ட ஒரு நோய் தாக்காத ஒருவருக்கு அதற்கான மருந்துகளை அளிப்பதும் தவறுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் மருந்துகளின் குணங்களைப் பற்றி சிலவற்றைக் கூற வேண்டும். அறிவியல் âர்வமாக உருவாக்கப்பட்ட எல்லா மருந்துகளுக்கும் அதன் தயாரிப்பாளர் குறிப்புச் சிட்டை (literature) ஒன்றை மருந்துடன் இணைத்தே கொடுப்பார்கள். அந்தச் சிட்டையில் எந்த வகையான நோய்க்கு, ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வயதினருக்கு அம்மருந்தை அளிக்க வேண்டும் என்பது போன்ற விபரங்கள் இருக்கும். அத்துடன் வேறு எந்த வகையான பாதிப்பு உள்ளவர்களுக்கு அம்மருந்தைக் கொடுக்கக் கூடாது என்பதும் தவறாகக் கொடுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் (contra-indications and anti-dotes) குறிக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் மருந்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் இணையத்தில் இத்தகைய குறிப்புகள் நிறையவே கிடைக்கின்றன. மருத்துவர்களையே முழுவதும் நம்பியிராமல் நாம் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளைப் பற்றியாவது நாம் அறிந்திருத்தல் நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பரின் ஆறுமாதக் குழந்தை. மிகவும் உடல்நிலை சரியில்லாததால் பிரபல மருத்துவ மனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகத் தகவல் அறிந்து அங்கு சென்றிருந்தேன். நான் சென்ற போதுதான் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நோயாளி அறை ஒன்றுக்கு மாற்றியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. பணியிலிருந்த மருத்துவரிடம் இது குறித்து சொன்ன போது குழந்தை அழாமல் துாங்குவதற்காக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்தார். மருந்துச் சிட்டையை எடுத்துக் கொண்டு, நானே சென்று, அந்த மருந்தை வாங்கி வந்தேன். வெளிப்புற அட்டையைப் பிரித்து மருந்துக் குப்பியைத் தாயிடம் கொடுத்து விட்டு, அதனுடன் இருந்த விபரத்தாளினைப் படித்தவனுக்கு அதிர்ச்சி. வயிற்றுப் போக்குள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கை அதில் இருந்தது. வயிற்றுப் போக்கினால் அவதியுற்றுத்தான் அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மருத்துவரிடம் ஓடி இது பற்றிக் கேட்டேன். அவர் வாயையே திறக்கவில்லை. தவறு செய்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ. ஆனால் அருகிலிருந்த செவிலியர்கள் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். மருத்துவர்கள் எல்லாம் படித்து விட்டுத்தான் வந்திருப்பார்கள் நீங்கள் ஒன்றும் அவருக்கு வழி காட்ட வேண்டாம் என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணிய நான் குழந்தையின் தாயிடம், மிகத் தேவைப்பட்டால் மட்டும் இந்த மருந்தைக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவற்ற நாட்டில் எந்த அளவுக்கு மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாய்மாமன் பற்றி இங்கே எழுதியே ஆக வேண்டும். ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார் அவர். நாற்பதை ஒட்டிய வயது. ஒருமுறை அவருக்கு அம்மை நோய் கண்டது. அம்மை வந்தால் மருத்துவரைப் பார்ப்பது தெய்வக் குற்றமாகி விடும் என்ற நம்பிக்கைகள் இருந்ததால் மருத்துவரிடம் செல்லவில்லை. ஆனால் நிறைய கணக்கு வழக்குகள் எழுத வேண்டிய பணியில் இருந்ததால் கை வலி இருந்திருக்கிறது. கை வலி தாங்க முடியாமல் போன ஒரு நாள் தன் மனைவியை அருகிலிருந்த மருத்துவரிடம் அனுப்பி அம்மை போட்டிருப்பதையும் சொல்லிக், கை வலிக்கு மருந்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முட்டாள், வலி நிவாரணி மருந்து (Analgin) எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்மை நோய் இருந்தால், உடல் முழுதும் அரிப்பு, தினவு இருக்கும். உடல், நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடி வென்றெடுக்கும். ஆனால் இந்த வலி நிவாரணி, உடலின் அரிப்பை இல்லாமல் செய்து விட்டது. நோய்க்கிருமிகள் பெருகி அவர் இரண்டு நாட்களில் இறந்தே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் நோய்க்கிருமிகள் அத்துமீறி நுழையும் போது உடல் அதன் வெப்பநிலையைச் சற்று கூட்டி நோய்க்கிருமிகளை அழிக்கிறது. மூலகாரணத்தைக் கண்டறியாமல்.. நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்தை அளிக்காமல்.. உடல் வெப்பநிலையை மட்டும் குறைத்தால் என்ன ஆகும்?&lt;br /&gt;நோய்க்கிருமிகள் பலம் பெறும். உடல்நலம் மேலும் பாதிப்படையும்.&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றுப் போக்கு என்றால் உடலுக்கு ஒவ்வாத நச்சு உள்ளே சென்றுள்ளது என்று பொருள். அதற்கு மாற்று அளிக்காமல் வயிற்றுப் போக்கை மட்டும் நிறுத்தினால், நச்சு உள்ளேயே தங்கும். வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நோய்க்கல்ல.. நோயின் அறிகுறிக்குத் தான் அல்லோபதி மருத்துவர்கள் தீர்வு காண்கிறார்கள் என்பதற்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.. பாதிக்கப் பட்டவர்கள் நம் நெருங்கிய உறவாகவோ நட்பாகவோ இல்லாத வரை.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ப்பணிப்பு மனப்பாங்குள்ள மருத்துவர்கள் குறைந்து விட்டாலும், மருத்துவத் துறையின் குறிக்கோள் பணம் சேர்ப்பதே என்று ஆகிவிட்டாலும், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் சுரங்கத்தில் இருந்து நம்மால் எதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நல்ல செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிமார்கள் அருகில் இல்லாத காலத்தில், தொண்டை வலியோ, காது வலியோ, கண் கட்டியோ கூட நம்மை முடக்கிப் போட்டுவிடக் கூடும். அத்தகைய நிலையில் இணையத்தின் பயன் அளப்பரியது.&lt;br /&gt;&lt;br /&gt;கூகிளில் தேடி நான் கண்ட சில நல்ல மருத்துவத் தளங்களின் பெயர்களை இங்கே தருகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.goaskalice.columbia.edu/ target=_aw&gt; www.goaskalice.columbia.edu &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.nlm.nih.gov/medlineplus/healthtopics.html  target=_av&gt; www.nlm.nih.gov/medlineplus/healthtopics.html  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.health911.com/ target=_ad&gt; www.health911.com  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.mothernature.com/ target=_ae&gt; www.mothernature.com &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.mustformums.com/grandmumsrecipes/cureindex.php3  target=_af&gt; www.mustformums.com/grandmumsrecipes/cureindex.php3 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.healthy.net/ target=_ag&gt; www.healthy.net &lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href=http://www.emedicine.com/ target=_ah&gt; www.emedicine.com  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கண்ட எளிய மருத்துவம் ஏதேனும் இருந்தாலும் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/5.html" align="left"&gt;&lt;-----முந்தைய பகுதி...........&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108791498135552191?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108791498135552191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108791498135552191' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108791498135552191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108791498135552191'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/6.html' title='நோயற்ற வாழ்வு..6'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108719890285441637</id><published>2004-06-14T13:09:00.000+05:30</published><updated>2004-06-25T05:46:06.113+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு..5</title><content type='html'>மனித வாழ்விற்கு, மற்ற எல்லா வசதி வாய்ப்புக்களையும் விட, நல்ல உடல்நலம் முதன்மையான தேவை என்று நான் கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;“நோய்நாடி நோய்முதல் நாடி  அதுதணிக்கும் &lt;br /&gt;வாய்நாடி வாய்ப்பச் செயல்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று வள்ளுவரே சொன்னது போல நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து நோய் வராமலே செய்து கொள்வது அறிவின் பால்பட்ட பண்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. எப்படியோ நோய் வந்து விட்டது என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;கருத்தியல் நோக்கு (Ideological view) அழிந்து பொருளாதார நோக்கு  (Materialistic view) வலுப்பெற்று வரும் நமது சமுதாயச் சூழலில் பணமே குறிக்கோளாய், மிகவும் சீர்கெட்டுப் போன துறைகளுள் மருத்துவத் துறையே முதலாவதாகத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;(அறிவுள்ளவர்களும் கற்றவர்களும் அரசியலையும் திரைப்படத் துறையையும் ஒருபோதும் நாடுவதில்லை என்பதாலும் அவை ________க்கும்  ________க்கும் புகலிடமாய் போனதாலும் அவ்விரண்டு துறைகளையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக படித்து பட்டம் பெற்றுப் பணிசெய்யும் துறைகளுள், பணத்திற்காக மனசாட்சியை இழந்து மக்களைக் கொள்ளை அடிக்கும் துறையாக இன்று மருத்துவத் துறை ஆகிவிட்டது. சேவை மனப்பாங்குள்ள, நோயாளியின் பால் பாசமும் பரிவும் கொண்டு, அவனது நலத்தைத் தலையானதென்று கருதும் மருத்துவர்களை மிக அரிதாகத் தேடித்தான் கண்டறிய வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மருத்துவக் கல்வி பலருக்கும் எட்டாக் கனியாக ஆக்கப் பட்டதும் காரணமோ என்றும் தோன்றுகிறது. எப்படியோ, பட்டம் பெற்றுவரும் மருத்துவர் பலரும் தம்மிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற சோதனைகளுக்கெல்லாம் ஆட்படுத்திக், கண்ட கண்ட மருந்துகளையும் உண்ணச் செய்து, தேவையற்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, அவர்கள் உடலை சோதனைக் கூடமாக்கி, அவர்கள் வாழ்நாள் முழுதும் ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளை அடித்துக் கொள்வதைத் தான் அன்றாடம் கண்டு வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பார்க்கும் போது உடற்பயிற்சியின் தேவையை மிகவும் வற்புறுத்தத் தோன்றுகிறது. தினமும் பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;உடற்பயிற்சியோடு நோய்களைப் பற்றிய அறிவும், எளிய வீட்டு மருத்துவம் அல்லது கை மருத்துவமும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் இருளென்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம் என்ற எண்ணம் தான் இப்பதிவை நான் எழுதக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பர் திருமண விருந்து ஒன்றுக்குச் சென்று வந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. நகரின் மிகப் பிரபல மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார். அவர் இரத்தம், சிறுநீர், மலம் எல்லாம் சோதித்துப் பார்க்கும்படி சொல்லி, பிறகு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்த்து மூன்று தினங்கள் இரத்தத்தில் உப்பு நீர் (சலைன்?) ஏற்றி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் மூவாயிரம் ரூபாய்கள் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்ற சூழலில் நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? ஒவ்வொரு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை (சீனியும்) அதில் மூன்றில் ஒரு பங்கு உப்பும் சேர்த்து கரைத்துக் குடித்துக் கொண்டே இருந்திருப்பேன். மிகவும் கட்டுப்பாடற்ற நிலையில் வயிற்றுப் போக்கு சீர் கேடடைந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொண்டு இருப்பேன். அல்லது மருத்துவரை நாடியிருப்பேன். (உப்பும் சீனியும் கலந்த நீர் 90 விழுக்காடு நல்ல தீர்வு அளித்து விடும்)ஃ&lt;br /&gt;&lt;br /&gt;நமது உடல் ஆண்டவனின் அற்புதங்களில் ஒன்று. அது தன்னைத் தானே எப்போதும் சீர் செய்து கொள்கிறது. மருத்துவம் உடலின் செயலுக்கு உதவுவதற்குத் தானே தவிர, உடலின் இயற்கைச் செயல்பாட்டை மீறி நாம் அதற்கு நன்மை செய்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் மருந்து உட்கொண்டால் ஏழு நாட்களிலும் இல்லாவிட்டால் ஒரு வாரத்திலும் நீர்க்கோவை குணமாகி விடும் என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நான் குறிப்பிட்டது ஒரு சிறிய உதாரணம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லோபதி (அல்லது ஆங்கில மருத்துவம்) என்று அறியப்படுவது ஒன்றும் எல்லா நோய்களுக்கும் சரியான தீர்வை அளித்துவிடவில்லை. இதற்காகத்தான்  இரைப்பு நோய் யோகாசன முறையில் மட்டுமே குணமடையும் என்று முந்தைய பதிவில் மெய்ப்பித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் காமாலை என்று அறியப்படும் நோய்க்கு நமது கிராமங்களில் வழங்கப்படும் கீழாநெல்லி மட்டுமே விரைந்த தீர்வை வழங்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டுக்கள் எலும்பு தொடர்பான எந்தத் தொல்லைக்கும் நமது நுட வைத்தியசாலைகளுக்கு ஈடாக எந்த மேலை மருத்துவமும் குணமளிக்க முடியாது. அதைவிடப் பல மடங்கு பணம் பறித்து நோயாளியின் துயரைக் கூட்டத்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத் தொடர்பு வசதிகள் இருப்பதால் நமது மருத்துவர்கள் செய்யும் பல அறுவை சிகிச்சைகள் தேவையேயில்லாதவை என்பது புரிகிறது. காசுக்காக நோயாளிகள் மிரட்டப் பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்த மருத்துவம் என்பது தமிழ் நாட்டில் நமது முன்னோர்களாகிய சிததர்கள் பின்பற்றியது. மூலிகைகளையும் புடம் போட்ட இரும்பு போன்ற உலோகங்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் முறை. பாரம்பரியமாகவும் அனுபவ வாயிலாக அறிந்தும் சித்த மருத்துவம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சித்த மருத்துவக் கல்லுாரிகளில் பயின்று பலர் இன்று மருத்துவத் தொழில் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுர்வேதம் என்பது (வட) இந்திய மருத்துவம். மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின் போன்ற இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தும் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;யுனானி என்பது அரேபிய மருத்துவம். பெரும்பாலும் பறவைகள் மிருகங்களின் உடலின் பகுதிகளையே மருந்தாக இதில் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நோய்க்கு ஒவ்வொரு முறை சிறப்பு வாய்ந்ததாக அமையக் கூடும். எனவே எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருந்துகளை நாடுவதை விட்டுவிட்டு ஓரளவு நோயைப் பற்றியும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றியும் தெளிந்த அறிவோடு தீர்வைத் தேடுவது நலம்பயக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/4.html" align="left"&gt;&lt;-----முந்தைய பகுதி...........&lt;/a&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/6.html" align="right"&gt;...........அடுத்த பகுதி-----&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108719890285441637?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108719890285441637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108719890285441637' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108719890285441637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108719890285441637'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/5.html' title='நோயற்ற வாழ்வு..5'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108685380696586377</id><published>2004-06-10T12:55:00.000+05:30</published><updated>2004-06-24T20:05:20.123+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு..4</title><content type='html'>&lt;strong&gt;ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆசனங்களை மட்டுமே நாம் பின்பற்ற இருக்கிறோம். வஜ்ராசனமும் சுகாசனமும். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் வஜ்ராசனம் பற்றி நிறையத் தளங்களில் சொல்லப்பட்டுள்ளது. கூகிள் தேடுபொறியில் “யோகாசனா” என்றோ “வஜ்ராசனா” என்றோ தேடிப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வஜ்ராசனம் என்பது குதிகால்களின் மேல் அமர்வது. வலது கால்  பெருவிரலை இடது கால் பெருவிரலின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். குதிகால்களை முடிந்த அளவு விலக்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீது அமர வேண்டும். இசுலாமிய நண்பர்கள் தொழுகையின் போது இந்த முறையில் தான் அமர்ந்து தொழுகை செய்வார்கள். பார்க்க (இணையத்தில் கிடைத்த) படம் 1 : &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y0.gif&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகாசனம் என்பது சாதாரணமாக சம்மணமிட்டு அமர்வது. இந்த இரண்டு ஆசனங்களும் செய்வது மிக எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 1:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும்  கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம்போல் ஆக்கிக் கொள்ளுங்கள். கைகளைத் தொடையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது  கட்டைவிரல்கள் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்க வேண்டும்.  பார்க்க  படம் 2.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y1.jpg /&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y2.jpg  /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை  மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள். முடிந்தவரை குனியுங்கள். (மூக்கு தரையை நோக்கி வர வேண்டும். தரையைத் தொட வேண்டியதில்லை) இடுப்பு கால்களின் மேல் அமர்ந்தபடியே இருக்க வேண்டும். இடுப்பைத் துாக்கக் கூடாது. பார்க்க  படம் 3, 4. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y3.jpg&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y4.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை மூடியபடி செய்யலாம். குனியும் போது மூச்சை வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும் ஒரே சீராக நடைபெற வேண்டும். மூச்சை விட்டு விட்டு இடைநிறுத்துதல் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 2:&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பயிற்சியில் இரண்டு கட்டைவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி மற்ற விரல்களால் மூடி (குத்துச் சண்டையில் கைகளை மடக்குதல் போல) தொடையின் மேல், அடிவயிற்றுக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைவிரல்களும் ஒன்றை ஒன்றும், அடிவயிற்றையும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பார்க்க  படம் 5, 6, 7. பிறகு முதல் பயிற்சியில் செய்தது போலவே மூச்சை வெளியிட்டபடி குனிந்து  மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர வேண்டும். பார்க்க  படம் 8. இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y5.jpg&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y6.jpg&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y7.jpg&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y8.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 3:&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவும். இதுவே சுகாசனம். உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இப்போது வலது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும்.  இடது கையால் வலது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.  இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுதலும் மூச்சை உள்ளிழுத்தலும் தடைப்படாமல் ஒரே சீராக நடைபெற வேண்டும். பார்க்க  படம் 9.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y9.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 4:&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இடது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். வலது  கையால் இடது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.  இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க  படம் 10.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y10.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 5:&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இடது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். வலது   உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.  இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க  படம் 11.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y11.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 6:&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இடது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். வலது   உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.  இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க  படம் 12.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/achi/y12.jpg&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி 7:&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை மூடிக் கொண்டு இடது உள்ளங்கையால் இடது கண்ணையும் வலது உள்ளங்கையால் வலது கண்ணையும் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.  இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படங்களை எல்லாம் குருவின் தமிழ் நுாலிலிருந்து ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிற்சிகள் எல்லாம் இந்திய நாடெங்கும், சிங்கை, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே சொல்லித் தரப் படுகின்றன. அந்த மன்றங்களில் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்வதில் நிறையப் பலன்கள்  உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிற்சி நுாலைத் தமிழ், ஆங்கிலம் இன்னும் பல இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். என்னிடமுள்ள தமிழ் நுால் நாற்பத்து ஏழாம் பதிப்பு. இதிலிருந்தே அந்த நுாலின் பயனை அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நுாலின் முடிவில் குரு சொல்லியுள்ள சில கருத்துக்கள் மிகவும் நெகிழச் செய்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தால் உடலின் எல்லா உறுப்புக்களும் முறையாக இயங்கும். அலுவலகத்தில் எட்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை ஆறே மணி நேரத்தில் முடிக்கும் திறமை, வல்லமை வந்துவிடும். இவற்றைத் தினமும் செய்வதால் தொழிலில் சிறப்பு, குடும்பத்தில் சிறப்பு, மனதில் அமைதி கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உடற்பயிற்சி கற்றுத் தருவதற்குக் கணிசமான கட்டணம் ரூ. 1000 என்று விதித்து விளம்பரப்படுத்தினால், மக்கள் தேடி வருவார்கள். ஆனால் ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இதை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் நீங்கள் பயன் பெற்று எனக்கு ஏதாகிலும் பதில் செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்துப் பேருக்கு நீங்கள் இதைச் சொல்லிக் கொடுங்கள். அது போதும்...”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/3.html" align="left"&gt;&lt;-----முந்தைய பகுதி...........&lt;/a&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/5.html" align="right"&gt;...........அடுத்த பகுதி-----&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108685380696586377?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108685380696586377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108685380696586377' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108685380696586377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108685380696586377'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/4.html' title='நோயற்ற வாழ்வு..4'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108668749750287683</id><published>2004-06-08T15:05:00.000+05:30</published><updated>2004-06-25T06:12:28.996+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு..3</title><content type='html'>இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வைப் பற்றிச் சொல்லும் முன்பு கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதற்கும் காரணம் உண்டு. இங்கே நான் சொல்லப் போவதெல்லாம் எனது சொந்த அனுபவம். பிறர் சொல்லிக் கேட்டதில்லை என்பதால் இவற்றைப் பற்றிய முழுநம்பிக்கையை என்னால் படிப்பவரிடம் ஏற்படுத்த முடியும். இந்தக் கருத்துக்களை ஆணித்தரமாக எங்கும் என்னால் சொல்ல முடியும். இவை குறித்தான ஐயங்களைத் தீர்த்து வைக்கவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அம்மா ஒரு ஆஸ்த்துமா நோயாளி. பிறந்தது முதல் நானும் அடிக்கடி ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி இருக்கிறேன். அதை அப்போதெல்லாம் இழுப்பு நோய் என்றே சொல்லி வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் கொண்டாட்ட காலங்கள் எனக்கு நோய்வாய்ப்பட்ட காலங்களாகவே அமையும். ஒவ்வொரு பொங்கலையும் தீபாவளியையும் நான் மூச்சுத் திணறலுடன் படுத்த படுக்கையாகவே கண்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் சமயம் வீட்டை முழுமையாக சுத்தம் செய்வார்கள். அதனால் எப்படியாவது தூசியின் பாதிப்புக்கு உள்ளாகி விடுவேன். தீபாவளியின் போது மழையில் நனைந்தோ வெடிப்புகையினாலோ தீபாவளி இனிப்புகளை அதிகம் உண்பதாலோ இழுப்பு நோய் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு வெல்லம், ஒரு ஐஸ்கிரீம், ஒரு நாள் தூக்கமின்மை அல்லது தூசி நிறைந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றால் போதும் அடுத்த மூன்று நான்கு நாட்கள் நரக வேதனைதான். பார்ப்பவர்கள் பரிதாபப்படும்படியாக மூச்சு இரைக்கும். நான்கு அடி எடுத்து வைத்து நடக்க முடியாத கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வீடுகள் தள்ளி மருத்துவர் இருந்தார். அவரிடம் ஊசி போட்டுவரச் செல்வதென்றால் இரண்டு பேர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, இரண்டு வீட்டுக்கு ஒருமுறை உட்கார்ந்து, படாத பாடு பட்டு, செல்வதற்குள் பதினைந்து இருபது நிமிடம் ஆகிவிடும். அப்போதெல்லாம் இன்ஹேலர்கள் வரவில்லை. நோயின் தீவிரம் கருதி பெரும்பாலும் நரம்பில் தான் ஊசி போடுவார்கள். அது உடல்முழுதும் வெப்ப ஆவியாகப் பரவிச் செல்வதில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு சில நாட்களுக்குத் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோயை சரிப்படுத்த வேண்டியிருக்கும். விலாப் பகுதிகளில் வெந்நீர் அல்லது தவிட்டு ஒத்தடம் கொடுப்பதில் ஓரளவு சுவாசம் இலகுவாகும். (இப்போதெல்லாம் வெந்நீர்ப் பைகளும் அகச்சிவப்பு விளக்குகளும் எளிதில் கிடைக்கின்றன.)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் துயரடைந்ததால் எல்லா சிறுவர்களையும் போல் விளையாட்டுக்களில் ஈடுபட முடிந்ததில்லை. “உனக்கு நோய் வந்துவிடும்” என்று பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் பழக்கம்தான் எங்கள் வீட்டில் இருந்தது. அதனால் பொழுது போவதற்காக படிக்கும் பழக்கம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பெரும்பாலும் ஆஸ்த்துமா நோயாளிகளே” என்ற வகையில் எப்போதோ படித்ததில் அற்ப சந்தோசம் வேறு. “சிந்தனையாளர்களுக்கு வரும் நோய் நமக்கு இருக்கிறது. நாமும் சிந்தனையாளர்தான்” என்று. என்ன சொல்ல? அடுத்த முறை பாதிப்புக்கு உள்ளாகும் போது “வாழ்வது ஏன்” என்றே கேள்வி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;“பொய்யர்களும் திருடர்களும் கயவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களே. எந்தப் பாவமும் அறியாத எனக்கு ஏன் இந்த நோயைக் கொடுத்தாய் இறைவா” என்று எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களைத் தேடித்தேடி உறவினர் வீடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வந்து படித்ததால், பத்து வயதுக்குள்ளாகவே “பெங்கéர் சுந்தரம்” என்பவர் எழுதிய “யோக சிகிச்சை” என்ற  நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த பல யோகாசனங்களை நானாகவே சிறுவயதிலிருந்து செய்து பழகியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புஜங்காசனம், தனுராசனம், அர்த்த ஹலாசனம், விபரீத கரணி, அர்த்த சிரசாசனம், யோக முத்ரா போன்ற பல எளிய ஆசனங்களை அந்த  நூலில் படித்துத் தெரிந்து கொண்டு நானாகச் செய்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகள் இடைவிடாமல் பயிற்சி செய்தும் ஆஸ்த்துமா குறையவே இல்லை. நான் முன்பு சொன்ன காரணங்கள் எதுவானாலும் உடனே இரைப்பு நோய் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது யாராவது “யோகசனம் மூலம் ஆஸ்த்துமாவை குணப்படுத்தலாம்” என்று சொல்லியிருந்தால் அவர்களை எள்ளி நகையாடி இருப்பேன். “காதில் âச்சுற்றாதீர்கள்” என்றாவது கடிந்து சொல்லியிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நான் யோகாசன முறைகளைக் குறை சொல்லவில்லை. ஒருக்கால் நான் யோகாசனம் சொல்லித் தரும் குரு யாரிடமாவது முறைப்படி கற்றுக் கொண்டிருந்தால் தீர்வு கிடைத்திருக்குமோ என்னவோ. அதற்கெல்லாம் எங்கள் ஊரில் வாய்ப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே என் வாழ்வின் மிகப் பெரிய சோகத்தையும் சொல்லியாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள். ஆஸ்த்துமா தொல்லை மிகுந்த வியாதியே ஒழியக் கொல்லும் வியாதி இல்லை. மூச்சு இரைத்தலையே ஒருவிதப் பயிற்சியாகக் கருதினால்.. நுரையீரல்கள் பலப்படும்.. நீண்ட நாள் வாழலாம் என்று இப்படிச் சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வயதாக வயதாக ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் வலிவையும் அளவையும் மருத்துவர்கள் கூட்டிக் கொண்டே வந்ததால், அந்த மருந்துகளின் பக்க விளைவாக இதயம் செயலிழந்து, ஆஸ்த்துமா நோயாளியான எங்கள் அம்மா தன் 54 வயதிலேயே எங்களைப் பிரிந்து சென்றார்கள். எங்கள் அப்பாவின் அம்மாவும் அம்மாவின் அம்மாவும் 80 வயதைத் தாண்டியும் வாழ்ந்த எங்கள் குடும்பத்தில் இது ஒரு மிகப் பெரிய சோகம் : ஆஸ்த்துமாவுக்கு அல்ல ஆஸ்த்துமா மருந்துக்குப் பலியான ஒரு உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்த நிலை. நோயை நிரந்தரமாகக் குணப்படுத்திக் கொண்டாக வேண்டிய கட்டாயம். இன்று போல் அப்போது இணையத் தொடர்பு இல்லை. “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற கதையாக எல்லாவிதமான மருத்துவ முறைகளையும் பின்பற்றியிருக்கிறேன். எந்த ஊரில் ஆஸ்த்துமாவிற்கு நல்ல மருந்து கொடுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டாலும் ஓடிச்சென்று வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் சென்னையில் அப்போது ஒரு ஆங்கில மருத்துவர் இருந்தார். அவரிடம் கூட்டங்கூட்டமாக ஆஸ்த்துமா நோயாளிகள் வருகிறார்கள். நல்ல மருந்து தருகிறார் என்று கேள்விப்பட்டு, அங்கே சென்று, காத்துக் கிடந்து, கொள்ளையாய்க் காசு கொடுத்து மருந்தை வாங்கி வந்து சாப்பிட்டால், அது முன்பே அறிமுகமான, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிரம்பிக் கிடந்த ஆடாதோடையின் சாறு!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில்தான் 1988-89ம் ஆண்டுகள் என்று நினைக்கிறேன். அப்போதுதான் கொடைக்கானலில் முதன்முதலாக தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் அமைக்கப் பட்டு எங்கள் ஊருக்கெல்லாம் தமிழில் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காணக்கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு நாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளைத் தொலைக்காட்சி வழியே வழங்கினார்கள். முழுக்க முழுக்க யோகாசனப் பயிற்சி என்று சொல்ல முடியாது. அவர்களே செய்த ஆராய்ச்சியின் பயனாக, எளிய முறையில் நோய் நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, எவ்வயதினரும் செய்யத் தக்க வகையிலான பயிற்சிகளை உருவாக்கி இருந்தார்கள். முதுகுவலி, கண்பார்வைக் குறைபாடு, ஆஸ்த்துமா போன்ற பல நோய்களுக்கான பயிற்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அவர்கள் சொல்லிக் கொடுத்த பாங்கும் பயிற்சிகளின் எளிமையும் என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தன. அப்போதெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் ஆஸ்த்துமாவை குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருந்தது. எனவே அவர்கள் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தேன். தினமும் பத்து நிமிடங்கள் போதும். காலையில் பல் துலக்குவதைப் போல இதையும் தவிர்க்க முடியாத கடமையாகக் கடைப்பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஆஸ்த்துமா வரவேயில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். வந்தது. ஆனால் கடுமையாக இல்லை. நான் பயிற்சிகளை மட்டும் நிறுத்தவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமாதங்கள் செய்திருந்தால் போதும். நானோ இரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் ஒவ்வொரு நாள் காலையிலும் பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஆஸ்த்துமா எனக்கு அந்நியமானது. எனது தீபாவளியும் பொங்கலும் உண்மையிலேயே மகிழ்ச்சி நிறைந்ததானது. ஏறத்தாழ 14 ஆண்டுகளாக ஆஸ்த்துமா தாக்குதலே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்த்துமா நோயாளி என்று எனக்குத் தெரியவரும் எவருக்கும் இந்தப் பயிற்சிகளை (குரு வேதாத்திரி மகரிஷியிடம் நான் கற்றது என்று சொல்லி) செய்யுமாறு ஊக்கப் படுத்துகிறேன். ஆனால் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைப்பது உறுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருவது என் நெருங்கிய உறவினர் ஒருவர். ஒருமுறை அவரது வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்த போது அவரது மகள் ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்தாள். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பெண். திருமணம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அந்தப் பெண்ணுக்கு இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தேன். அவரும் தினமும் அவற்றைச் செய்யுமாறு அவளை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். சில மாதங்கள் கழித்து அவரைப் பார்த்த போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க “என் பெண்ணுக்கு இப்போதெல்லாம் இரைப்பு வருவதேயில்லை. பல ஆண்டுகளாகத் தினமும் வெந்நீரில் மட்டுமே குளித்து வந்த அவள் இப்போதெல்லாம் குளிர்ந்த நீரில் கூடக் குளிக்கிறாள். எந்த விதமான பாதிப்புமில்லை.. நான் தைரியமாகக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிற்சிகளை எல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்  நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழில் “எளிய முறை உடற்பயிற்சி” என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் &lt;a href=http://www.vethathiri.org/english/books.htm target=_aa&gt; Simplified physical exercises &lt;/a&gt; என்ற பெயரிலும் இந்த  நூல் கிடைக்கிறது.  எல்லா நோய்களுக்கான பயிற்சிகளும் இந்த  நூலில் உள்ளது. நாடெங்கும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே இப்பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன என்றும் அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகளை மட்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/2.html" align="left"&gt;&lt;-----முந்தைய பகுதி...........&lt;/a&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/4.html" align="right"&gt;...........அடுத்த பகுதி-----&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108668749750287683?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108668749750287683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108668749750287683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108668749750287683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108668749750287683'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/3.html' title='நோயற்ற வாழ்வு..3'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108662345930619442</id><published>2004-06-07T21:11:00.000+05:30</published><updated>2004-06-25T05:54:33.290+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு...2</title><content type='html'>மூச்சு விடுதல் என்றதும் உலகெங்கும் பரவலாகக் காணப்படும் மூச்சு தொடர்பான நோய் ஒன்று நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரைப்பு நோய். ஆஸ்த்துமா என்று பரவலாக அறியப்படும் இந்நோய் கணை என்றும் நாய்க்கணை என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது. சிறுவர் முதல் கிழவர் வரை எவ்வயதினருக்கும் எக்காலத்திலும் வரக் கூடிய நோய் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இது கிருமித் தொற்றுதலால் வருவது என்றோ உடல் உறுப்புக் குறைபாடு காரணமாக என்றோ திட்டவட்டமாகக் கூற முடியாத நோய்.  கிருமிகளால் நீர்க் கோவை (ஜலதோசம்) ஏற்பட்டு, சளிப்பிடித்து இரைப்பு வரலாம். ஆனால் நீர்க் கோவை ஏற்பட்டு, சளிப்பிடித்த எல்லோருக்கும் இந்நோய் வருமென்று சொல்ல முடியாது. இந்நோய் வரக்கூடிய உடலமைப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல இதைப் பரம்பரை நோய் என்றும் சொல்ல முடியாது. பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் குழந்தைகளில் சிலருக்கு வரலாம். சிலருக்கு வராமலே போகலாம். பெற்றோரில் இருவருக்குமே இந்நோய் இல்லாவிட்டால் கூட குழந்தைக்கு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வாமை காரணமாக வரக்கூடிய நோய் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வாமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வரலாம். பொதுவாகத் துாசியின் காரணமாகப் பலருக்கும் இந்நோய் வரக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றறைகளில் காற்றுக் குழாய்கள் சளியின் காரணமாக அடைக்கப் பட்டு காற்று செல்லும் வழி சுருங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதுவே இரைப்பு நோய் என்று சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இந்நோய் தொடர்பாகத் தேடிய போது கிடைத்த சில படங்களை இங்கே இணைத்துள்ளேன். நன்றி :  &lt;a href="http://www.people.virginia.edu/~smb4v/tutorials/asthma/whydoes.htm" target=_aa&gt; வர்ஜினியப் பல்கலைக் கழக இணையத் தளம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் 1: நோய் ஏற்படும் முன்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எவ்வாறு உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/lungs2a.gif&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;படம் 2: நோய் ஏற்பட்ட பின்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எப்படி மாறி உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் ஏற்படும் மாற்றமும் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/lungs3a.gif&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;நவீன மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கென பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.  மருந்து, மாத்திரை, ஊசி மருந்து போன்ற கற்கால மருத்துவத்தை இரைப்பு நோய்க்கு அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை. பல வகையான கையடக்க சுவாசக் கருவிகள் (இன்ஹேலர்) கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இரைப்பு நோய்க்கு உள்ளான ஒருவர் இந்தக் கருவியை வாயில் வைத்து அழுத்தினால் மருந்து காற்று வடிவில் காற்றறைகளுக்குச் சென்று உடனடி நிவாரணம் அளித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் 3: காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் மருந்துகளால் ஏற்படும் மாற்றம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;img src=http://img61.photobucket.com/albums/v187/achimakan/Bdilate.gif&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளி இந்த மருத்துவத்தில் குணமடையாவிட்டால், அல்லது நோயின் தீவிரம் கடுமையாக இருந்து சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நெபுலைசர் என்னும் கருவி மூலம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு சுவாசித்தால் போதும். சுவாசம் உடனடியாகச் சீராகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சல்புடமால் போன்ற மருந்துகளை ஆரம்பத்தில் மாத்திரையாகவும் மருந்தாகவும் கொடுத்தார்கள். அது இரத்தத்தில் கலந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் காற்று வடிவிலே குழாயில் அடைத்து சுவாசிக்கச் செய்து விட்டார்கள். உடனடி தீர்வு கிடைப்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கொடுமை என்னவென்றால் நவீன அல்லோபதி மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. ஒவ்வொரு முறை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் நிவாரணம் தேட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்த, ஆயுர்வேத முறைகளில் ஆடாதோடை என்ற அருமருந்து கிடைக்கிறது. இரைப்பு, சளி, இருமல் எல்லாவற்றுக்கும் அற்புதமான நிவாரணி. மூன்று வேளை காய்ச்சி வடித்து கசாயமாக உட்கொண்டால் போதும். நிச்சயமான குணம் கிடைக்கும். இதுவும் கூடத் தற்காலிகத் தீர்வுதான். ஒவ்வொரு முறை இரைப்பு நோய்க்கு உள்ளாகும் போதும் உட்கொள்ள வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூலிகையைத் தேடி நீங்கள் எங்கும் போக வேண்டாம். தமிழகமெங்கும் காதி கதர் நிறுவனங்களில் ஆடாதோடை மூலிகையை (இன்னும் பல நல்ல மூலிகைகளையும் கூட) பொடி வடிவில் விற்கிறார்கள். வாங்கி வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று: ஆடாதோடை, வேம்பை விடக் கொஞ்சம் அதிகமாகக் கசக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பது உங்கள் சாமர்த்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிரந்தரமாக இரைப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் எதிலுமே நிரந்தர குணமளிக்கும் மருந்துகளே இல்லையென்றால் வேறு என்ன செய்வது? இதை அடுத்த பதிவில் பார்ப்போம்..&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/blog-post.html" align="left"&gt;&lt;-----முந்தைய பகுதி...........&lt;/a&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/3.html" align="right"&gt;...........அடுத்த பகுதி-----&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108662345930619442?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108662345930619442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108662345930619442' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108662345930619442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108662345930619442'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/2.html' title='நோயற்ற வாழ்வு...2'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108653810064978829</id><published>2004-06-06T21:36:00.000+05:30</published><updated>2004-06-25T06:06:57.973+05:30</updated><title type='text'>நோயற்ற வாழ்வு</title><content type='html'>நான் ஒரு மருத்துவரல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் ஒரு அறிவியல் மாணவனாக, மானுட உடலியக்கம் பற்றிப் படித்தவற்றையும், கேட்டவற்றையும் நானே என் அனுபவ வாயிலாக அறிந்தவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நோயற்ற வாழ்வு எத்தனை பேருக்கு அமைகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நோய் என்பதை இருவிதமாகக் கருதலாம் என நினைக்கிறேன். ஒன்று உடல் உறுப்பு குறைபாட்டால், தேய்வடைதலால், முதிர்ச்சியால் அல்லது செயல்படாத் தன்மையால் தோன்றும் நோய். தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி, நீரிழிவு, கண்பார்வைக் குறைபாடு போன்றவை இவ்வகையில் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது கிருமித் தாக்குதலால் வரும் நோய். வைரஸ் என்றும் பாக்டீரியா என்றும் பல பேர்களில் அழைக்கப் படும் கிருமிகளால் தொற்றும் நோய். சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி மலேரியா, காலரா, அம்மை, யானைக்கால் போன்ற எண்ணற்ற நோய்கள் இந்த வகையில் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை இன்னும் பாரம்பரியம் சார்ந்த நோய்கள் என்றும் சுற்றுப்புறச் சூழல் அல்லது காலநிலை சார்ந்த நோய்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருமித் தாக்குதலால் வரும் நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். அல்லது நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பிறகு மருந்துகளை உட்கொண்டு சரிப் படுத்தலாம். கிருமித் தாக்குதலில் இருந்து முழுமையான பாதுகாப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உடல் உறுப்புக் குறைபாடு தொடர்பான பல நோய்களும் நிச்சயமாக நம்மால் தடுக்கக் கூடியவையே. போதிய உடற்பயிற்சி, நல்ல சமச்சீரான ஆரோக்கிய உணவு ஆகியவற்றின் மூலம் இந்நோய்கள் நிச்சயமாக வராமல் செய்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டில் இரண்டு ஈருருளிகள் (அதான் சைக்கிள்கள்) உள்ளன. இரண்டும் ஒரே சமயத்தில் வாங்கியவைதான். ஒன்று தினமும் பயன்பாட்டில் உள்ளது. மற்றது ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்போது சொல்லாமலே உங்களுக்குத் தெரியும் : எது நல்ல நிலையில் உள்ளதென்றும் .. எது துருப்பிடித்துப் பழுதுபட்டு நிற்கிறது என்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு குழந்தை ஒன்றைப் பாருங்கள்: அது எப்படித் துரு துரு என்று தனது கையையும் காலையும் ஏன் உடல் உறுப்புக்கள் முழுவதையும் அசைத்து, ஆட்டி, செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது என்று. ஆனால் வளர வளர நாம் பல உறுப்புக்களைப் பயன்படுத்துவதே இல்லை. செயல்படாமல் துருப்பிடிக்க விட்டுவிடுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் பொதுவாக நல்ல உடல்நலம் உள்ளவராகத் தான் இருப்பார். அதிலும் மேலைநாட்டு முறையிலான உடற்பயிற்சிகளில் உடலின் வெளித்தோற்றம் நன்கு கட்டமைப்பைப் பெறும் என்றும் யோக ஆசனப் பயிற்சி போன்ற இந்தியப் பயிற்சிகளில் உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்படும் என்றும் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் நல்ல இரத்தம் சென்றால் மட்டுமே அவை நன்கு இயங்கும். அதற்கு நமது முன்னோர் சொல்லிச் சென்ற யோக ஆசனப் பயிற்சிகள் நிச்சயம் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;யோக ஆசனப் பயிற்சி என்றதும் பலரும் சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற கடுமையான ஆசனங்களை நினைவு கூர்ந்து பயந்து விடுகின்றனர். அவையெல்லாம் மிக உயர்ந்த நிலையில் கற்றுக் கொள்பவர்களுக்கான பயிற்சிகள். நல்ல உடல்நலம் வேண்டும் என்று எண்ணும் சாதாரண மனிதர்களாகிய நமக்கு இவையெல்லாம் தேவையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே (உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ) கண்களை மூடிக் கொள்ளுங்கள் (கவனம் சிதறாமல் இருப்பதற்காக) ஆழ்ந்த மூச்சு ஒன்றை மிக மெதுவாக இழுத்து விடுங்கள். மூச்சை இழுக்கும் போது நெஞ்சு நிறைய வேண்டும். மூச்சு விடும் போது வயிறு உள்ளே செல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு முறை இதைத் திருப்பிச் செய்யுங்கள். அவ்வளவு தான். யோகப் பயிற்சியின் முதல் முக்கியப் பயிற்சியை முடித்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நீண்ட மூச்சு நீண்ட ஆயுள்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நாம் சுவாசிக்கும் போது நமது காற்றறைகளின் (நுரையீரலின்) மேல்பகுதியில் உள்ள காற்றை மட்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். முக்கால் பகுதிக்கும் மேலாக உள்ள காற்றறைகள் புதுப்பிக்கப் படுவதேயில்லை. சாதாரண வாழ்க்கைக்கு இது போதும் என்று இயற்கை விட்டுவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில சமயங்களில் (உதாரணமாக ஓடும் போது) நீண்ட மூச்சு (பெருமூச்சு) விட வேண்டியுள்ளது. அப்போது தான் தேவையான பிராணவாயு (ஆக்ஸிஜன்) எல்லா உறுப்புக்களையும் சென்றடைய முடிகிறது. ஓடுபவன் நல்ல உடல்நலம் பெறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மேலே சொன்னது போல மூச்சுப் பயிற்சிகள் செய்தால் கூட காற்றறைகளில் நல்ல காற்று நிறைந்து உடல் முழுதும் குருதி ஓட்டம் சீராகி நாம் உடல் நலத்துடன் வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த எளிய பயிற்சியைக் கூட வாழ்நாள் முழுவதும், ஒரு நாளில் பல முறையும் செய்தாக வேண்டும். அது நம் வாழ்க்கை ஓட்டத்தின் பகுதியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;a href="http://achimakan.blogspot.com/2004/06/2.html" align="RIGHT"&gt;...........அடுத்த பகுதி-----&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108653810064978829?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108653810064978829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108653810064978829' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108653810064978829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108653810064978829'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/06/blog-post.html' title='நோயற்ற வாழ்வு'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108549383419680418</id><published>2004-05-25T19:32:00.000+05:30</published><updated>2004-05-26T07:44:02.596+05:30</updated><title type='text'>தும்மலோ தும்மல்</title><content type='html'>கண்களும் கண்ணாடியும் பற்றி &lt;br /&gt;&lt;A href="http://selvaraj.weblogs.us/"&gt;செல்வராஜ்&lt;/A&gt; எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக நின்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினந்தோறும் இப்படித் தானா என்றால் இல்லை. எப்போதாவது உடல் நலம் குன்றும் போது.. காய்ச்சல், இருமல், சளி என்று வேறு வகையான உடல்நலக் கோளாறுக்கு உள்ளாகும் போது.. அந்த நாட்களில் மட்டும்.. தும்மல் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாய்க்கும் என்னை வளர்த்த என் பாட்டிக்கும் (என் தாயின் தாய் .. நாங்கள் ஆயா என்றழைப்போம்) நான் தும்மலின்றித் துயில் எழுந்தால் பெரிய கவலை தோன்றி விடும். “உடம்புக்கு என்னப்பா” என்று கரிசனத்தோடு கேட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக எனது நல்ல உடல்நலத்துக்கு அடையாளம் தும்மியபடி துயில் எழுவது தான் என்பது என்னைப் பொருத்தவரை எழுதப் படாத விதியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய ஆர்வம் தோன்றிய போது தும்மலைப் பற்றிய கவிதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவர் தும்மலைப் பற்றிப் பாடியவையே ஒரு நாடகமாகக் கருதத் தக்கன: &lt;br /&gt;&lt;br /&gt;யாரோ நம்மை நினைப்பதால் நமக்குத் தும்மல் வருவதாக அந்தக் காலத்தில் ஒரு கருத்து இருந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே வருகின்ற தும்மலை அவன் அடக்க முயற்சிக்கிறான். அதைக் கண்ட அவளோ ‘யாரோ உன்னை நினைப்பதை எனக்கு மறைக்கிறாய்’ என்று சொல்லி அழுதாளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் &lt;br /&gt;எம்மை மறைத்திரோ என்று”.&lt;br /&gt;&lt;br /&gt;தும்மினால், வாழ்த்துவது வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் ஊடல்கொண்டு பேசாதிருந்த போது அவளைப் பேச வைப்பதற்காகத் தும்முகிறான். அவளோ வாழ்த்தியதோடு நின்று விடவில்லை. ‘யார் உன்னை நினைத்ததால் தும்மினீர்’ என்று சொல்லி அழத் தொடங்கினாளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் &lt;br /&gt;யாருள்ளித் தும்மினேன் என்று”&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக் கழக விடுதியில் தங்கிப் படித்தபோது என் அறை நண்பன் நிரந்தரத் தலைவலிக்கு உள்ளாகித் துடியாய்த் துடிப்பான். அவனுக்கு இருந்தது நீர் கோர்த்துக் கொள்ளுதலால் உண்டான (Sinus) தலைவலி. &lt;br /&gt;&lt;br /&gt;வெய்யில் ஏறியதும் என் தும்மல் நின்றுவிடும். அவனுக்கோ வெய்யில் ஏற ஏறத் தலைவலி தாங்க முடியாமல் போகும். நான் என் தும்மலுக்கு மருத்துவம் செய்து கொள்வது பற்றி அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஆனால் அவனோ எல்லா பிரபல நிபுணர்களையும் பார்த்து எல்லாவிதமான சோதனைகளும் செய்து கொண்டு வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கிற்குள் ஒருவிதமான ஓட்டை போட்டு தலையில் கோர்த்த நீரை வெளியேற்றி ஒரு மருத்துவர் அவனுக்கு ஓரளவு குணம் அளித்தார். ஆனால் மறுபடி நீர் கோர்த்துக் கொண்டால் மறுபடியும் ஓட்டை போடுவதைவிட்டால் வேறு வழியில்லை என்றும் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் வாழ்வில் மறக்க முடியாதவை: &lt;br /&gt;&lt;br /&gt;நீ தினமும் தும்மிக் கொண்டே துயில் எழுவதால் உனக்கு நீர் கோர்த்துக் கொள்வதில்லை. இது இயற்கை உனக்கு அளித்த வரம். இல்லையென்றால் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். அதனால் தலைவலி வந்திருக்கும். உனக்குத் தும்மலைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. ஆனால் வளர வளர, வயது ஏற ஏற, நிறைய நுால்களைக் கற்கக் கற்க, வேறுவிதமான பயம் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் தும்முதல் இயற்கைக்கு மாறான ஒரு செயல். எல்லோருக்கும் இயல்பாக இல்லாத ஒரு பழக்கம். இதை இப்படியே விட்டுவிட்டால் வயதான காலத்தில் வேறுவிதமான குறைபாடுகள் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது? &lt;br /&gt;&lt;br /&gt;நுட்பமான உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, தொண்டை அனைத்தும் ஒவ்வொரு தும்மலிலும் அதிர்வுக்கு உள்ளாகின்றன. &lt;br /&gt;தும்மலே தொடர்கதையானால் பிற்பாடு எதில் கொண்டு சேர்க்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பயம் வந்ததும் நானும் மருத்துவரிடம் செல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எனக்கு நன்கு பழக்கமான மருத்துவர் ஒருவர் இதனை ஒவ்வாமை Allergy என்றே அடையாளம் கண்டார். Eosnophilia என்று அதற்கு ஒரு பெயர் இருப்பதாகக் குறித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;துாங்கும் போது என் உடலில் Histamines என்ற எதிர்ப்பான்கள் உருவாவதாகவும் அதன் காரணமாகவே தும்மல் வருவதாகவும் கூறி Piriton போன்ற Anti-histominic tablets பரிந்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நல்ல விளைவிருந்தது. அந்த மாத்திரையை ஒவ்வொரு இரவும் உண்டால் அடுத்த நாள் தும்மல் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா நிம்மதி. தும்மலிலிருந்து விடுதலை என்ற நம்பிக்கையோடு மருத்துவர் குறிப்பிட்டிருந்த மூன்று மாதங்களுக்கு அந்த மாத்திரையை உண்டேன். அந்த மூன்று மாதங்களும் தும்மலே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகத் தொன்னுாற்று ஒன்றாவது நாள் மாத்திரை சாப்பிடாத நாள். அடுத்த நாள் காலை தும்மத் தொடங்கினேன். அடுக்கடுக்காக.. அப்பாடா எவ்வளவு விடுதலை.. தும்மல் எவ்வளவு ஆனந்தம் என்று கூட அப்போது தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அது தொடரலாமா? உடனே மருத்துவரிடம் ஓடினேன். &lt;br /&gt;&lt;br /&gt;“அது அப்படித்தான். தும்மலை நிரந்தரமாக எல்லாம் நிறுத்த முடியாது. தும்மக் கூடாது என்றால் மாத்திரை உண்ணுங்கள். பரவாயில்லை தும்மலாம் என்றால் மாத்திரையை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த மருத்துவரை விட்டுவிட்டேன். அவரை விட அதிகம் படித்த மருத்துவரைத் தேடி .. காது மூக்கு தொண்டையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தேடி.. மதுரை, சென்னை என்றெல்லாம் ஓடி ஓடிப் பலரையும் கண்டு, ஆலோசித்து, மருந்து, மாத்திரைகளை உண்டு உண்டு.. எதிர்பார்த்த நிரந்தர குணம் கிடைக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஒருமுறை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் முழு உடல் பரிசோதனைகளும் செய்தும், முதன்முதலாக எங்கள் ஊர் மருத்துவர் சொல்லியதைத் தவிரப் புதியதாக எதையும் அவர்கள் சொல்லி விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் தும்மல் நம் உடன் பிறந்த நோய். நாம் உள்ளவரை நம்மை விட்டு அது போகப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைத் தொடர்ந்து உட்கொண்டால் அதனால் எழும் பக்க விளைவுகளைப் பற்றிய பயமும் எனக்கு இருந்தது. அத்தகைய பக்க விளைவுகள் எதையும் விடத் தும்மி விட்டுப் போனால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக என் தும்மல் புராணம் இத்துடன் முடிவுக்கு வருவதாக எண்ணிக் கொண்டீர்கள் என்றால் அதுதான் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் இணையத் தொடர்புக்கு வழி கிடைத்த போது, மின்னஞ்சலும் வலை உலாவுதலும் வழக்கமான ஒரு நாளில், பொழுது போகாமல் கூகிள் தேடுபொறியில் ‘காலைத் தும்மல்’ (morning sneezing) என்ற தொடரில் என்ன விதமான வலைமனைகள் காணக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தேடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துறையில் ஆய்வு செய்த ஒரு &lt;A href="http://www.ent-consult.com/sinus_disease_pro.html"&gt; மருத்துவரின்&lt;/A&gt; ஆலோசனை காணக் கிடைத்தது. அது என் வாழ்வின் மற்றொரு திருப்புமுனை என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்கிறார்: “ஒவ்வாமைக் குறையுடைய நீங்கள் துாங்கும் போது உடல் குளிர்கிறது. காலையில் துயில் எழுந்ததும் உடல் வேகமாக சூடாக முயல்கிறது. எனவே சிலமுறை தும்முவதால் சுற்றுப்புறத்துக்கு ஏற்ற வெப்ப நிலையை உடல்பெற்று விடுகிறது. தும்ம வேண்டாம் என்று நினைத்தால் காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே சூடான நீரோ அல்லது தேநீரோ அருந்துங்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதான் மருத்துவம். ஆனால் அவர் சொல்லியது நுாற்றுக்கு நுாறு உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் படுக்கும் போது பல்துலக்கிய பிறகே துாங்கும் எனக்கு காலையில் வாய்மட்டும் கொப்பளித்த பிறகு வெந்நீர் அருந்துவது எளிது. அதைத் தொடர்ந்து செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தும்மல்.. நிரந்தரமாகவே என்னை விட்டுப் பிரிந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108549383419680418?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108549383419680418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108549383419680418' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108549383419680418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108549383419680418'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_25.html' title='தும்மலோ தும்மல்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108539517410819974</id><published>2004-05-24T15:59:00.000+05:30</published><updated>2004-05-24T16:09:34.106+05:30</updated><title type='text'>மரபுக் கவிதையின் மாண்பு</title><content type='html'>பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றிப் பேசுவது எளிது. ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசுவதென்றால் அது ஒருவனது நம்பிக்கைகள் சார்ந்ததாகவோ அனுபவ அறிவு சார்ந்ததாகவோ இருத்தல் வேண்டும். தன் கூற்றில் திட நம்பிக்கைகளற்ற ஒருவன் பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசுகிறான் என்றால் அது ஏளனத்துக்கு இடமாகக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் பொதுக்கருத்துக்கு உடன்பட்டவர்களால் அல்ல.. எதிர்க்குரல் கொடுத்தவர்களால்தான் மிகப்பெரும் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதை என்பதே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்க கவிதை வடிவம் என்று கருதப்படும் காலக்கட்டத்தில் ஒருவன் மரபுக் கவிதை பற்றிப் பேசுதல் அறியாமையாலா, நம்பிக்கைகளாலா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று நினைத்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கவிதை என்பது என்ன? கவிதை உணர்வின் வெளிப்பாடு என்பதைப் பொதுவாக எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை, ஓவியம் போலக் கவிதையும் ஒரு படைப்புக் கலை. கவிஞன் ஒரு படைப்பாளி. வீடு கட்டுபவனும் மரம் வெட்டுபவனும் உழுபவனும் நெய்பவனும் ஆகிய பிற தொழில் செய்பவனெல்லாம் பாட்டாளி. உழைப்பவனும் உளப்பூர்வமாக ஈடுபட்டு செயல்பட முடியும். ஆனால் அவன் ஒருபோதும் கலைஞனாக மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையில் அது கவிதையாகிறது. அங்கே அறிவுக்குத் தரப்படும் இடத்தைவிட உணர்வுக்கே அதிக இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று புதுக்கவிதை எழுதுவோர் தம்மை அறிஞர்களாகக் ‘காட்டிக் கொள்ள’ எழுதுவதாகத்தான் தெரிகிறது. உணர்வின் வெளிப்பாடு என்ற கருத்தெல்லாம் புதுக்கவிதைகளுக்குப் பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் தம் எண்ணங்களை உணர்வுகளைக் கவிதைகளாக வார்த்த போது அவை வாய்மொழியாகவே.. அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத்தக்க நிலையில் பாடல்களாகவே அமைந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதுவது இடர்நிறைந்ததாக இருந்ததால் சுருங்கச் சொல்லவும், எழுதப்பட்ட ஏடுகள் மறைந்து போனாலும் கூட மக்களின் நினைவில் வழி வழியாகக் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இசைப்பாடல் வடிவிலான கவிதைகள் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;இசைப்பாடல் வடிவிலான கவிதைகளைப் படிப்பதும் இன்பம். அவ்வாறு படித்து நினைவில் வைத்தவற்றைத் திரும்பத் திரும்பக் கூறுதலும் இன்பம்! &lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளை இவ்வாறு ‘உரு’ ஏற்றி நினைவில் கொண்டிருந்ததற்கு வேறு பயன்களும் இருந்தன: நினைவாற்றல் வளர்ச்சி; நினைவாற்றல் வளர்ச்சியால் அறிவு வளர்ச்சி! &lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழகக் கல்வி முறையின் மிகப் பெரும் சவால் மாணவர்களிடம் நினைவாற்றல் போதாமை. பள்ளிக் கல்வி தொடங்கிக் கல்லூரி வரை மாணவர்கள் உரை நூல்களையும் வினா விடைகளையும் ‘நண்பர்களையும்’ ‘துணைவர்களையும்’ மனப்பாடம் செய்து மண்டை காய்ந்து போகின்றனர். பயன்தான் ஒன்றுமில்லை; அவர்களின் அறிவு  வளரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே மாணவர்கள் சிறு வயது முதல் தமிழ்க் கவிதைகளை .. ஆத்திசூடி, கொன்றைவேந்தனில் தொடங்கி .. நல்வழி, நன்னெறி, மூதுரை எனத் தொடர்ந்து.. திருவாசகம், தேவாரம், திவ்வியப்பிரபந்தம் என உணர்ந்து .. பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் வரை மனப்பாடம் செய்திருப்பார்களேயானால் அவர்கள் நினைவாற்றல் மிக்கோராய் விளங்கியிருப்பர். கற்றல் இவ்வளவு கொடுமையாய் இருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களை நான் நேரில் கண்டதில்லை. ஆயினும் துரோணருக்கு ஏகலைவனைப் போல் அந்த மேதைக்கு நானும் ஒரு மாணவன். அவரது எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிப்பதும் பொன்னே போல் போற்றலும் என் வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அறிவாற்றல் மட்டுமல்ல பண்பு நலன்களும் என்னை ஈர்ப்பன. எதையும் எதிர்ப்பதை விட, வெறுப்பதை விட நாம் சரியென்று நினைப்பதை முழுமனதோடு செய்ய வேண்டும் என்ற பாங்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். (“ஆச்சி வந்தாச்சு” சமூக மாத இதழ் மே 2004) அதிலிருந்து சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;“ஒளிமயமான எதிர்காலத்திற்கு”  &lt;br /&gt;தமிழண்ணல்&lt;br /&gt;&lt;br /&gt;“திருக்குறளைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்பார் மாணிக்கவாசகர். நம் குழந்தைகளைத் திருக்குறளை ஒப்பிக்கும்படி பழக்குகிறோம். அது நல்ல பழக்கம். ஆனால் பெரியவர்கள் குறளின் பொருளைப் பலமுறை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், திரும்பத் திரும்ப நினைத்தல், திரும்பத் திரும்பச் செயல்படுத்த முயலுதல் .. இவையே உருவேற்றுதல் ஆகும். இதைச் ‘ஜெபம்’ என்றும் ‘பாராயணம்’ என்றும் வடமொழியில் கூறுவர். தமிழில் ‘உரு’வேற்றுதல் என்பது மிக அழகான, பொருள் பொதிந்த சொல். ‘உரு’வாகிறது அது; பலமுறை ..  நூற்றி எட்டு முறை .. ஆயிரத்து எட்டு முறை சொல்லுங்கள். எழுதுங்கள். நீங்கள் நினைப்பது முதலில் மனத்தில் ‘உரு’வாகும் பிறகு வாழ்க்கையில் உருவாகும். அதனால் நினைத்ததை அடைவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;.. .. .. .. .. .. .. .. ..  ..&lt;br /&gt;தமிழில்தான் எண்ண வேண்டும்; தமிழில்தான் இறைவனை அருச்சிக்க வேண்டும். தமிழில் சொன்னாலே அது விளங்கும். இதில் நாம் யாருக்கும் பகையில்லை; எந்த மொழிக்கும் பகையில்லை.&lt;br /&gt;.. .. .. .. .. .. .. .. ..  ..&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நாமே போற்றிகள் பாடி அருச்சிக்க வேண்டும். நாமே பாடி மகிழும் போது தான் இறைவனுக்கும் நம் உயிருக்கும் ஒரு தொடர்பு ஏற்படும்.&lt;br /&gt;.. .. .. .. .. .. .. .. ..  ..&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செய்தால் நாம் திருவாசகம், தேவாரம், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்றவை தொடங்கி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரை நாமே மனப்பாடம் செய்கிற பழக்கம் வரும். இது நம்மைப் பார்த்து நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே மிகமிகக் கூடுதலான பக்திப் பாடல்களைக் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும். அதைப் பாடிப் பரவி உலகெலாம் ஒலிக்கச் செய்வது நம் கடமையாகும்.”&lt;br /&gt; &lt;br /&gt;புதுக்கவிதைகளாகிய குப்பைகளைப் பற்றி ஏதும் சொல்லாதது மட்டுமல்ல தாம் சொல்லுந்தரம் அவற்றுக்கில்லை என்பது போலப் புறக்கணித்து ஒதுக்கும் மாண்பு அவருடையது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழண்ணல் கூறும் தமிழ்ப் பாடல்களை மனப்பாடம் செய்யும் வழிமுறையை நான் தொடக்க நிலைப் பள்ளியில் படித்த போது என்னுடைய ஆசிரியர் ஒருவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அது முதல் தமிழ்ப் பாடல்களைத் தேடித் தேடி நான் மனப்பாடம் செய்தேன். அதனால் அளப்பரிய பலன்களைப் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைப்பதிவில் நான் குறித்துள்ள கவிதைகள் அனைத்தும் என் நினைவில் உள்ளவையே அன்றி எந்த  நூலையும் பார்த்து எழுதியவையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல. எனது பட்டப் படிப்பிலும் முதுநிலைப் படிப்பிலும் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய எத்தனையோ சமன்பாடுகளை .. கணிதக் குறியீடுகளை எனது வகுப்புத் தோழர்கள் பலமுறை படித்தும் எழுதியும் பார்த்து அதன் பிறகு தேர்வு நாளில் மறந்தும் கூடப் போனதுண்டு. அவற்றையெல்லாம் நான் ஒரு முறை.. ஒரே ஒரு முறை பார்த்து விட்டுத் தேர்வில் தவறின்றி எழுதியிருக்கிறேன். அந்த அளவு நினைவாற்றலை வழங்கியது எனது தமிழ் ஆர்வமும் நான் படித்து மனப்பாடம் செய்த கவிதைகளும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கூட எந்த உன்னத அறிவியல் கருத்துக்களைக் கேட்டாலும் அதன் உமியை உரிந்து உட்கருத்தை உணரும் திறனும் அதை எளிய உவமைகட்கு உரித்தாக்கிப் புரிந்துணரக் கூடியதாக்கும் தன்மையும்  தமிழ் எனக்களித்த வரம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றொருவன் நினைத்தல் நியாயமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மரபில் எழுதப் பட்டவையெல்லாம் கவிதையா? குப்பைகள் இல்லையா என்று கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபு நடையிலும் குப்பைகள் வரலாம். அவை காலத்தால் ஒதுக்கித் தள்ளப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காலத்தை வென்று நிற்கும் மரபு நடையையே நம் அறியாமையால் புறக்கணித்தல் என்ன நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108539517410819974?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108539517410819974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108539517410819974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108539517410819974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108539517410819974'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_24.html' title='மரபுக் கவிதையின் மாண்பு'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108521968855775960</id><published>2004-05-22T15:23:00.000+05:30</published><updated>2004-05-22T15:24:48.556+05:30</updated><title type='text'>குடிநீர்க் காவலரின் கொள்கை முழக்கம்</title><content type='html'>காந்திய நெறியில் வளர்ந்தவர் சிந்தனையாளர் பழ.கருப்பையா. இந்திராவின் நெருக்கடி நிலையை எதிர்த்தும் காரைக்குடியின் நிலத்தடிக் குடிநீர் கொள்ளை போவதை எதிர்த்தும் பெரும் அறப்போர் நடத்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கெல்லாம் மேலாகத் தனித்தமிழ் ஆர்வலர். கடல்மடையெனத் தமிழ் மேடைகளில் முழங்கும் பேச்சாளர். நான் சின்னஞ்சிறுவனாய் இருந்த காலந்தொட்டு விரிந்த விழிகளோடு அவரது கொள்கை முழக்கங்களைக் கேட்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலநாட்களுக்கு முன்பு அவரது நுால் ஒன்று எனக்குப் படிக்கக் கிடைத்தது. “கண்ணதாசன் : காலத்தின் வெளிப்பாடு” என்ற இந்த நுாலில் கண்ணதாசன் என்ற கவிஞனின் நிறைகுறைகளை ஒருபால் சாராமல் ஆய்வு செய்திருக்கிறார் பழ.கருப்பையா. (வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. ஆண்டு: 2001) தமிழண்ணல் இந்நுாலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நுாலைப்பற்றி நான் இங்கே குறிப்பிடக் காரணம் புதுக்கவிதைகள் பற்றிய பழ.கருப்பையாவின் கருத்துக்களே. அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன். இனிவரும் வரிகள் பழ.கருப்பையா கூறுபவை:&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசனுக்குப் பிறகு பாட்டுச் சீரழிந்து சிறுத்து விட்டது. அது புதுக்கவிதையாகப் புது வடிவம் பெற்றது. ஒரு சிறு சுழிப்பு அந்த உரைப்பாவில் காணப்படுகிறது என்பது தவிர அதில் பாவுக்குரிய ஓசை நயமோ, சிந்தனை ஆழமோ பெரும்பாலும் காணப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாராவாரம் வெளிவருகின்ற இதழ்களில் இடம் பிடிப்பதற்கு ஏற்றவண்ணம் அது ஒரு துணுக்காகச் சிதைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஓசைநயம் வேறு இல்லாத காரணத்தால் எழுதியவனேகூடத் தன்னுடைய கவிதையை நினைவில் வைத்திருந்து கூற முடியாது. இத்தகைய நிலைகளால் பாவிலக்கியம் அந்திம நிலைக்கு வந்துவிட்டதோ என்றுகூட அஞ்சத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பெரும் காப்பியங்கள் பிறந்த தமிழில் பதினைந்தாம் நுாற்றாண்டை அடுத்து உதிரிப்பாடல்கள் கோலோச்சியது போல தமிழ்நாட்டில் சில காலமாக அரைக் காசுக்கும் பெறாத ‘ஐக்கூ’ உரைவீச்சுகள் அரசோச்சுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வரியில் பாட்டெழுதுவது ஒரு விந்தையா? ஒன்றே முக்கால் வரியில் உலகப் பேராசான் வள்ளுவன் பாட்டெழுதி இருக்கிறானே, படித்ததில்லையா? கொன்றைவேந்தன் ஒருவரிக் கவிதைதானே! ஆத்திசூடி அரைவரிக் கவிதையன்றோ!&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியும் பாரதிதாசனும் இந்த அரைவரி விந்தையைப் பார்த்து வாயைப் பிளந்தால்தானே ஆளுக்கொரு புதிய ஆத்திசூடி எழுதினார்கள். அவர்களிருவருக்கும் சப்பான் இருப்பது தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;முச்சங்கம் வைத்து வளர்த்த முத்தமிழில் நீட்டி எழுதப்படுவதெல்லாம் உரைநடை; மடக்கி எழுதப் படுவதெல்லாம் கவிதை என்கிற அளவுக்குக் கவிதை மலினப்பட்டுவிடும் என்று யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அப்படி நிகழ்ந்து விட்டதே! நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? தமிழுக்கு நேரம் சரியில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;மரபை யாப்பில் மட்டும் உடைத்தால் போதாது; பண்பாட்டு நிலையிலும் உடைக்க வேண்டும் என்னும் வக்கிரப் போக்கைத்தான் இது (புதுக்கவிதை) காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுகாயத்தைத் தலைகீழாகக் கவிழ்க்கின்ற முயற்சிதானே இது! நிறுவப்பட்ட அனைத்தையும் நொறுக்கிவிட வேண்டும் என்னும் வெறிதானே இதற்கு அடிப்படை!&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலை கூட இல்லை; பண்பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலைதான் அடிவயிற்றைக் கலக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசன் உயிரோடு இருந்த போதே இந்த வசனகவிதை எனப்படும் உரைப்பா தலைதுாக்கத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை ‘அலிக் கவிதை’ என்று கண்ணதாசன் சாடவும் செய்திருக்கிறார். இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் இந்த ‘அலிக் கவிதைகளின்’ செல்வாக்கு கண்டு மனம் நைந்திருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவற்றை அவருங்கூட மறித்திருக்க முடியாது. எல்லாம் கவிழும் போது கவிதை மட்டும் வாழுமா?&lt;br /&gt;&lt;br /&gt;1970ல் இந்த உரைப்பாவின் ஆதிக்கம் தொடங்கி விடுகிறது. இது நீர்த்துப் போன தலைமுறையின் நீர்த்துப் போன பா.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறெல்லாம் பழ.கருப்பையா குமுறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய புதுக்கவிதை எழுதுபவர்களும் நல்ல சிந்தனையாளர்களும் இந்த உண்மைகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை &lt;br /&gt;ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்&lt;br /&gt;வெந்து தணிந்தது காடு&lt;br /&gt;தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ”&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாரதி பாடியது போல உண்மையான தமிழ் ஆர்வலரின் உள்ளத்தில் தோன்றிய தீ, நல்ல தமிழ் உணர்வை நாடெங்கும் பற்றியெரியச் செய்யும் என்று நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108521968855775960?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108521968855775960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108521968855775960' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108521968855775960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108521968855775960'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_22.html' title='குடிநீர்க் காவலரின் கொள்கை முழக்கம்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108514572758171525</id><published>2004-05-21T18:50:00.000+05:30</published><updated>2004-05-21T18:52:07.580+05:30</updated><title type='text'>ஈடுபாடா ஆடம்பரமா?</title><content type='html'>அரசியல், திரைப்படம், கிரிக்கெட், புதுக்கவிதை இவற்றைப் பற்றியெல்லாம் பேசாவிட்டால் இன்று நமக்குப் பேசுவதற்கு வேறு தகவல்களே இல்லை என்பது போன்ற கருத்து எங்கும் காணப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதிலும் எழுதுவதிலும் கூட சில அடிப்படை வேறுபாடுகளைக் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று தாம் பேசும், எழுதும் துறையைப் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடு; ஆர்வம்; அத்துறை பற்றிய முழு அறிவு; அந்தத் துறையின் வளர்ச்சி பற்றிய கனவு; அதற்கான ஒருவனது பங்களிப்பு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது வெற்று ஆரவாரம். எதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றைப் பற்றியும் ஒருவன் கூறும் விமர்சனம் அல்லது வெற்று ஆரவாரம் (வெட்டிப் பேச்சு).&lt;br /&gt;&lt;br /&gt;“மாட்டுக்குச் சொரிந்து கொடு. அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒருபோதும் சொரிந்து கொடுக்காதே” என்று ஜே.ஜே.யில் சு.ரா. சொல்வதற்கு மாறாக மனிதனுக்குச் சொரிந்து கொடுக்கும் கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடி” என்று பாரதி நடிப்புச் சுதேசிகளை எள்ளி நகையாடியது போல நகையாடத் தகுந்த பிதற்றல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் தொடர்கள் ஏதும் தொடங்கி விட்டால் நாடெங்கும் கேட்கும் கூக்குரல்கள் எனக்குப் புரிவதேயில்லை. ஏன் எல்லோரும் கிரிக்கெட் பற்றியே பேசுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பேசுகிறார்கள் நாமும் பேசாவிட்டால் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயமா?&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை நவநாகரிக சமுதாயத்தில் ஒருவனாகக் ‘காட்டிக் கொள்ளும்’ போக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டங்கள் எத்தனை என்றும் விளையாட்டில் தோற்று ஓடியவர் எத்தனை பேர் என்றும் ஆளாளுக்குப் பேசித்திரிவது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது தேசபக்தியையும் தம் தேசத்தின் வெற்றியையும் கிரிக்கெட் வீரர் முதுகில் ஏற்றி ஒரு நாள் போட்டியிலோ தொடர் போட்டியிலோ பணயம் வைத்து முடிவு கண்டுவிடும் மனப்பாங்கு சிறுபிள்ளைத் தனமாக எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு என்று கருதும் போது கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்குச் சமமாகக் கிரிக்கெட்டை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவகையில் பார்த்தால், ஆண்டான் அடிமைத் தனத்தின் எச்சமிச்சமாகத்தான் இந்த விளையாட்டை என்னால் காண முடிகிறது. பந்தடிக்க ஒரு தலைவனும் பொறுக்கிப் போட சில அடிமைகளும் கொண்டு தொடங்கியதாகத்தான் இது இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த விளையாட்டிலும் பார்வையாளர்களும் பங்கேற்போரும் என இருபிரிவினர் இருப்பார்கள். ஆனால் இந்த விளையாட்டில் மட்டும் தான் பங்கேற்போரில் பலரும் பார்வையாளருடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் பெரும் கூத்து பல ஆட்டக்காரர்கள் மட்டையைத் தொடும் முன்பே ஆட்டம் முடிந்து போவதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ ஆட்டக்காரர்களின் ஒட்டு மொத்தத் திறனையும் களத்தில் காணும் வாய்ப்பும், தொடங்கியது முதல் முடிவுறும் வரை ஒவ்வொரு விநாடியும் உணர்வுகள் பொங்க உச்சக்கட்ட விறுவிறுப்பை அளிக்கும் பாங்கும் மற்ற விளையாட்டுக்கள் போன்று கிரிக்கெட்டிற்கு ஒருபோதும் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்களுக்கான ஊடகங்களும் விளம்பர நோக்கிற்காகப் பலநாட்டு நிறுவனங்களும் தேவையில்லாமல் ஊதிப் பெருக்கியது தான் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வக் கோளாறு என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்கத் தெரியாத பாமரர்களிடம் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லித் திணித்து விட முடியும் என்பதற்குக் கிரிக்கெட்டும் மற்றொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108514572758171525?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108514572758171525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108514572758171525' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108514572758171525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108514572758171525'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_21.html' title='ஈடுபாடா ஆடம்பரமா?'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108486390231241050</id><published>2004-05-18T12:32:00.000+05:30</published><updated>2004-05-18T20:01:37.363+05:30</updated><title type='text'>வாழ்வாங்கு வாழ</title><content type='html'>வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்!&lt;br /&gt;நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம் மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வென்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சுவிடுதல் மட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;தேடல் என்பது என்ன? &lt;br /&gt;வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்&lt;br /&gt;தோன்றலில் தோன்றாமை நன்று..  என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மாபெரும் சபைகளில் நீநடந்தால் உனக்கு &lt;br /&gt;மாலைகள் விழவேண்டும் ஒரு&lt;br /&gt;மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று&lt;br /&gt;போற்றிப் புகழ வேண்டும்.. .. .. என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே.. &lt;br /&gt;வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பேரும்புகழுமற்று நீரோடையையாய் வாழ்ந்தவர்கள் இழந்து நின்றதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை; &lt;br /&gt;இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”&lt;br /&gt;(Before birth it was nothing;  after death it will be nothing.)&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;“வாழ்வென்பது கல்லறையை நோக்கிய நெடும்பயணம்”&lt;br /&gt;(When a child is born it begins to march towards its graveyard)&lt;br /&gt;என்றும் சொல்லப்பட்டவை எத்தனை சத்திய வார்த்தைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லறை கீதம் பாடிச் சென்றானே தாமஸ் கிரே (“Elegy written in a country chuch yard” by Thomas Gray) அவன் சொன்னது போல காட்டுப்âக்களாய் மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை தாராயோ இந்த&lt;br /&gt;மாநிலம் பயனுற வாழ்வதற்கே..&lt;br /&gt;.. .. .. .. .. .. .. .. .. .. .. ..&lt;br /&gt;நசையறு மனம் கேட்டேன்; நித்தம்&lt;br /&gt;நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்;&lt;br /&gt;						- பாரதியார்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மகாகவியைப் போலவே, “எனது மரணப்படுக்கையில், நான் வாழ்ந்ததால் இந்த உலகு முன்னிலும் சற்று மேம்பட்டது என்ற உளப்âர்வமான எண்ணம் தோன்றுமானால் அதுவே என் வாழ்வின் பயனாகக் கருதுவேன்” என்று சொன்னானே ஐசக் அசிமோவ் அது எத்தனை உயர்ந்த சிந்தனை!&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் எப்போதும் தோன்றுமானால் அதுவே நல்ல வாழ்வு என்றார் அப்பர்:&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்&lt;br /&gt;எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை...&lt;br /&gt;						- தேவாரம்					&lt;br /&gt;&lt;br /&gt;பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சிறுமிதவை போல வாழ்க்கை மூத்தோர் வகுத்த வழியில் செல்லும் என்பது கணியன் âங்குன்றனின் கருத்து:&lt;br /&gt;&lt;br /&gt;யாதும் ஊரே யாவரும் கேளிர்..&lt;br /&gt;.. .. .. .. .. .. .. .. .. .. .. ..&lt;br /&gt;நீர்வழிப் படும்புணைபோல் ஆருயிர்&lt;br /&gt;முறைவழிப் படும்என்பது திறவோர்&lt;br /&gt;காட்சியில் தெளிந்தனம் .. .. .. .. .. ..&lt;br /&gt;						- புறநானுாறு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்னஞ்சிறு ஆலவிதைக்குள் அந்த ஆலமரத்தின் நுாற்றாண்டு வாழ்விற்கான வழித்திட்டங்களையும், பல்லாயிரம் ஆண்டுகால ஆலமரங்களின் வரலாற்றையும் (மரபியலை) இயற்கை பொதிந்து வைத்துள்ளது. இந்த அற்புதத்தை அல்லவா “ஆருயிர் முறைவழிப்படும்” என்ற வரியில் சொல்லிவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் இது பொருந்தும் தானே. பிறந்த குழந்தை பாலருந்த எங்கே கற்றது? பல்லாயிரம் ஆண்டுகால மனிதர் உயிர்வாழ்ந்த வரலாறு முழுமையும் நம் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தான் உளவியலறிஞர்கள் கூட்டு உணர்வு மயக்க ஆழ்மனம் என்றெல்லாம் கூறுகிறார்கள் (Collective unconscious) பாம்பைப் பற்றிய பயம் .. இதுவரை கண்டறியாத காட்சிகள் கனவுநிலையில் வெளிப்படல் .. இவை எல்லாம் ஆழ்மனப் பதிவின் வெளிப்பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அதன் பங்கிற்கு மரபைப் பதிவு செய்தால், மனிதன் தன் கடமைக்கு வாழும் முறைகளைக் குழந்தைக்கு கற்பிக்கிறான். மனப்பதிவும் நடைமுறை வாழ்வும் ஒத்தமையும் போது அக்குழந்தையின் வாழ்வு தெளிந்த நீரோடை போலாகிறது. சிக்கலற்ற வாழ்வு சிறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட சூழலில் தள்ளப்படும் குழந்தை குழப்ப நிலைக்கு உள்ளாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றலும் கற்பித்தலும் மரபு சார்ந்து அமைவதின் தேவை இங்கே தான் எழுகிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108486390231241050?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108486390231241050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108486390231241050' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108486390231241050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108486390231241050'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_18.html' title='வாழ்வாங்கு வாழ'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108464020122088678</id><published>2004-05-15T22:24:00.000+05:30</published><updated>2004-05-15T22:26:41.220+05:30</updated><title type='text'>அறிவாளிகளின் புதுக்கவிதைகள்</title><content type='html'>நான் சிறுவயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தெனாலிராமன் கதைகள் (அல்லது பீர்பால் கதைகள்) தொகுப்பில் படித்த கதை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நெசவாளி ஒருவனிடம் அரசர் ஆடை ஒன்றை நெய்து தருமாறு கேட்கிறார். உலகில் அதுவரை யாரும் அணிந்திராத ஆடை. அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அரசர் ஆயத்தமாக உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அரசரின் மடமையைத் தனக்குச் சாதகமாக நெசவாளி பயன்படுத்திக் கொள்கிறான். அவரிடம் கணக்கில்லாத அளவு பொன்னும் பொருளும் கேட்டுப் பெறுகிறான். மிக உயர்ந்த பட்டாடை உடல் முழுதும் பொன்னாலான இழைகளோடு உருவாகி வருவதாகப் பொய் சொல்லி அரசரை நம்ப வைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை முடியும் நாளும் வந்தது. அரசர் ஆடையை எடுத்துவந்து அணிவிக்குமாறு ஆணையிடுகிறார். அப்போது நெசவாளி “மூடர்களின் கண்களுக்கு இந்த ஆடை தெரியாது” என்று கூறி அரசருக்குப் புத்தாடை அணிவிப்பதாக பாவனை செய்கிறான் - நடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசரின் கண்களுக்கு ஆடை எதுவும் தெரியவில்லை. ஆயினும் தன்னை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடை மிக அழகாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்களும் பணியாளர்களும் தம்மை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடையின் சிறப்பை வானளாவப் புகழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையிலேயே புத்திசாலியான தெனாலிராமனுக்கு (அல்லது பீர்பாலுக்கு) நெசவாளியின் ஏமாற்று நாடகம் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரை அவன் அரண்மனைக்கு அழைத்து வந்து அரசரின் ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். கபடமறியாத அக்குழந்தைகளோ, “அரசருக்கு வெட்கமே இல்லையா? ஏனிப்படிப் பிறந்த மேனிக்குப் பொது அரங்கில் அமர்ந்திருக்கிறார்” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகுதான் அரசனுக்கு ஞானம் பிறக்கிறது. நெசவாளி தண்டிக்கப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதைகளின் வீச்சு பற்றி யாராவது பேசும்போதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108464020122088678?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108464020122088678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108464020122088678' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108464020122088678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108464020122088678'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post_15.html' title='அறிவாளிகளின் புதுக்கவிதைகள்'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108401666498551055</id><published>2004-05-08T17:13:00.000+05:30</published><updated>2004-05-09T05:11:38.123+05:30</updated><title type='text'>உள்ளத்தில் உண்மையொளி..</title><content type='html'>அமைப்பு ஒன்றைக் கட்டி எழுப்புதல் பெரும்பாடு. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகப் பலர் அல்லும் பகலும் அயராது உழைத்து வியர்வையும் குருதியும் சிந்திப் பசி நோக்காது, கண் துஞ்சாது முயன்றாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அமைப்பின் விதிகளை உருவாக்குதலும் எளிதன்று. தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, கற்றவற்றை மேம்படுத்தி முன்னோக்கிச் சென்றாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சரியான முறையில் இப்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்பு மட்டுமே தன் நோக்கங்களை வென்றெடுத்தாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சரியான அமைப்புக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அவ்வப்போது எதிர்க் குரல்கள் எழும்பக் கூடும். அத்தகைய எதிர்க் குரல்களை உரிய முறையில் எதிர்கொள்வது அமைப்பின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமான எதிர்க் குரலுக்கு உரிய பதில் வழங்குவதும் நியாயமற்ற குரல்களைத் தட்டி அடக்குவதும் அமைப்பு தடம் புரளாமல் குறிக்கோளை நோக்கிய பாதையில் முன் செல்வதை உறுதிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமற்ற எதிர்க்குரல்கள் வலுக்குமானால் கட்டமைப்பு சிதறுண்டு போகும். நோக்கம் நிறைவேறாது. வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அமைப்பு என்று இதுவரை குறிப்பிட்டு வந்ததை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்களோ எனக்குத் தெரியாது – நான் என் தாய்மொழி என்ற நோக்கில் மட்டுமே எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கென்று சரியான கட்டமைப்பு உண்டு இலக்கண விதிகள் உண்டு. இது பல்லாயிரம் சான்றோர் தம் ஆர்வத்தால் ஈடுபாட்டால் உழைப்பால் முன்னெடுத்துச் சென்ற மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொழியின் கட்டமைப்பை சிதைக்கும் வகையிலான எதிர்க் குரல்கள் இன்று வலிவடைந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் விழித்துக் கொண்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சி. மொழியின் பயனும் அதுதான். மகிழ்வளிக்காத மொழியை ஒருவன் கற்பதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;மணமே இல்லா மலரினை &lt;br /&gt;மகிழ்ந்தே எவரும் அணிவாரோ&lt;br /&gt;&lt;br /&gt;என்றார் குழந்தைக் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமையான பலாச் சுளையை மறைத்து வைத்துவிட்டு முள் நிறைந்த தோலினை எவருக்கும் உண்ணக் கொடுத்தல் தகுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;மகாகவி பாரதியின் வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்&lt;br /&gt;          வாக்கினிலே ஒளியுண்டாகும்&lt;br /&gt;வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்&lt;br /&gt;          கலைப்பெருக்கும் மேவுமாயின்&lt;br /&gt;பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்&lt;br /&gt;          விழிபெற்றுப் பதவிகொள்வார்&lt;br /&gt;தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்&lt;br /&gt;          இங்கமரர் சிறப்புக் கண்டார்.. ..&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவைத் தொடங்கி 20 நாட்களாக நான் எழுதிய எல்லாவற்றுக்குமான அடிப்படை நோக்கம் இந்த ஒரு கவிதையில் சொல்லப்பட்டுவிட்டதென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் உண்மையொளி உண்டாக வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கால்..&lt;br /&gt;&lt;br /&gt;தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டு.. .. தமிழன் உயர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு குழந்தைகள் மொழியின் இனிமையை உணரத் தாலாட்டுக் கேட்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் குழந்தைப் பாடல்கள் பாடி இன்புற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழியின் இனிமை கற்கண்டாய் நற்கனியாய் அவர்களுக்குத் தித்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழியின் இனிமையை உணர்ந்தால் மொழியின்பால் ஈர்ப்பு வரும். மொழியின் மீதான ஈடுபாட்டால் கற்றல் எளிதாகும். கற்றல் எளிதானால் அறிவு வளரும். நல்லறிவு வளர்ந்தால் தமிழன் மேம்படுவான். தமிழும் மேம்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னருந் தமிழ்நாட்டின் கண்&lt;br /&gt;          எல்லோரும் கல்வி கற்றுப்&lt;br /&gt;பன்னருங் கலைஞானத்தால்&lt;br /&gt;          பராக்கிரமத்தால் அன்பால்&lt;br /&gt;உன்னத இமய மலைபோல்&lt;br /&gt;          ஓங்கிடும் மாட்சி எய்தி&lt;br /&gt;இன்புற்றார் என்று மற்றோர்&lt;br /&gt;          இயம்பக் கேட்டிடல் எந்த நாளோ!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு கற்பனை! எவ்வளவு நல்ல உள்ளம்! &lt;br /&gt;&lt;br /&gt;(இந்த சிந்தனை பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;நடிகனுக்கு மன்றம் வைக்கவும் அரசியல்வாதிக்குக் கொடி பிடிக்கவும் தன் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் தமிழனுக்குத் தமிழின் அருமையைப் புரிய வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுப்பினை ஊட்டும் வகையிலான மொழிநடையில் பயமுறுத்தும் வகையிலான படிமங்கள் குறியீடுகளைக் கூவி விற்றுத் தமிழனைத் தமிழிடமிருந்து ஓடச் செய்யும் மடமையை நிறுத்தியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6804209-108401666498551055?l=achimakan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://achimakan.blogspot.com/feeds/108401666498551055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6804209&amp;postID=108401666498551055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108401666498551055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6804209/posts/default/108401666498551055'/><link rel='alternate' type='text/html' href='http://achimakan.blogspot.com/2004/05/blog-post.html' title='உள்ளத்தில் உண்மையொளி..'/><author><name>achimakan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6804209.post-108394301381342770</id><published>2004-05-07T20:45:00.000+05:30</published><updated>2004-05-10T08:38:20.160+05:30</updated><title type='text'>கவிதை அறிவியல்</title><content type='html'>மேலைநாட்டுச் சிந்தனைகளை மேற்கோள் காட்டாவிட்டால் எழுதுபவனுக்குள்ள அறிவாற்றல் திறன் பற்றி நம்மவருக்கு ஐயம் தோன்றிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர் போன்ற ஞானச்சுடர் கூட சிகாகோ மாநாட்டில் பேசிய பிறகுதான் நம்மவரால் கவனிப்புக்குள்ளானார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இன
