<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

30.12.04

துயர்மிகுந்த நாட்கள் 

கடல் சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் பேரழிவுகளும் மிகுந்த மனத்துயரை அளித்துள்ளன.

பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்யப் பலரும் முன்வந்துள்ளனர். துணிமணிகள் பொர்வைகள் விரிப்புக்கள் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வீடுவீடாக கேட்டு வாங்கிவந்து தமது வாகனங்களில் அவற்றை நேரடியாக நாகைக்குக் கொண்டு சென்று கொடுத்து வரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

சில தன்னார்வ அமைப்புக்களும் இத்தகைய பணியில் இறங்கியுள்ளனர். வெறும் புலம்பலைவிட ஆக்கபூர்வமான இத்தகைய பணிகளுக்கு உதவி செய்தல் சற்று மன ஆறுதலை அளிப்பதாக உள்ளது.
| (1) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?